2 months 1 week ago
"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.
"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்" - இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:
1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.
2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல்.
2 months 1 week ago
"நம்பிக்கையான சர்வதேச பங்களிப்பு" என்ற ஒன்று இல்லை. இதுவும் பலமுறை முயன்று பலனளிக்காத முறை.
"புதிய உத்திகளை உபயோகித்தே சிங்கள அரசை கையாள முடியும்" - இதுவே சரியான அணுகுமுறை. அதற்கு நீங்கள் உதாரணங்கள் தந்திருக்கலாம். சில உதாரணங்கள்:
1. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் நன்கு வேரூன்றி இருக்கிறார்கள். இந்த நாடுகளில் வணிக சங்கங்களை வைத்து இருக்கிறார்கள். இந்த சங்ககங்களின் சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை உள்ளடக்கிய அதிகார பரவலாக்கல் வழங்கப்படும் பட்சத்தில் பெரும் முதலீடுகளை தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களில் செய்யும் திட்டத்தை முன்வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிறந்த சம்பளத்தில் வேலை வழங்கும் சாத்தியத்தை காட்டி பேரம் பேச முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசு இப்படியான ஒரு ஆரம்ப முயற்சியை செய்து அது சரி வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் அது தமிழீழம் பற்றியது ஆகையால் ஸ்ரீ லங்கா அரசுடன் பேரம் பேச பயனற்றது.
2. தமிழ் மக்களின் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புகள், இலங்கையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளுக்கு சர்வதேச கருத்தரங்குகள், அபிவிருத்திக்கான சர்வதேச சுற்று பயணம் ஆகியவற்றை பல முறை ஏற்பாடு செய்வது பற்றிய திட்டத்தை முன்வைத்து, இதனால் பயன்பெற உள்ள அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு, பொருளாதார உரிமைகளை பெறுவது பற்றி பேரம் பேச முடியும். சர்வதேச பயணங்கள், வணிக வருமான சாத்தியங்கள், தமது பிள்ளைகளுக்கு சர்வதேச நாடுகளில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவர். இவற்றை பகிரங்கப்படுத்தாமல் செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் இவ்வாறன செயற்பாடுகளை lobbying என்று அழைப்பர். இங்கு இது சட்டரீதியான வணிகம். ஆனால், சட்டவிரோதமாக போகும் சாத்தியம் நிறைய உள்ள ஒரு தொழில்துறை. மற்ற சில நாடுகளில் இவற்றை "லஞ்சம்" என்பர். இலங்கையில் இதுதான் அரசியல்.
2 months 1 week ago
நாம் வெற்றிபெறுவதற்க்கு அரசியல்ரீதியாக தயாராகுவோம்.
2 months 1 week ago
நாம் வெற்றிபெறுவதற்க்கு அரசியல்ரீதியாக தயாராகுவோம்.
2 months 1 week ago
கிருபன் சுயதிருப்திக்காக எழுதுவது எங்கள் சந்ததிகளின் வழிகளில் முள்ளுப்போடும் அநீதியாகும். எம் சந்ததிகள் வழிகாண நாங்கள் தடயங்களையாவது விட்டுச் செல்ல வேண்டும். எல்லா தோல்விகளும் விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்துக்க்கும் உரியவைதான்.
உலகில் அதிகமான போராட்டங்களின் தோல்விக்கு காரணம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாமையே. இலங்கை அரசியல் இன்று இலங்கையின் கையில் இல்லை. சீனா பாகிஸ்தான் அணி எதிர் அமரிக்கா இந்தியா மேற்க்குநாடுகள் அணியின் உதைபந்தாட்ட மைதானமாகவே இலங்கை தொடர்கிறது.
கிருபன் என் நிலைபாடு எங்கள் பிள்ளைகளாவது வரலாற்றின் இருந்து கற்றுக்கொள்ள நாம் வழி விட வேண்டும் என்பதுதான். எங்கள் இறுக்கங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தடைக்கற்களாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான். 1995லும் 2005ஐயும் எங்கள் பிள்ளைகள் நிச்சயமாக கட்டவிழ்த்துப் பார்ப்பார்கள்.
சீனாவும் மகிந்த குடும்ப சார்பு சிங்கள கடும்போக்காளர்களுக்குமான உறவு மேலும் பலமாகித் தொடர்கிறது. இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவும் அமரிக்க மேற்க்கு அணியிலும் அவர்களது ஐதேக கூட்டமைப்பு உறவுகளிலும் மாற்றமில்லை. நெடுங்காலமாக அணிகளில் மாற்றமில்லை என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். தோல்வியில் இருந்து வெற்றிக்கு நகர விரும்பும் நாம்தான் வழி தவறாமல் சரியான திசையில் மாறவேண்டும். தமதித்தால் எதிரிகள் எங்கள் தாய்மண்ணை ஏப்பம் விட்டுவிடுவார்கள்
2 months 1 week ago
கிருபன் சுயதிருப்திக்காக எழுதுவது எங்கள் சந்ததிகளின் வழிகளில் முள்ளுப்போடும் அநீதியாகும். எம் சந்ததிகள் வழிகாண நாங்கள் தடயங்களையாவது விட்டுச் செல்ல வேண்டும். எல்லா தோல்விகளும் விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்துக்க்கும் உரியவைதான்.
உலகில் அதிகமான போராட்டங்களின் தோல்விக்கு காரணம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாமையே. இலங்கை அரசியல் இன்று இலங்கையின் கையில் இல்லை. சீனா பாகிஸ்தான் அணி எதிர் அமரிக்கா இந்தியா மேற்க்குநாடுகள் அணியின் உதைபந்தாட்ட மைதானமாகவே இலங்கை தொடர்கிறது.
கிருபன் என் நிலைபாடு எங்கள் பிள்ளைகளாவது வரலாற்றின் இருந்து கற்றுக்கொள்ள நாம் வழி விட வேண்டும் என்பதுதான். எங்கள் இறுக்கங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தடைக்கற்களாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான். 1995லும் 2005ஐயும் எங்கள் பிள்ளைகள் நிச்சயமாக கட்டவிழ்த்துப் பார்ப்பார்கள்.
சீனாவும் மகிந்த குடும்ப சார்பு சிங்கள கடும்போக்காளர்களுக்குமான உறவு மேலும் பலமாகித் தொடர்கிறது. இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவும் அமரிக்க மேற்க்கு அணியிலும் அவர்களது ஐதேக கூட்டமைப்பு உறவுகளிலும் மாற்றமில்லை. நெடுங்காலமாக அணிகளில் மாற்றமில்லை என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். தோல்வியில் இருந்து வெற்றிக்கு நகர விரும்பும் நாம்தான் வழி தவறாமல் சரியான திசையில் மாறவேண்டும். தமதித்தால் எதிரிகள் எங்கள் தாய்மண்ணை ஏப்பம் விட்டுவிடுவார்கள்
2 months 1 week ago
தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.
Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.
விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள்.
சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு புலிகளின் வான்படையை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டார்.
தொழில்நுட்பம், பயிற்சி, விமான கட்டுமானம் என்று அனைத்துத் தடைகளையும் கடந்து இயங்கிய புலிகளின் வான் படையின் மூலம், வெற்றிகரமாகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எத்தனை விமானங்கள், அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்ற புலனாய்வுத் தகவல்களைக் கூட சரியாகப் பெற முடியாமல் இலங்கை அரசு அந்தக் காலப்பகுதியில் தடுமாறியிருந்தது.
உலகிலேயே முப்படைகளையும் பெற்றிருந்து, இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்த புலிகளின் முப்படைகளின் வளர்ச்சிக்கும் அளப்பெரும் பணியாற்றியவர் இவர்.
‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, போராளிகளைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.
சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகள் பற்றியும் கற்பித்தவர்.
அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள்.
இறுதியில், இலங்கைப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் இந்த வீரமகன். (Sep 26, 2001)
என்றும் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் அண்ணா !
எனது கண்ணீர் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
2 months 1 week ago
தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.
Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.
விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள்.
சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு புலிகளின் வான்படையை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டார்.
தொழில்நுட்பம், பயிற்சி, விமான கட்டுமானம் என்று அனைத்துத் தடைகளையும் கடந்து இயங்கிய புலிகளின் வான் படையின் மூலம், வெற்றிகரமாகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எத்தனை விமானங்கள், அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்ற புலனாய்வுத் தகவல்களைக் கூட சரியாகப் பெற முடியாமல் இலங்கை அரசு அந்தக் காலப்பகுதியில் தடுமாறியிருந்தது.
உலகிலேயே முப்படைகளையும் பெற்றிருந்து, இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்த புலிகளின் முப்படைகளின் வளர்ச்சிக்கும் அளப்பெரும் பணியாற்றியவர் இவர்.
‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, போராளிகளைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.
சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகள் பற்றியும் கற்பித்தவர்.
அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள்.
இறுதியில், இலங்கைப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் இந்த வீரமகன். (Sep 26, 2001)
என்றும் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் அண்ணா !
எனது கண்ணீர் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
2 months 1 week ago
தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.
Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.
விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள்.
சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு புலிகளின் வான்படையை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டார்.
தொழில்நுட்பம், பயிற்சி, விமான கட்டுமானம் என்று அனைத்துத் தடைகளையும் கடந்து இயங்கிய புலிகளின் வான் படையின் மூலம், வெற்றிகரமாகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எத்தனை விமானங்கள், அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்ற புலனாய்வுத் தகவல்களைக் கூட சரியாகப் பெற முடியாமல் இலங்கை அரசு அந்தக் காலப்பகுதியில் தடுமாறியிருந்தது.
உலகிலேயே முப்படைகளையும் பெற்றிருந்து, இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்த புலிகளின் முப்படைகளின் வளர்ச்சிக்கும் அளப்பெரும் பணியாற்றியவர் இவர்.
‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, போராளிகளைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.
சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகள் பற்றியும் கற்பித்தவர்.
அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள்.
இறுதியில், இலங்கைப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் இந்த வீரமகன். (Sep 26, 2001)
என்றும் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் அண்ணா !
எனது கண்ணீர் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
2 months 1 week ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடையம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது.
இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/65792
2 months 1 week ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடையம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது.
இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/65792
2 months 1 week ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடையம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது.
இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.
இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/65792
2 months 1 week ago
பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம்.
இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டுமென்ற அதிகார தோரணையை நிரூபிப்பதாகவே காணப்படுகிறது.
இந்து ஆலயமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து இந்து மத சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை மதிக்காமல் கட்டுமீறி ஒரு பௌத்த துறவியின் தலைமையிலான குழு நடந்து கொண்டது நாட்டின் தேசிய தன்மைக்கு பின்வரும் இழிவை உண்டாக்குவதாகவே அமைந்து காணப்படுகிறது.
இந்து மதத்தையும் அதைப் பின்பற்றும் மக்களையும் இழிவுபடுத்தியமை, நாட்டின் நீதி, சட்டம் என்பவற்றை மதிக்காமல் உதாசீனம் செய்தமை, பௌத்த மேலாதிக்கத்தின் ஆணவத்தை நிலை நாட்ட முற்பட்டமை என்ற காரணங்கள் நாட்டில் எல்லாமே சீர்குலைந்து போன நிலைமையை காட்டி நிற்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை, நீராவியடியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை கொழும்பைச் சேர்ந்த பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர் என்பவர் அடாவடித்தனமாக அபகரித்து தொல்பொருள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஆதரவுடன் குரு கந்த ரஜமஹா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைத்து அங்கு தங்கியிருந்து கொண்டு பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபட வரும் தமிழ் பக்தர்களுடன் பிரச்சினைகளை நீண்ட காலம் வளர்த்து வந்திருக்கிறார்.
குறித்த பிக்குவானவர் பிள்ளையார் ஆல யத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதுடன் பிள்ளையார் ஆலயத்தை கபளீகரம் செய்ய உடந்தையாகவும் இன்று வரை இருந்து வருகின்றனர். இவ்வாலயமானது முல்லைத்தீவு பகுதியிலுள்ள பூர்வீக ஆலயம் மாத்திரமல்ல நூற்றாண்டுக் கணக்காக, தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு போன்ற விழாக் காலங்களிலும் உற்சவப் பொழுதுகளிலும் பொங்கி, வழிபட்டுவரும் ஒரு புகழ்பெற்ற ஆலயத்தையே கீர்த்தி தேரர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார்.
இங்கு வரும் இந்து பக்தர்கள், வழிபாட்டாளர்களுடன் தொடர்ந்து முரண்பட்டு தேரர் இவ்வாலயத்தை நிர்மூலமாக்க எடுத்த முயற்சியைக் கண்டு கொதித்த மக்கள் இவ்விவகாரத்தை பொலிஸாருக்கு கொண்டு சென்றுள்ளனர். பிக்கு தரப்பினரும் பிள்ளையார் அடியார்களும் முரண்பட்ட நிலையில் இரு தரப்பினரும், பங்கம் விளைவிக்க முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில்தான் மேற்படி விகாரையின் விகாராதிபதி மேதாலங்கார கீர்த்தி தேரர் குணம் காண முடியாத புற்று நோய்க்கு ஆளாகி கடந்த 21ஆம் திகதி (21.09.2019) மரணம் அடைந்த நிலையில் அவரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்வற்கு இராணுவம், கடற்படை, சில பௌத்த தீவிரவாதிகள், சில பௌத்த பிக்குமார் முயற்சிகளை எடுத்தது கண்டு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரும் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை அடக்கம் செய்யக் கூடாது என தடை கோரி முறைப்பாடு செய்யப்பட்டது. சில அரசியல் தலைவர்களின் குறுக்கீட்டுக்கு அமைவாக முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்றில் தடையாணையொன்றைப் பெறக் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சுதர்சன் முன்னிலையில் இவ் விவகாரத்தைக் கொண்டு சென்ற நிலையில் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 23ஆம் திகதி விகாரைத் தரப்பினரையும் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களையும் ஆஜராகும்படி பணிப்புரை வழங்கப்பட்டதுடன் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றினால் கட்டளையொன்று பிறப்பிக்கும் வரை குறித்த பௌத்த பிக்குவான கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை பிள்ளையார் ஆலய வளவுக்குள் புதைக்கவோ அன்றி எரிக்கவோ கூடாது எனவும் அடக்க உத்தரவு பிறப்பிக்கும் வரை பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமை ஆற்ற வேண்டுமென முல்லைத்தீவு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்விடைக்காலத் தடையானது கடந்த 23ஆம் திகதி (23.09.2019) நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதும் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத் தடையை மீறி பூதவுடலைத் தகனம் செய்தனர்.
பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் (தீர்த்தக்கரைக்கு அருகில்) தக னம் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது இரு தரப்பினரின் அபிப்பிராயத்தையும் கவனமாகக் கேட்ட நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் விசாரணைக்குப் பின் பிள்ளையார் ஆலயத்துக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் பூதவுடலை தகனம் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அவ்வுத்தரவு மீறப்பட்டு எங்கு தகனம் செய்யப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டதோ அவ்விடத்தை தேர்ந்தெடுத்து ஆலய தீர்த்தக் கரைக்கு அருகில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மக்களை தடுத்து நிறுத்தியதுடன் கலகம் அடக்கும் படையினர் கடுமையாக நடந்து கொண்டது ஒருபுறமிருக்க பெருந்தொகையான படை குவிப்பின் உதவியுடன் தகனம் செய்ய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பூதவுடல் தகனம் செய்தமையைக் கண்டித்தும் பொது மக்கள்,சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் திகதி (24.09.2019) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பேரணியாக நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமை, சட்டத்தரணிகள், பொது மக்கள் தாக்கப்பட்டமை, இந்து மத தர்மத்தை அவமதித்தமையென்ற கோஷங்களை முன்வைத்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. மாத்திரமல்ல சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமை, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமையை முன்வைத்து வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிப் பகிஷ்கரிப்பையும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். சட்டமா அதிபர் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை இது தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
பௌத்த மேலாதிக்கத்தின் அராஜகம் என்பது இன்று, நேற்று வளர்ந்த ஒரு விவகாரமல்ல. இந்தத் தேசத்தில் பௌத்த மத ஆதிக்க கெடுபிடிகள், இனக்கலவரங்கள், சிங்கள தேசியவாதம், மதவாதம் என்பது நூற்றாண்டுக் கணக்காக இருந்து வரும் அராஜகமாகும்.
1870இல் இடம்பெற்ற மருதானை சிங்கள – முஸ்லிம் கலவரம், 1883இல் நடைபெற்ற கொட்டாஞ்சேனை மதக் கலவரம், 1915 உண்டாகிய கம்பளை மதக் கலவரம், 1939இல் உண்டாக்கப்பட்ட நாவலப்பிட்டி கலவரம், 1956 கிழக்கில் 150 தமிழர் கொல்லப்பட்டமை, 1958 இன் தமிழ் – சிங்கள இனக்கலவரம், 1977 ஆவணி அமளி துமளி, 1981 இல் யாழ். நூலக எரிப்பு, வங்கிக் கொள்ளை, 1983 இன் ஜூலைக் கலவரம் என்ற அனைத்துமே மதம், அடிப்படை பௌத்த வாதம், சிங்கள வெறித்தனம் என்ற பின்னணியில் தோற்றுவிக்கப்பட்டவை தான். இவை அனைத்தின் பின்னணியிலும் பௌத்த பிக்குமாரும் படையினரும் சிங்களத் தீவிரவாதமும் பங்காளிகளாக இருந்துள்ளனர். இதன் ஒரு தெறிப்பாகவே நீராவியடிப் பிள்ளையார் விவகாரமும் பார்க்கப்பட வேண்டும்.
ஞானசாரரின் அதி தீவிரப்போக்கு மதமொன்றுக்குரிய தத்துவங்களையும், சம்பிரதாயங்களையும், மரபுகளையும் உதாசீனப்படுத்துவது மாத்திரமல்ல, அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
இந்து ஆலய எல்லையொன்றுக்குள் ஈமக் கிரிகைகளைச் செய்வதையோ அல்லது தகனம் செய்வதையோ அல்லது பூதவுடலை இடுகை செய்வதையோ இந்து மதத்தினர் வழக்காறாகக் கொண்டவர்கள் அல்லர். ஆலய எல்லைக்குள் இறந்த ஒருவரின் உறவினர் குறித்த நாட்கள் வரை நடமாடுவதையே தீட்டாக நினைக்கும் இந்து அனுட்டானங்களை மீறி பிக்கு ஒருவரின் பூதவுடலை தீர்த்தக் கேணிக்கருகில் தகனம் செய்த திமிர்த்தனம் ஒத்தமொத்த இந்துக்களையும் அவமதிப்பது மாத்திரமல்ல மத ஆணவத்தை வெளிப்படுத்தும் செயலுமாகும்.
இந்து மதம் வேதங்களையும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் தோத்திரங்களையும் ஆகமங்களையும் மந்திரங்களையும் மூலமாகக் கொண்டது. கண்ட கண்ட இடங்களிலெல்லாம் ஆலயங்களை அமைத்து, தோன்றும் திசையெல்லாம் சிலைகளை நிறுவி, நினைத்த வேளைகளிலெல்லாம் பூசை புனருத்தாரணம் செய்யும் தத்துவம் கொண்டதல்ல. அத்தகையதொரு மதத்தை கேவலப்படுத்தும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தகையதொரு சம்பவம் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்றபோது அனைத்துத் தரப்பினரமே வாய் மூடி மௌனிகளாக இருந்துள்ளோம்.
சீனக்குடா பௌத்த விஹாராதிபதியின் பூதவுடல் ஞானசம்பந்தர் பாடிய கோணேசர் ஆலய தலைவாசல் முற்ற வெளியில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமலையார். மௌன விரதம் இருந்தோம்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் அண்மையில் அத்துமீறி உருவாக்கப்பட்ட கெடுபிடி. தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புப் படையினரின் பந்தோபஸ்துடன் நடந்தேறிய விடயமாகும். இலங்கையின் தொல்பொருள் திணைக்களமென்பது குறித்தவொரு மதத்தினருக்கும் இனத்தினருக்கும் பந்தம் பிடிக்கும் திணைக்களமாக இருக்கும் வரை இத்தகைய கெடுபிடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும், அராஜக செயல்களுக்கும் தீர்வு காண்பது என்பது முடியாத காரியமே!
நீராவியடிப் பிரச்சினையில் உருவாகியிருக்கும் இன்னொரு சவால் சட்டத்தை மதிக்காமை, நீதி தூக்கியெறியப்பட்டிருப்பது. இச்சம்பவத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. இடப்பட்ட கட்டளை மீறப்பட்டுள்ளது. சட்டத்தின் காவலர் என்று மதிக்கப்படுகிறவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் நீண்ட காலப் பிரச்சினையாகத் தோற்றம் பெற்றபோதும் இவ்வருட ஆரம்பத்தில் தைப்பொங்கல் தினத்தன்று செம்மலை மக்கள் பொங்கி வழிபாடு செய்யச் சென்ற வேளை மேற்படி பௌத்த பிக்கு, தான் அழைத்து வந்த பௌத்த தீவிரவாதக் கும்பலைக் கொண்டு இடையூறு விளைவித்ததன் காரணமாக பிரச்சினைகள் ஆரம்பமாகின. இவ்விவகாரத்தை பொலிஸில் முறையிட்டதன் பேரில் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டது. இது வழக்குக்குச் சென்ற போதும் குறித்த பிக்குவுக்கு உதவியாக பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் புல்மோட்டை பிக்கு ஆகியோரின் உதவியுடன் சட்டவிரோதமாக இவ் வளவுக்குள் புத்தர் சிலை நிறுவப்பட்டு 23ஆம் திகதி (23.01.2-019) திறக்கப்பட்டதிலிருந்து பிரச்சினைக்கு தூபம் இடப்பட்டது. இவ் விவகாரம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நீதிமன்றம் கடந்த மே 6ஆம் திகதி பின்வரும் தீர்ப்பை வழங்கியிருந்தது.
பௌத்த துறவியானவர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இரு தரப்பினரும் சமாதானமான முறையில், வழிபாடுகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்ளலாம் என நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பை ஆட்சேபித்து வவுனியா மேல் நீதிமன்றில் பௌத்த பிக்கு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே பௌத்த பிக்கு மேதாலங்கார கீர்த்தி தேரரின் மரணம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒரு குழுவினரால் நீதி மதிக்கப்படாமல் சட்டம் ஒழுங்கு உதாசீனம் செய்யப்பட்டு, இந்த அராஜகம் இடம்பெற்றுள்ளது. இது இந்த நாட்டின் நீதித் துறையை அவமதிக்கும் செயலாகும். இந்தச் செயலுக்கு தலைமை தாங்கியவர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர். இந்தக் குருவானவர் ஏலவே நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்.
ஜனாதிபதியால் நிபந்தனையின் பேரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இவர் மன்னிப்பு பெற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளேயே இந்நாட்டின் சிறுபான்மை இனங்களி ல் ஒன்றான முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலக வேண்டுமென காலக்கெடு விதித்து கண்டி தலதா மாளிகையின் முன்பாக விரதமிருந்து இனவாத விஷத்தைக் கக்கியவர்.
கல்முனை வடக்கு பிரதேச செயல கப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து முதலைக் கண்ணீர் வடித்தது மாத்திரமல்ல, தமிழ் மக்களை நம்ப வைத்து கபட நாடகமாடிய இவர்தான் நீராவியடி சம்பவத்துக்கு தலைமை தாங்கியுள்ளார். இவரின் சூரசம்ஹார ஆட்டத்துக்கு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு வழங்கியது கவலை தரும் விடயம் மாத்திரமன்றி சட்டமும் நீதியும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு இது ஓர் உச்ச உதாரணமுமாகும்.
இந்து – பௌத்த மோதலை நாம் உருவாக்க ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளது என்பதை சீர்செய்யவே இக்காரியத்தில் நாம் இறங்கினோம். நீதிமன்றத் தீர்ப்பு தாமதம் ஆனதன் காரணமாகவே பூதவுடலை தகனம் செய்தோமென பச்சைப் பொய்யொன்றையும் உரைத்துள்ளார். இது எதைக் காட்டுகிறது? கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் சுட்டிக்காட்டியது போல் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம், பௌத்த மதத்துக்கு இன்னுமொரு வகைச் சட்டமும், ஒரு மதத்தை அவமதித்து இன்னுமொரு மதம் அராஜகம் புரியும் நிலையையே காணக்கூடியதாகவுள்ளது.
காலத்துக்குக் காலம் சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் கலண்டரில் வரும் திகதிகள் போல் நடைபெறும் நிகழ்வாகும்.
இந்த அநாகரிகமான செயல்கள் வட, கிழக்கில் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வந்திருப்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் மனிதனின் அட்டகாசம், இடையில் பள்ளிவாசல் உடைப்புகள், அத்துமீறிய புத்தர்சிலை வைப்புகள், இன்னுமொரு புறம் தொன்மங்கள் என்ற வகையில் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்கிரமிப்பு என ஏகப்பட்ட விவகாரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது நாட்டில் உருவாகிவரும் சாபக்கேட்டை எடுத்துக் காட்டுவதாகவே அமைகிறது.
ஏலவே 2015ஆம் ஆண்டுக்குப் பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடுக்கு நாரிமலை, ஆதிசிவன் ஆலயம், ஐயனார் ஆலயம், குருந்தூர்மலை போன்ற தொன்ம இடங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் இத்தகைய ஆன்மீகப் பாரம்பரிய இடங்கள் தொல்லியல் பிரகடனத்துக்கு உட்படுத்தப்பட்டு மறைமுக சுவீகரிப்புகள் இடம்பெற்ற நிலையிலேயே நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் விஸ்வரூபம் பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தனது நியாயமான கருத்தொன்றை பதிவு செய்துள்ளார். அது யாதெனில், நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலானது நீதியைப் புறக்கணிக்கும் செயல் மாத்திரமன்றி அவமதிக்கும் செயலுமாகும். இவ்
விவகாரங்கள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது பாரிய தாக்கத்தை உண்டாக்குமென ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியாகியிருக்கும் இன்னுமொரு அதிர்ச்சியான செய்தியாக, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் முல்லைத்தீவில் குடியேற காத்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு வட மாகாணத்துக்கு செல்லுபடியாகாது என முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய தமிழ் பேசும் சட்டத்தரணிகள் தெரிவித்ததாகவும் இது இலங்கையின் இறையாண்மைக்கும் நீதித்துறைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால் என பொய்யொன்றை உரைத்து தனது செயற்பாடுகளை நியாயப்படுத்த எத்தனிப்பதுடன் தமிழ் சட்டத்தரணிகளை பயங்கரவாதிகள் என அடையாளமிட்டுக் காட்டியுள்ள ஞானசார தேரர், நீராவியடி சம்பவத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு வடபுலத்தை குழப்புவதற்கும் பௌத்த மயத்தை விதைப்பதற்கும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரென்பது வடபுல தமிழ் மக்களின் காரசாரமான குற்றச்சாட்டாகும்.
வடக்கிலுள்ள பௌத்த சொத்துக் களையும் தொன்மங்களையும் அடையாளங் களையும் காப்பாற்ற வேண்டுமாயின் தன் போன்ற பௌத்தவாதிகள் வடக்கில் குடியேற வேண்டுமென சிங்கள ஊடக மொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஞானசார தேரர், தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாகத் தெரி வித்துள்ளார். அவரின் இந்த யோசனைக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்தவாதி களும் அடிப்படை கோட்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது.
ஞானசார தேரரின் இக்கிரகப் பிரவேசம் தொடர்பிலோ அடாவடித்தனங்கள் பற் றியோ ஜனாதிபதியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித கருத் தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப் பது ஞானசார தேரரின் அடாவடித்தனங் களை ஆசிர்வதிப்பது போல் காணப்படுகி றதென வடபுல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்ற முக்கூட்டு மந்திரங்களை வாயளவில் உச்சரித்து வரும் இலங்கை அரசாங்கமும், தென்னிலங்கைத் தலைமைகளும் நிதான மாகவும், நீதியாகவும் செயற்படத் தவறின் மீண்டும் நாட்டில் பாரிய விளை வுகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காவியுடையென்ற போர்வையைப் போர்த் திக் கொண்டு நீதியையும் சட்டத்தை யும் கையில் எடுக்கும் பௌத்ததாரிகளைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில் நாட்டில் மத இணக்கப்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் கொண்டு வருவது என்பது ஆகாத காரியம் மாத்திரமல்ல, சர்வதேச அளவில் இலங் கைக்கு அவப்பெயரை உண்டாக்கும் விவ காரங்களாகவே ஆகி விடும்.
https://www.virakesari.lk/article/65771
2 months 1 week ago
பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம்.
இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டுமென்ற அதிகார தோரணையை நிரூபிப்பதாகவே காணப்படுகிறது.
இந்து ஆலயமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து இந்து மத சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை மதிக்காமல் கட்டுமீறி ஒரு பௌத்த துறவியின் தலைமையிலான குழு நடந்து கொண்டது நாட்டின் தேசிய தன்மைக்கு பின்வரும் இழிவை உண்டாக்குவதாகவே அமைந்து காணப்படுகிறது.
இந்து மதத்தையும் அதைப் பின்பற்றும் மக்களையும் இழிவுபடுத்தியமை, நாட்டின் நீதி, சட்டம் என்பவற்றை மதிக்காமல் உதாசீனம் செய்தமை, பௌத்த மேலாதிக்கத்தின் ஆணவத்தை நிலை நாட்ட முற்பட்டமை என்ற காரணங்கள் நாட்டில் எல்லாமே சீர்குலைந்து போன நிலைமையை காட்டி நிற்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த செம்மலை, நீராவியடியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை கொழும்பைச் சேர்ந்த பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர் என்பவர் அடாவடித்தனமாக அபகரித்து தொல்பொருள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஆதரவுடன் குரு கந்த ரஜமஹா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைத்து அங்கு தங்கியிருந்து கொண்டு பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபட வரும் தமிழ் பக்தர்களுடன் பிரச்சினைகளை நீண்ட காலம் வளர்த்து வந்திருக்கிறார்.
குறித்த பிக்குவானவர் பிள்ளையார் ஆல யத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதுடன் பிள்ளையார் ஆலயத்தை கபளீகரம் செய்ய உடந்தையாகவும் இன்று வரை இருந்து வருகின்றனர். இவ்வாலயமானது முல்லைத்தீவு பகுதியிலுள்ள பூர்வீக ஆலயம் மாத்திரமல்ல நூற்றாண்டுக் கணக்காக, தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு போன்ற விழாக் காலங்களிலும் உற்சவப் பொழுதுகளிலும் பொங்கி, வழிபட்டுவரும் ஒரு புகழ்பெற்ற ஆலயத்தையே கீர்த்தி தேரர் ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ளார்.
இங்கு வரும் இந்து பக்தர்கள், வழிபாட்டாளர்களுடன் தொடர்ந்து முரண்பட்டு தேரர் இவ்வாலயத்தை நிர்மூலமாக்க எடுத்த முயற்சியைக் கண்டு கொதித்த மக்கள் இவ்விவகாரத்தை பொலிஸாருக்கு கொண்டு சென்றுள்ளனர். பிக்கு தரப்பினரும் பிள்ளையார் அடியார்களும் முரண்பட்ட நிலையில் இரு தரப்பினரும், பங்கம் விளைவிக்க முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது இவ்வாறு இருக்கும் நிலையில்தான் மேற்படி விகாரையின் விகாராதிபதி மேதாலங்கார கீர்த்தி தேரர் குணம் காண முடியாத புற்று நோய்க்கு ஆளாகி கடந்த 21ஆம் திகதி (21.09.2019) மரணம் அடைந்த நிலையில் அவரின் பூதவுடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொள்வற்கு இராணுவம், கடற்படை, சில பௌத்த தீவிரவாதிகள், சில பௌத்த பிக்குமார் முயற்சிகளை எடுத்தது கண்டு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரும் மற்றும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குவின் பூதவுடலை அடக்கம் செய்யக் கூடாது என தடை கோரி முறைப்பாடு செய்யப்பட்டது. சில அரசியல் தலைவர்களின் குறுக்கீட்டுக்கு அமைவாக முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்றில் தடையாணையொன்றைப் பெறக் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் எஸ். சுதர்சன் முன்னிலையில் இவ் விவகாரத்தைக் கொண்டு சென்ற நிலையில் இது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது கடந்த 23ஆம் திகதி விகாரைத் தரப்பினரையும் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையைச் சேர்ந்தவர்களையும் ஆஜராகும்படி பணிப்புரை வழங்கப்பட்டதுடன் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றினால் கட்டளையொன்று பிறப்பிக்கும் வரை குறித்த பௌத்த பிக்குவான கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை பிள்ளையார் ஆலய வளவுக்குள் புதைக்கவோ அன்றி எரிக்கவோ கூடாது எனவும் அடக்க உத்தரவு பிறப்பிக்கும் வரை பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் கடமை ஆற்ற வேண்டுமென முல்லைத்தீவு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இவ்விடைக்காலத் தடையானது கடந்த 23ஆம் திகதி (23.09.2019) நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதும் பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத் தடையை மீறி பூதவுடலைத் தகனம் செய்தனர்.
பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் (தீர்த்தக்கரைக்கு அருகில்) தக னம் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது இரு தரப்பினரின் அபிப்பிராயத்தையும் கவனமாகக் கேட்ட நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் விசாரணைக்குப் பின் பிள்ளையார் ஆலயத்துக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் பூதவுடலை தகனம் செய்யும்படி உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அவ்வுத்தரவு மீறப்பட்டு எங்கு தகனம் செய்யப்படக் கூடாது என தடை விதிக்கப்பட்டதோ அவ்விடத்தை தேர்ந்தெடுத்து ஆலய தீர்த்தக் கரைக்கு அருகில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறலுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தபோதும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மக்களை தடுத்து நிறுத்தியதுடன் கலகம் அடக்கும் படையினர் கடுமையாக நடந்து கொண்டது ஒருபுறமிருக்க பெருந்தொகையான படை குவிப்பின் உதவியுடன் தகனம் செய்ய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பூதவுடல் தகனம் செய்தமையைக் கண்டித்தும் பொது மக்கள்,சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24ஆம் திகதி (24.09.2019) முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பேரணியாக நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டமை, சட்டத்தரணிகள், பொது மக்கள் தாக்கப்பட்டமை, இந்து மத தர்மத்தை அவமதித்தமையென்ற கோஷங்களை முன்வைத்து இப் போராட்டம் நடத்தப்பட்டது. மாத்திரமல்ல சட்டத்தரணிகள் தாக்கப்பட்டமை, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டமையை முன்வைத்து வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் நீதிமன்றப் பணிப் பகிஷ்கரிப்பையும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். சட்டமா அதிபர் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை இது தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
பௌத்த மேலாதிக்கத்தின் அராஜகம் என்பது இன்று, நேற்று வளர்ந்த ஒரு விவகாரமல்ல. இந்தத் தேசத்தில் பௌத்த மத ஆதிக்க கெடுபிடிகள், இனக்கலவரங்கள், சிங்கள தேசியவாதம், மதவாதம் என்பது நூற்றாண்டுக் கணக்காக இருந்து வரும் அராஜகமாகும்.
1870இல் இடம்பெற்ற மருதானை சிங்கள – முஸ்லிம் கலவரம், 1883இல் நடைபெற்ற கொட்டாஞ்சேனை மதக் கலவரம், 1915 உண்டாகிய கம்பளை மதக் கலவரம், 1939இல் உண்டாக்கப்பட்ட நாவலப்பிட்டி கலவரம், 1956 கிழக்கில் 150 தமிழர் கொல்லப்பட்டமை, 1958 இன் தமிழ் – சிங்கள இனக்கலவரம், 1977 ஆவணி அமளி துமளி, 1981 இல் யாழ். நூலக எரிப்பு, வங்கிக் கொள்ளை, 1983 இன் ஜூலைக் கலவரம் என்ற அனைத்துமே மதம், அடிப்படை பௌத்த வாதம், சிங்கள வெறித்தனம் என்ற பின்னணியில் தோற்றுவிக்கப்பட்டவை தான். இவை அனைத்தின் பின்னணியிலும் பௌத்த பிக்குமாரும் படையினரும் சிங்களத் தீவிரவாதமும் பங்காளிகளாக இருந்துள்ளனர். இதன் ஒரு தெறிப்பாகவே நீராவியடிப் பிள்ளையார் விவகாரமும் பார்க்கப்பட வேண்டும்.
ஞானசாரரின் அதி தீவிரப்போக்கு மதமொன்றுக்குரிய தத்துவங்களையும், சம்பிரதாயங்களையும், மரபுகளையும் உதாசீனப்படுத்துவது மாத்திரமல்ல, அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
இந்து ஆலய எல்லையொன்றுக்குள் ஈமக் கிரிகைகளைச் செய்வதையோ அல்லது தகனம் செய்வதையோ அல்லது பூதவுடலை இடுகை செய்வதையோ இந்து மதத்தினர் வழக்காறாகக் கொண்டவர்கள் அல்லர். ஆலய எல்லைக்குள் இறந்த ஒருவரின் உறவினர் குறித்த நாட்கள் வரை நடமாடுவதையே தீட்டாக நினைக்கும் இந்து அனுட்டானங்களை மீறி பிக்கு ஒருவரின் பூதவுடலை தீர்த்தக் கேணிக்கருகில் தகனம் செய்த திமிர்த்தனம் ஒத்தமொத்த இந்துக்களையும் அவமதிப்பது மாத்திரமல்ல மத ஆணவத்தை வெளிப்படுத்தும் செயலுமாகும்.
இந்து மதம் வேதங்களையும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் தோத்திரங்களையும் ஆகமங்களையும் மந்திரங்களையும் மூலமாகக் கொண்டது. கண்ட கண்ட இடங்களிலெல்லாம் ஆலயங்களை அமைத்து, தோன்றும் திசையெல்லாம் சிலைகளை நிறுவி, நினைத்த வேளைகளிலெல்லாம் பூசை புனருத்தாரணம் செய்யும் தத்துவம் கொண்டதல்ல. அத்தகையதொரு மதத்தை கேவலப்படுத்தும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தகையதொரு சம்பவம் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்றபோது அனைத்துத் தரப்பினரமே வாய் மூடி மௌனிகளாக இருந்துள்ளோம்.
சீனக்குடா பௌத்த விஹாராதிபதியின் பூதவுடல் ஞானசம்பந்தர் பாடிய கோணேசர் ஆலய தலைவாசல் முற்ற வெளியில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கோயிலும் சுணையும் கடலுடன் சூழ்ந்த கோணமலையார். மௌன விரதம் இருந்தோம்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் அண்மையில் அத்துமீறி உருவாக்கப்பட்ட கெடுபிடி. தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புப் படையினரின் பந்தோபஸ்துடன் நடந்தேறிய விடயமாகும். இலங்கையின் தொல்பொருள் திணைக்களமென்பது குறித்தவொரு மதத்தினருக்கும் இனத்தினருக்கும் பந்தம் பிடிக்கும் திணைக்களமாக இருக்கும் வரை இத்தகைய கெடுபிடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும், அராஜக செயல்களுக்கும் தீர்வு காண்பது என்பது முடியாத காரியமே!
நீராவியடிப் பிரச்சினையில் உருவாகியிருக்கும் இன்னொரு சவால் சட்டத்தை மதிக்காமை, நீதி தூக்கியெறியப்பட்டிருப்பது. இச்சம்பவத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. இடப்பட்ட கட்டளை மீறப்பட்டுள்ளது. சட்டத்தின் காவலர் என்று மதிக்கப்படுகிறவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் நீண்ட காலப் பிரச்சினையாகத் தோற்றம் பெற்றபோதும் இவ்வருட ஆரம்பத்தில் தைப்பொங்கல் தினத்தன்று செம்மலை மக்கள் பொங்கி வழிபாடு செய்யச் சென்ற வேளை மேற்படி பௌத்த பிக்கு, தான் அழைத்து வந்த பௌத்த தீவிரவாதக் கும்பலைக் கொண்டு இடையூறு விளைவித்ததன் காரணமாக பிரச்சினைகள் ஆரம்பமாகின. இவ்விவகாரத்தை பொலிஸில் முறையிட்டதன் பேரில் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டது. இது வழக்குக்குச் சென்ற போதும் குறித்த பிக்குவுக்கு உதவியாக பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் புல்மோட்டை பிக்கு ஆகியோரின் உதவியுடன் சட்டவிரோதமாக இவ் வளவுக்குள் புத்தர் சிலை நிறுவப்பட்டு 23ஆம் திகதி (23.01.2-019) திறக்கப்பட்டதிலிருந்து பிரச்சினைக்கு தூபம் இடப்பட்டது. இவ் விவகாரம் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நீதிமன்றம் கடந்த மே 6ஆம் திகதி பின்வரும் தீர்ப்பை வழங்கியிருந்தது.
பௌத்த துறவியானவர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இரு தரப்பினரும் சமாதானமான முறையில், வழிபாடுகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்ளலாம் என நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பை ஆட்சேபித்து வவுனியா மேல் நீதிமன்றில் பௌத்த பிக்கு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கும் நிலையிலேயே பௌத்த பிக்கு மேதாலங்கார கீர்த்தி தேரரின் மரணம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஒரு குழுவினரால் நீதி மதிக்கப்படாமல் சட்டம் ஒழுங்கு உதாசீனம் செய்யப்பட்டு, இந்த அராஜகம் இடம்பெற்றுள்ளது. இது இந்த நாட்டின் நீதித் துறையை அவமதிக்கும் செயலாகும். இந்தச் செயலுக்கு தலைமை தாங்கியவர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர். இந்தக் குருவானவர் ஏலவே நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர்.
ஜனாதிபதியால் நிபந்தனையின் பேரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இவர் மன்னிப்பு பெற்ற ஒரு சில மாதங்களுக்குள்ளேயே இந்நாட்டின் சிறுபான்மை இனங்களி ல் ஒன்றான முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பதவி விலக வேண்டுமென காலக்கெடு விதித்து கண்டி தலதா மாளிகையின் முன்பாக விரதமிருந்து இனவாத விஷத்தைக் கக்கியவர்.
கல்முனை வடக்கு பிரதேச செயல கப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து முதலைக் கண்ணீர் வடித்தது மாத்திரமல்ல, தமிழ் மக்களை நம்ப வைத்து கபட நாடகமாடிய இவர்தான் நீராவியடி சம்பவத்துக்கு தலைமை தாங்கியுள்ளார். இவரின் சூரசம்ஹார ஆட்டத்துக்கு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு வழங்கியது கவலை தரும் விடயம் மாத்திரமன்றி சட்டமும் நீதியும் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது என்பதற்கு இது ஓர் உச்ச உதாரணமுமாகும்.
இந்து – பௌத்த மோதலை நாம் உருவாக்க ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளது என்பதை சீர்செய்யவே இக்காரியத்தில் நாம் இறங்கினோம். நீதிமன்றத் தீர்ப்பு தாமதம் ஆனதன் காரணமாகவே பூதவுடலை தகனம் செய்தோமென பச்சைப் பொய்யொன்றையும் உரைத்துள்ளார். இது எதைக் காட்டுகிறது? கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியவர்கள் சுட்டிக்காட்டியது போல் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம், பௌத்த மதத்துக்கு இன்னுமொரு வகைச் சட்டமும், ஒரு மதத்தை அவமதித்து இன்னுமொரு மதம் அராஜகம் புரியும் நிலையையே காணக்கூடியதாகவுள்ளது.
காலத்துக்குக் காலம் சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் கலண்டரில் வரும் திகதிகள் போல் நடைபெறும் நிகழ்வாகும்.
இந்த அநாகரிகமான செயல்கள் வட, கிழக்கில் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வந்திருப்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் மனிதனின் அட்டகாசம், இடையில் பள்ளிவாசல் உடைப்புகள், அத்துமீறிய புத்தர்சிலை வைப்புகள், இன்னுமொரு புறம் தொன்மங்கள் என்ற வகையில் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆக்கிரமிப்பு என ஏகப்பட்ட விவகாரங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவது நாட்டில் உருவாகிவரும் சாபக்கேட்டை எடுத்துக் காட்டுவதாகவே அமைகிறது.
ஏலவே 2015ஆம் ஆண்டுக்குப் பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடுக்கு நாரிமலை, ஆதிசிவன் ஆலயம், ஐயனார் ஆலயம், குருந்தூர்மலை போன்ற தொன்ம இடங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் இத்தகைய ஆன்மீகப் பாரம்பரிய இடங்கள் தொல்லியல் பிரகடனத்துக்கு உட்படுத்தப்பட்டு மறைமுக சுவீகரிப்புகள் இடம்பெற்ற நிலையிலேயே நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் விஸ்வரூபம் பெற்றுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தனது நியாயமான கருத்தொன்றை பதிவு செய்துள்ளார். அது யாதெனில், நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலானது நீதியைப் புறக்கணிக்கும் செயல் மாத்திரமன்றி அவமதிக்கும் செயலுமாகும். இவ்
விவகாரங்கள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது பாரிய தாக்கத்தை உண்டாக்குமென ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியாகியிருக்கும் இன்னுமொரு அதிர்ச்சியான செய்தியாக, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் முல்லைத்தீவில் குடியேற காத்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்பு வட மாகாணத்துக்கு செல்லுபடியாகாது என முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய தமிழ் பேசும் சட்டத்தரணிகள் தெரிவித்ததாகவும் இது இலங்கையின் இறையாண்மைக்கும் நீதித்துறைக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால் என பொய்யொன்றை உரைத்து தனது செயற்பாடுகளை நியாயப்படுத்த எத்தனிப்பதுடன் தமிழ் சட்டத்தரணிகளை பயங்கரவாதிகள் என அடையாளமிட்டுக் காட்டியுள்ள ஞானசார தேரர், நீராவியடி சம்பவத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டு வடபுலத்தை குழப்புவதற்கும் பௌத்த மயத்தை விதைப்பதற்கும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரென்பது வடபுல தமிழ் மக்களின் காரசாரமான குற்றச்சாட்டாகும்.
வடக்கிலுள்ள பௌத்த சொத்துக் களையும் தொன்மங்களையும் அடையாளங் களையும் காப்பாற்ற வேண்டுமாயின் தன் போன்ற பௌத்தவாதிகள் வடக்கில் குடியேற வேண்டுமென சிங்கள ஊடக மொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஞானசார தேரர், தான் முல்லைத்தீவில் குடியேற தீர்மானித்துள்ளதாகத் தெரி வித்துள்ளார். அவரின் இந்த யோசனைக்கு தென்னிலங்கையில் உள்ள பௌத்தவாதி களும் அடிப்படை கோட்பாட்டாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கிறது.
ஞானசார தேரரின் இக்கிரகப் பிரவேசம் தொடர்பிலோ அடாவடித்தனங்கள் பற் றியோ ஜனாதிபதியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ எவ்வித கருத் தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப் பது ஞானசார தேரரின் அடாவடித்தனங் களை ஆசிர்வதிப்பது போல் காணப்படுகி றதென வடபுல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்ற முக்கூட்டு மந்திரங்களை வாயளவில் உச்சரித்து வரும் இலங்கை அரசாங்கமும், தென்னிலங்கைத் தலைமைகளும் நிதான மாகவும், நீதியாகவும் செயற்படத் தவறின் மீண்டும் நாட்டில் பாரிய விளை வுகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காவியுடையென்ற போர்வையைப் போர்த் திக் கொண்டு நீதியையும் சட்டத்தை யும் கையில் எடுக்கும் பௌத்ததாரிகளைக் கட்டுப்படுத்தத் தவறும் பட்சத்தில் நாட்டில் மத இணக்கப்பாட்டையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் கொண்டு வருவது என்பது ஆகாத காரியம் மாத்திரமல்ல, சர்வதேச அளவில் இலங் கைக்கு அவப்பெயரை உண்டாக்கும் விவ காரங்களாகவே ஆகி விடும்.
https://www.virakesari.lk/article/65771
2 months 1 week ago
சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது.
நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது.
முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலங்காலமாக விமானசேவைகள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் திடீர் முடக்கத்தால் விடுமுறைகளைக் கழிக்க அந்த நிறுவனத்தில் தங்கியிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 150,000 சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்ப முடியாது ஸ்தம்பித நிலையை அடைந்தனர். மேற்படி முடக்கத்தால் அந்த நிறுவனத்தின் உலகமெங்குமுள்ள 600,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
தோமஸ் குக் கடந்து வந்த பாதை
தோமஸ் குக் நிறுவனம் பிரித்தானியாவைச் சேர்ந்த தளபாடத் தயாரிப்பாளரும் மதபோதகருமான தோமஸ் குக்கால் 1841ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் அந்த நிறுவனத்தை ஆரம்பித்த நோக்கமே வேடிக்கையானது.
பிரித்தானிய இளைஞர்கள் பொழுதுபோக்காக மது பாவனையில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி சீரழிவதை அவதானித்த அவர், அவர்களுக்கு மாற்று பொழுதுபோக்கொன்றை வழங்கி அவர்களது கவனத்தை வேறு திசையில் திருப்பத் திட்டமிட்டார்.
அதன்பொருட்டு அவர் தோமஸ் குக் நிறுவனத்தை ஆரம்பித்து லெயிசெஸ்டரிலிருந்து லோக்பரோ வரையான 12 மைல் புகையிரத பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்து வழங்கினார்.
பின்னர் அந்த புகையிரத சேவை லெயிசெஸ்டர், நொட்டிங்ஹாம், டெர்பி மற்றும் பிர்மிங்காமிற்கிடையிலான சேவையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தோமஸ் குக் படிப்படியாக சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வளர்ச்சி கண்டது.
1865 ஆம் ஆண்டு தோமஸ் குக்கின் மகனான ஜோன் மேஸன் குக் அந்த நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்து கொண்டு 1871 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்காளராக மாறி அந்த நிறுவனத்தின் பெயரை தோமஸ் குக் அன்ட் சன் என பெயர் மாற்றினார்.
இந்நிலையில் 1948ஆம் ஆண்டில் புகையிரத சேவை தேசியமயமாக்கப்பட்ட போது தோமஸ் குக் நிறுவனமும் தேசியமயமாக்கப்பட்டு பிரித்தானிய போக்குவரத்து ஆணையகத்தின் ஒரு பிரிவாக மாறியது.
தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த நிறுவனம், ட்ரஸ்ட் ஹவுஸ் போர்ட், மிட்லான்ட் வங்கி மற்றும் ஆட்டோமொபைல் சங்கம் என்பவற்றை உள்ளடக்கிய கூட்டு நிறுவன அமைப்பால் உரிமையாக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டில் ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய வர்த்தக வங்கியான வெஸ்ட் எல்.பி.ஏ.ஜி. வங்கியால் சுவீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் ஜேர்மனிய சி அன்ட் என். டூறிஸ்டிக் ஏ.ஜி. நிறுவனத்தால் உடைமையாக்கப்பட்டது. இதனையடுத்தே அந்த நிறுவனத்தின் பெயர் தோமஸ் குக் ஏ.ஜி. என மாற்றமடைந்து கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அந்த நிறுவனம் முடக்கப்படும் வரை அதே பெயரில் இயங்கியது. மேற்படி நிறுவனத்துடன் 2007ஆம் ஆண்டு இணைந்து கொண்ட மை ட்ரவல் குழும நிறுவனம் அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
தோமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம்
தோமஸ் குக் நிறுவனம் தனக்கு நிதி வசதியளித்து வங்கியாளர்களிடமிருந்து 200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மேலதிக முதலீட்டைப் பெற முடியாது போனமையே அதன் திடீர் வீழ்ச்சிக்கு வெளிப்படையான நேரடிக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆலவிருட்சமாக வளர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தை முடக்கத்துக்கான பாதைக்கு இட்டுச் செல்ல வழி வகுத்த நிஜ காரணங்கள் விரல் விட்டு எண்ண முடியாதவையாக உள்ளன.
காலங்காலமாக முன்னணியிலிருந்த நிறுவனம் என்ற தமது நன்மதிப்பு தமக்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலான ஆதரவை என்றென்றும் தக்க வைத்திருக்கும் என தோமஸ் குக்கின் நிர்வாகத்தினர் மெத்தனமாக அலட்சியப்போக்குடன் இருந்தமை அந்நிறுவனத்தை படிப்படியாக சரிவுப் பாதையில் கொண்டு சென்று இறுதியில் அந்த நிறுவனம் முழுமையாக முடக்கப்படுவதற்கு வழிவகை செய்துள்ளது.
தோமஸ் குக் நிறுவன நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களின் இரசனை மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்ப புத்துருவாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் என்பன தொடர்பில் உரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க தவறி கடந்த காலங்களில் தமக்கு வெற்றிகரமாக அமைந்த ஒரே வழியில் பரிசீலனை செய்யாது பயணித்துள்ளதை அவர்கள் கடந்து வந்த பாதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மாற்றத்தை உள்வாங்காமல் பல வருட காலமாக ஒரே நடைமுறையை பின்பற்றி வந்தமையே அந்த நிறுவனத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக நொடிந்த நிறுவனங்களை மீட்பது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற போர்ப்ஸ் போர்ட்டன் கம்பனியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான நிக் ஸ்மித் தெரிவிக்கிறார்.
தீர்கதரிசனமற்ற செயற்பாடுகளுக்கு அப்பால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிறிக்ஸிட் செயற்கிரமமும் தோமஸ் குக்கின் தோல்விக்கு களம் அமைத்துத் தந்துள்ளது.
பிறிக்ஸிட் தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் பிரித்தானியாவிலுள்ள மக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதை அண்மைக்காலமாக குறைத்துக் கொண்டுள்ளமை தோமஸ் குக்கின் வருமானங்கள் குறைந்து கடன் சுமை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையொன்றை எட்டாது பிரியும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவிருந்த நிலையில் அதன் பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எவ்வாறு அமையும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. இந்நிலையில் பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் அந்நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் நிலைப்பாடு என்னவாக அமையும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான செயற்கிரமத்தால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சியடைந்துள்ளமையும் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரித்தானிய வாடிக்கையாளர்களின் செலவிடும் ஆற்றலை பாதிப்பதாக உள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ரேயனெயார், ஈஸிஜெட் ஆகிய குறைந்த கட்டணங்களில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் விமானசேவைகளை நாடத் தலைப்பட்டது தோமஸ் குக்கிற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பிரித்தானியாவில் குளிர்காலம் நிலவும் போது அந்நாட்டு மக்கள் வெப்பமான நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது காலம் காலமாக இடம்பெற்று வந்திருந்தது. ஆனால் இந்த முறை காலநிலை மாற்றம் காரணமாக பிரித்தானியாவில் தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவுவதால் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக அக்கறை காட்டாது உள்ளனர்.
அது மட்டுமல்லாது நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வீட்டிலிருந்தவாறு இணையத்தளம் மூலம் தமது போக்குவரத்து முன்பதிவுகளை செய்து கொள்ளும் நாட்டம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இணையத்தளம் மூலம் சுற்றுலா வசதிகளை மட்டுமல்லாது தங்குமிட வசதிகளையும் துரிதமாக ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகின்றமை பாரம்பரிய சேவை நடைமுறைகளைப் பின்பற்றி அதிக கட்டணத்துடன் சேவையை வழங்கும் தோமஸ் குக்கை வாடிக்கையாளர்கள் மெல்ல, மெல்ல புறந்தள்ள வழிவகை செய்வதாக அமைந்தது.
இந்நிலையில் தாம் சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தும் காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சி என்பவற்றுக்கு அமைய தம்மை மாற்றிக் கொள்ளாது எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் தாக்குப்பிடிக்க முடியும் என தோமஸ் குக் நிறுவனத்தின் நிர்வாகிகள் கருதியிருந்தமை அந்த நிறுவனமும் அதனுடன் இணைந்து செயற்படும் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக முடங்க வழிவகை செய்துள்ளது.
அந்த நிறுவனத்தை மீட்க இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவும் கடைசித் தருணம் வரை அதன் நிர்வாகிகள் அந்த நிறுவனத்தை உடனடியாக திவாலாகாது காப்பாற்ற முடியும் என்றே நம்பியிருந்தனர்.
ஆனால் இறுதியில் வாடிக்கையாளர்கள் தொடர்பான நிச்சயமற்ற நிலையைக் காரணம் காட்டி கடன் வழங்கும் நிறுவனங்கள் கையைவிரித்ததையடுத்து தோமஸ் குக் விமான சேவை உள்ளடங்கலாக அந்த நிறுவனக் குழுமத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.
தோமஸ் குக் நிறுவனத்தின் சேவைகளை இணையத்தளம் மூலம் பயண சேவைகளை வழங்கும் ஏற்பாட்டாளர்களும் பயண நிறுவனங்களும் விஞ்சியிருந்தன.
தோமஸ் குக்குடன் இணைந்து செயற்பட்ட எயார் டூர்ஸ் மற்றும் மைட்ரவல் நிறுவனங்கள் அதனை விட்டு விலகியமையும் அந்த நிறுவனத்தை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது. கடனைப் பெற முடியாத நிலை காரணமாக தோமஸ் குக் கடந்த காலத் தவறுகளை சீர்செய்து கொண்டு மாற்று வருமானங்களைத் தேடுவதற்கான வாய்ப்பும் வரையறைக்குள்ளானது.
தோமஸ் குக் 8 ஆண்டுகளுக்கு முன்னரும் இதையொத்த திவாலாகும் நிலையின் இறுதிக் கட்டத்தைத் தொட்டு மீண்டிருந்தது. அச்சமயத்தில் அந்த நிறுவனம் அவசரக்கடன் உதவி மூலம் முடக்கப்படாது காப்பாற்றப்பட்டிருந்தது.
தோமஸ் குக் முடக்கப்படுவதற்கு முன்னரான இறுதிக்கட்டத்தில் அதன் வருடாந்த விற்பனை 9 பில்லியன் ஸ்ரேலிங் பவுணாகவிருந்தது. அது 16 நாடுகளில் 22,000 ஊழியர்களுடன் செயற்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் முடக்கத்தால் அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளதால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அத்துடன் அந்த நிறுவனத்தை நம்பி கட்டணம் செலுத்தி முன்பதிவுகளை செய்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர்களின் பயணங்கள் அந்த நிறுவனம் திவாலாகியதால் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் தோமஸ் குக்கின் இருப்பில் 3 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பற்றாக்குறை காணப்படுகிறது. தோமஸ் குக் நிறுவனம் தனது நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட மை ட்ரவல் நிறுவனம் கடந்த மே மாதம் விலகிய போது ஒரு பில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகையை அந்நிறுவனத்துக்கு செலுத்த நேர்ந்தமை அதன் நிதி நிலைமையை பெரிதும் பாதித்துள்ளது.
தோமஸ் குக் லங்கா நிறுவனத்துக்கு பாதிப்பில்லை
பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்தின் முடக்கத்தால் இலங்கையில் செயற்படும் தோமஸ் குக் லங்கா தனியார் நிறுவனத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்துக்கும் பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோமஸ் குக் லங்கா நிறுவனம் தோமஸ் குக் இந்திய நிறுவனத்துக்கு முழுமையாக உடைமையான அதன் உப நிறுவனமாகும்.
தோமஸ் குக் இந்திய நிறுவனம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தோமஸ் குக் பிரித்தானியா நிறுவனத்திடமிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு தோமஸ் குக் என்ற பெயரை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது.
தோமஸ் குக் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 67 சதவீதமானவை கனேடிய பெயார்பக்ஸ் நிறுவனத்துக்கும் ஏனைய பங்குகள் பொதுமக்களுக்கும் உடைமையாகவுள்ளன. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்துக்கு பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்துடன் எதுவித தொடர்பும் கிடையாது.
ஆனால் திவாலாகிய நிறுவனமொன்றின் பெயரைப் பயன்படுத்துவது தமது நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்நிறுவனம் உள்ளாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தோமஸ் குக்கின் வீழ்ச்சி சிறந்த முகாமைத்துவத்தை பேண வேண்டிய அவசியம் மற்றும் காலமாற்றத்துக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்பன குறித்து உலகிலுள்ள ஏனைய விமான சேவை நிறுவனங்களுக்கும் கம்பனிகளுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையொன்றாகவுள்ளது என்றால் மிகையாகாது. இது இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானசேவைக்கும் பொருந்தும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை 2009 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 240 பில்லியன் ரூபா இழப்பீட்டை சந்தித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கு உரிய வர்த்தக தந்திரோபாயங்களை கையாளாமை, தவறான முகாமை, ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன காரணமாக அமைந்தன.
இந்நிலையில் அைனத்து விமானசேவை மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டு நிறுவனங்களும் ஏனைய ஸ்தாபனங்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தோமஸ் குக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு சிவப்பு அபாய எச்சரிக்கையாக கருதி அந்த நிறுவனம் விட்ட தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்வது அவசியமாகவுள்ளது.
ஆர்.ஹஸ்தனி
https://www.virakesari.lk/article/65773
2 months 1 week ago
சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது.
நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது.
முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலங்காலமாக விமானசேவைகள் மற்றும் சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் திடீர் முடக்கத்தால் விடுமுறைகளைக் கழிக்க அந்த நிறுவனத்தில் தங்கியிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த 150,000 சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்ப முடியாது ஸ்தம்பித நிலையை அடைந்தனர். மேற்படி முடக்கத்தால் அந்த நிறுவனத்தின் உலகமெங்குமுள்ள 600,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
தோமஸ் குக் கடந்து வந்த பாதை
தோமஸ் குக் நிறுவனம் பிரித்தானியாவைச் சேர்ந்த தளபாடத் தயாரிப்பாளரும் மதபோதகருமான தோமஸ் குக்கால் 1841ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் அந்த நிறுவனத்தை ஆரம்பித்த நோக்கமே வேடிக்கையானது.
பிரித்தானிய இளைஞர்கள் பொழுதுபோக்காக மது பாவனையில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகி சீரழிவதை அவதானித்த அவர், அவர்களுக்கு மாற்று பொழுதுபோக்கொன்றை வழங்கி அவர்களது கவனத்தை வேறு திசையில் திருப்பத் திட்டமிட்டார்.
அதன்பொருட்டு அவர் தோமஸ் குக் நிறுவனத்தை ஆரம்பித்து லெயிசெஸ்டரிலிருந்து லோக்பரோ வரையான 12 மைல் புகையிரத பயணத்துக்கு ஏற்பாடுகளைச் செய்து வழங்கினார்.
பின்னர் அந்த புகையிரத சேவை லெயிசெஸ்டர், நொட்டிங்ஹாம், டெர்பி மற்றும் பிர்மிங்காமிற்கிடையிலான சேவையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தோமஸ் குக் படிப்படியாக சுற்றுலா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக வளர்ச்சி கண்டது.
1865 ஆம் ஆண்டு தோமஸ் குக்கின் மகனான ஜோன் மேஸன் குக் அந்த நிறுவனத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்து கொண்டு 1871 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பங்காளராக மாறி அந்த நிறுவனத்தின் பெயரை தோமஸ் குக் அன்ட் சன் என பெயர் மாற்றினார்.
இந்நிலையில் 1948ஆம் ஆண்டில் புகையிரத சேவை தேசியமயமாக்கப்பட்ட போது தோமஸ் குக் நிறுவனமும் தேசியமயமாக்கப்பட்டு பிரித்தானிய போக்குவரத்து ஆணையகத்தின் ஒரு பிரிவாக மாறியது.
தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த நிறுவனம், ட்ரஸ்ட் ஹவுஸ் போர்ட், மிட்லான்ட் வங்கி மற்றும் ஆட்டோமொபைல் சங்கம் என்பவற்றை உள்ளடக்கிய கூட்டு நிறுவன அமைப்பால் உரிமையாக்கப்பட்டது.
1992ஆம் ஆண்டில் ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய வர்த்தக வங்கியான வெஸ்ட் எல்.பி.ஏ.ஜி. வங்கியால் சுவீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் ஜேர்மனிய சி அன்ட் என். டூறிஸ்டிக் ஏ.ஜி. நிறுவனத்தால் உடைமையாக்கப்பட்டது. இதனையடுத்தே அந்த நிறுவனத்தின் பெயர் தோமஸ் குக் ஏ.ஜி. என மாற்றமடைந்து கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை அந்த நிறுவனம் முடக்கப்படும் வரை அதே பெயரில் இயங்கியது. மேற்படி நிறுவனத்துடன் 2007ஆம் ஆண்டு இணைந்து கொண்ட மை ட்ரவல் குழும நிறுவனம் அண்மையில் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
தோமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம்
தோமஸ் குக் நிறுவனம் தனக்கு நிதி வசதியளித்து வங்கியாளர்களிடமிருந்து 200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மேலதிக முதலீட்டைப் பெற முடியாது போனமையே அதன் திடீர் வீழ்ச்சிக்கு வெளிப்படையான நேரடிக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆலவிருட்சமாக வளர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தை முடக்கத்துக்கான பாதைக்கு இட்டுச் செல்ல வழி வகுத்த நிஜ காரணங்கள் விரல் விட்டு எண்ண முடியாதவையாக உள்ளன.
காலங்காலமாக முன்னணியிலிருந்த நிறுவனம் என்ற தமது நன்மதிப்பு தமக்கு வாடிக்கையாளர்கள் மத்தியிலான ஆதரவை என்றென்றும் தக்க வைத்திருக்கும் என தோமஸ் குக்கின் நிர்வாகத்தினர் மெத்தனமாக அலட்சியப்போக்குடன் இருந்தமை அந்நிறுவனத்தை படிப்படியாக சரிவுப் பாதையில் கொண்டு சென்று இறுதியில் அந்த நிறுவனம் முழுமையாக முடக்கப்படுவதற்கு வழிவகை செய்துள்ளது.
தோமஸ் குக் நிறுவன நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களின் இரசனை மாறிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்ப புத்துருவாக்கம் மற்றும் நவீனமயமாக்கம் என்பன தொடர்பில் உரிய மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க தவறி கடந்த காலங்களில் தமக்கு வெற்றிகரமாக அமைந்த ஒரே வழியில் பரிசீலனை செய்யாது பயணித்துள்ளதை அவர்கள் கடந்து வந்த பாதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
மாற்றத்தை உள்வாங்காமல் பல வருட காலமாக ஒரே நடைமுறையை பின்பற்றி வந்தமையே அந்த நிறுவனத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக நொடிந்த நிறுவனங்களை மீட்பது தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற போர்ப்ஸ் போர்ட்டன் கம்பனியின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான நிக் ஸ்மித் தெரிவிக்கிறார்.
தீர்கதரிசனமற்ற செயற்பாடுகளுக்கு அப்பால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான பிறிக்ஸிட் செயற்கிரமமும் தோமஸ் குக்கின் தோல்விக்கு களம் அமைத்துத் தந்துள்ளது.
பிறிக்ஸிட் தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் பிரித்தானியாவிலுள்ள மக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதை அண்மைக்காலமாக குறைத்துக் கொண்டுள்ளமை தோமஸ் குக்கின் வருமானங்கள் குறைந்து கடன் சுமை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையொன்றை எட்டாது பிரியும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவிருந்த நிலையில் அதன் பின்னர் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமிடையிலான உறவுகள் எவ்வாறு அமையும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. இந்நிலையில் பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் அந்நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கும் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் நிலைப்பாடு என்னவாக அமையும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான செயற்கிரமத்தால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சியடைந்துள்ளமையும் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் பிரித்தானிய வாடிக்கையாளர்களின் செலவிடும் ஆற்றலை பாதிப்பதாக உள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ரேயனெயார், ஈஸிஜெட் ஆகிய குறைந்த கட்டணங்களில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் விமானசேவைகளை நாடத் தலைப்பட்டது தோமஸ் குக்கிற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் பிரித்தானியாவில் குளிர்காலம் நிலவும் போது அந்நாட்டு மக்கள் வெப்பமான நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது காலம் காலமாக இடம்பெற்று வந்திருந்தது. ஆனால் இந்த முறை காலநிலை மாற்றம் காரணமாக பிரித்தானியாவில் தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவுவதால் அந்நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக அக்கறை காட்டாது உள்ளனர்.
அது மட்டுமல்லாது நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வீட்டிலிருந்தவாறு இணையத்தளம் மூலம் தமது போக்குவரத்து முன்பதிவுகளை செய்து கொள்ளும் நாட்டம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இணையத்தளம் மூலம் சுற்றுலா வசதிகளை மட்டுமல்லாது தங்குமிட வசதிகளையும் துரிதமாக ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள் பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டு வருகின்றமை பாரம்பரிய சேவை நடைமுறைகளைப் பின்பற்றி அதிக கட்டணத்துடன் சேவையை வழங்கும் தோமஸ் குக்கை வாடிக்கையாளர்கள் மெல்ல, மெல்ல புறந்தள்ள வழிவகை செய்வதாக அமைந்தது.
இந்நிலையில் தாம் சரிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தும் காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சி என்பவற்றுக்கு அமைய தம்மை மாற்றிக் கொள்ளாது எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் தாக்குப்பிடிக்க முடியும் என தோமஸ் குக் நிறுவனத்தின் நிர்வாகிகள் கருதியிருந்தமை அந்த நிறுவனமும் அதனுடன் இணைந்து செயற்படும் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக முடங்க வழிவகை செய்துள்ளது.
அந்த நிறுவனத்தை மீட்க இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவும் கடைசித் தருணம் வரை அதன் நிர்வாகிகள் அந்த நிறுவனத்தை உடனடியாக திவாலாகாது காப்பாற்ற முடியும் என்றே நம்பியிருந்தனர்.
ஆனால் இறுதியில் வாடிக்கையாளர்கள் தொடர்பான நிச்சயமற்ற நிலையைக் காரணம் காட்டி கடன் வழங்கும் நிறுவனங்கள் கையைவிரித்ததையடுத்து தோமஸ் குக் விமான சேவை உள்ளடங்கலாக அந்த நிறுவனக் குழுமத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டுள்ளன.
தோமஸ் குக் நிறுவனத்தின் சேவைகளை இணையத்தளம் மூலம் பயண சேவைகளை வழங்கும் ஏற்பாட்டாளர்களும் பயண நிறுவனங்களும் விஞ்சியிருந்தன.
தோமஸ் குக்குடன் இணைந்து செயற்பட்ட எயார் டூர்ஸ் மற்றும் மைட்ரவல் நிறுவனங்கள் அதனை விட்டு விலகியமையும் அந்த நிறுவனத்தை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது. கடனைப் பெற முடியாத நிலை காரணமாக தோமஸ் குக் கடந்த காலத் தவறுகளை சீர்செய்து கொண்டு மாற்று வருமானங்களைத் தேடுவதற்கான வாய்ப்பும் வரையறைக்குள்ளானது.
தோமஸ் குக் 8 ஆண்டுகளுக்கு முன்னரும் இதையொத்த திவாலாகும் நிலையின் இறுதிக் கட்டத்தைத் தொட்டு மீண்டிருந்தது. அச்சமயத்தில் அந்த நிறுவனம் அவசரக்கடன் உதவி மூலம் முடக்கப்படாது காப்பாற்றப்பட்டிருந்தது.
தோமஸ் குக் முடக்கப்படுவதற்கு முன்னரான இறுதிக்கட்டத்தில் அதன் வருடாந்த விற்பனை 9 பில்லியன் ஸ்ரேலிங் பவுணாகவிருந்தது. அது 16 நாடுகளில் 22,000 ஊழியர்களுடன் செயற்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் முடக்கத்தால் அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளதால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அத்துடன் அந்த நிறுவனத்தை நம்பி கட்டணம் செலுத்தி முன்பதிவுகளை செய்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர்களின் பயணங்கள் அந்த நிறுவனம் திவாலாகியதால் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் தோமஸ் குக்கின் இருப்பில் 3 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பற்றாக்குறை காணப்படுகிறது. தோமஸ் குக் நிறுவனம் தனது நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட மை ட்ரவல் நிறுவனம் கடந்த மே மாதம் விலகிய போது ஒரு பில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகையை அந்நிறுவனத்துக்கு செலுத்த நேர்ந்தமை அதன் நிதி நிலைமையை பெரிதும் பாதித்துள்ளது.
தோமஸ் குக் லங்கா நிறுவனத்துக்கு பாதிப்பில்லை
பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்தின் முடக்கத்தால் இலங்கையில் செயற்படும் தோமஸ் குக் லங்கா தனியார் நிறுவனத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிறுவனத்துக்கும் பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோமஸ் குக் லங்கா நிறுவனம் தோமஸ் குக் இந்திய நிறுவனத்துக்கு முழுமையாக உடைமையான அதன் உப நிறுவனமாகும்.
தோமஸ் குக் இந்திய நிறுவனம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தோமஸ் குக் பிரித்தானியா நிறுவனத்திடமிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு தோமஸ் குக் என்ற பெயரை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது.
தோமஸ் குக் இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 67 சதவீதமானவை கனேடிய பெயார்பக்ஸ் நிறுவனத்துக்கும் ஏனைய பங்குகள் பொதுமக்களுக்கும் உடைமையாகவுள்ளன. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்துக்கு பிரித்தானிய தோமஸ் குக் நிறுவனத்துடன் எதுவித தொடர்பும் கிடையாது.
ஆனால் திவாலாகிய நிறுவனமொன்றின் பெயரைப் பயன்படுத்துவது தமது நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்தப் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்நிறுவனம் உள்ளாகியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
தோமஸ் குக்கின் வீழ்ச்சி சிறந்த முகாமைத்துவத்தை பேண வேண்டிய அவசியம் மற்றும் காலமாற்றத்துக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என்பன குறித்து உலகிலுள்ள ஏனைய விமான சேவை நிறுவனங்களுக்கும் கம்பனிகளுக்கும் சிவப்பு அபாய எச்சரிக்கையொன்றாகவுள்ளது என்றால் மிகையாகாது. இது இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானசேவைக்கும் பொருந்தும்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை 2009 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 240 பில்லியன் ரூபா இழப்பீட்டை சந்தித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இதற்கு உரிய வர்த்தக தந்திரோபாயங்களை கையாளாமை, தவறான முகாமை, ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன காரணமாக அமைந்தன.
இந்நிலையில் அைனத்து விமானசேவை மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டு நிறுவனங்களும் ஏனைய ஸ்தாபனங்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தோமஸ் குக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு சிவப்பு அபாய எச்சரிக்கையாக கருதி அந்த நிறுவனம் விட்ட தவறுகளிலிருந்து பாடங் கற்றுக் கொள்வது அவசியமாகவுள்ளது.
ஆர்.ஹஸ்தனி
https://www.virakesari.lk/article/65773
2 months 1 week ago
சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.
World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.
இந்தியாவிலிருந்து 06 பேரைக் கொண்ட அணி, இந்த உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் கலந்து கொண்டது.
மூர்த்தி, அஜீஸ் அலி, சஞ்ஜே கெப்ரூ, மணிகண்டன், விக்னேஷ் மற்றும் பேர்சி ஆகியோர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மூர்த்தி, அறுகம்பேயில் நடைபெறும் உலகளவிலான சர்ஃபிங் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்
https://www.bbc.com/tamil/sport-49862554
யார் இந்த மூர்த்தி?
சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் எனும் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1982ஆம் ஆண்டு பிறந்தவர். அறுகம்பேயில் நடைபெற்று வரும் உலக சர்ஃபிங் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொள்ளும் இவரை சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.
தனது 20 வயது கடந்த நிலையிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் மூர்த்தி. கடல் சார்ந்த தொழில் தான் இவரின் வாழ்வாதாரமாக இருந்தது. மூர்த்தியின் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, சிறு வயதிலிருந்தே தனது பாட்டியுடன்தான் இவர் வாழ்ந்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக, ஆறாம் வகுப்புடன் படிப்பையும் நிறுத்த வேண்டியதாயிற்று.
இனி மூர்த்தியே பேசுகிறார்.
"சிறு வயதிலிருந்தே கடலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் சர்ஃபிங் விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜன்னல் பலகைகளைக் கொண்டு, கடலில் சர்ஃபிங் பழகி வந்தேன்.
2001ஆம் ஆண்டில் ஒரு நாள் நிறைய மீன்களைப் பிடித்த களைப்பில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது 'சர்ஃபிங் சுவாமி' என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர் (Jack Hebner) எனும் அமெரிக்கரை சர்ஃபிங் படகுடன் சந்திக்கக் கிடைத்தது. அவருடன் பேசி அவர் வைத்திருந்த சர்ஃபிங் படகை சிறிது நேரம் தருமாறு கேட்டேன்; தந்தார். அதற்கு முன்னர் நான் சர்ஃபிங் படகைத் தொட்டதில்லை. 10 நிமிடங்கள் வரையில் அந்த படகைக் கொண்டு சர்ஃபிங் விளையாடினேன். அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது; என் மனதுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
2003ஆம் ஆண்டில் சொந்தமாக எனது பணம் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு சர்ஃபிங் படகு வாங்கி, பழகினேன். ஊரிலுள்ள பலர் என்னைக் கிறுக்கன் என்று கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்ளவேயில்லை. எனது இலக்கை நோக்கி நான் பயணித்தேன்.
அன்பளிப்பாகக் கிடைத்த படகு
இஸ்ரேலைச் சேர்ந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரும், இசைக்கலைஞருமான யோத்தம் என்பவரை 2008ஆம் ஆண்டு சந்திக்கக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பெரும் மாற்றம் அதனால் ஏற்பட்டது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் படகு ஒன்றை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தார்.
பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் என்னை அவர் சந்தித்தார். அப்போது எனது நண்பர்கள் 10 பேர் என்னிடம் சர்.ஃபிங் பழகிக் கொண்டிருந்தனர். இத்தனை விரைவாக இவ்வளவு பேர் சர்ஃபிங் பழகியமை குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். இன்னும் பலருக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுப்பேன் என்று அவரிடம் கூறினேன். அதனைப் பார்க்க அவர் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். பின்னர் என்னைப் பற்றிய குறும்படம் ஒன்றினை அவர் எடுத்தார். எனக்காக உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்தார். அவர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு க்ளப் மூலம் 30 சர்ஃபிங் படகுகள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது.
நிறைவேறிய கனவு
சர்ஃபிங் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என்னைப் பற்றிய குறும்படத்தை பார்த்த இந்தியாவின் டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண்வாசு எனக்கு உதவ முன்வந்தார். அவரின் உதவியுடன் 2012ஆம் ஆண்டு 'கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி' (Covelong point Surfing School) ஒன்றை ஆரம்பித்தோம்.
எமது பள்ளியின் பெயரில் 2013 முதல் 2019 வரை சர்வதேச ரீதியாக ஏழு சர்ஃபிங் போட்டிகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்" என்று மூர்த்தி தெரிவித்தார்.
தன்னுடைய கிராமத்தவர்களுக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுக்க, தனது பள்ளியில் பணம் பெற்றுக் கொள்வதில்லை என்கிறார் மூர்த்தி. அந்த வகையில் தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு இதுவரையில் சர்ஃபிங் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலி, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் மூர்த்தி பங்கேற்றுள்ளார். 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டிகளில் தான் முதலிடங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மூர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் சர்ஃபிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.
மீனவக் குடும்பத்தில் பிறந்ததில் இருந்து உப்புக்காற்றைச் சுவாசித்து, கடலலைகளுடன் விளையாடி வந்துள்ள மூர்த்தி, இப்போது தனது அணிக்குத் தலைமையேற்று உலகளவில் சர்ஃபிங் போட்டிகளில் சாகசம் நிகழ்த்தி வருகின்றார்.
இரண்டாம் சுற்று வரை மட்டும் முன்னேறிய இந்திய அணி
எவ்வாறாயினும், அறுகம்பேயில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில், இந்திய அணியினரால் இரண்டாம் சுற்று வரை மட்டுமே முன்னேற முடிந்தது.
மேற்படி போட்டித் தொடர் நான்கு சுற்றுகளாக ஆரம்பத்தில் நடைபெறும். அவற்றில் தேர்வானவர்கள் கால் இறுதிப் போட்டிக்குச் செல்வர். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.
இந்த நிலையில், உலகளவில் சாம்பியன்களும் அவர்களுக்குச் சமனான திறமையுடையவர்களும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணியினருக்குக் கலந்து கொள்ள சர்ந்தப்பம் கிடைத்தமை தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்திய சர்ஃபிங் அணியின் தலைவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தாங்கள் இன்னும் கற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும், அதன் மூலம் தமது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 months 1 week ago
சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.
World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.
இந்தியாவிலிருந்து 06 பேரைக் கொண்ட அணி, இந்த உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் கலந்து கொண்டது.
மூர்த்தி, அஜீஸ் அலி, சஞ்ஜே கெப்ரூ, மணிகண்டன், விக்னேஷ் மற்றும் பேர்சி ஆகியோர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மூர்த்தி, அறுகம்பேயில் நடைபெறும் உலகளவிலான சர்ஃபிங் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்
https://www.bbc.com/tamil/sport-49862554
யார் இந்த மூர்த்தி?
சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் எனும் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1982ஆம் ஆண்டு பிறந்தவர். அறுகம்பேயில் நடைபெற்று வரும் உலக சர்ஃபிங் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொள்ளும் இவரை சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.
தனது 20 வயது கடந்த நிலையிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் மூர்த்தி. கடல் சார்ந்த தொழில் தான் இவரின் வாழ்வாதாரமாக இருந்தது. மூர்த்தியின் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, சிறு வயதிலிருந்தே தனது பாட்டியுடன்தான் இவர் வாழ்ந்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக, ஆறாம் வகுப்புடன் படிப்பையும் நிறுத்த வேண்டியதாயிற்று.
இனி மூர்த்தியே பேசுகிறார்.
"சிறு வயதிலிருந்தே கடலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் சர்ஃபிங் விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜன்னல் பலகைகளைக் கொண்டு, கடலில் சர்ஃபிங் பழகி வந்தேன்.
2001ஆம் ஆண்டில் ஒரு நாள் நிறைய மீன்களைப் பிடித்த களைப்பில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது 'சர்ஃபிங் சுவாமி' என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர் (Jack Hebner) எனும் அமெரிக்கரை சர்ஃபிங் படகுடன் சந்திக்கக் கிடைத்தது. அவருடன் பேசி அவர் வைத்திருந்த சர்ஃபிங் படகை சிறிது நேரம் தருமாறு கேட்டேன்; தந்தார். அதற்கு முன்னர் நான் சர்ஃபிங் படகைத் தொட்டதில்லை. 10 நிமிடங்கள் வரையில் அந்த படகைக் கொண்டு சர்ஃபிங் விளையாடினேன். அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது; என் மனதுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
2003ஆம் ஆண்டில் சொந்தமாக எனது பணம் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு சர்ஃபிங் படகு வாங்கி, பழகினேன். ஊரிலுள்ள பலர் என்னைக் கிறுக்கன் என்று கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்ளவேயில்லை. எனது இலக்கை நோக்கி நான் பயணித்தேன்.
அன்பளிப்பாகக் கிடைத்த படகு
இஸ்ரேலைச் சேர்ந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரும், இசைக்கலைஞருமான யோத்தம் என்பவரை 2008ஆம் ஆண்டு சந்திக்கக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பெரும் மாற்றம் அதனால் ஏற்பட்டது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் படகு ஒன்றை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தார்.
பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் என்னை அவர் சந்தித்தார். அப்போது எனது நண்பர்கள் 10 பேர் என்னிடம் சர்.ஃபிங் பழகிக் கொண்டிருந்தனர். இத்தனை விரைவாக இவ்வளவு பேர் சர்ஃபிங் பழகியமை குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். இன்னும் பலருக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுப்பேன் என்று அவரிடம் கூறினேன். அதனைப் பார்க்க அவர் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். பின்னர் என்னைப் பற்றிய குறும்படம் ஒன்றினை அவர் எடுத்தார். எனக்காக உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்தார். அவர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு க்ளப் மூலம் 30 சர்ஃபிங் படகுகள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது.
நிறைவேறிய கனவு
சர்ஃபிங் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என்னைப் பற்றிய குறும்படத்தை பார்த்த இந்தியாவின் டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண்வாசு எனக்கு உதவ முன்வந்தார். அவரின் உதவியுடன் 2012ஆம் ஆண்டு 'கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி' (Covelong point Surfing School) ஒன்றை ஆரம்பித்தோம்.
எமது பள்ளியின் பெயரில் 2013 முதல் 2019 வரை சர்வதேச ரீதியாக ஏழு சர்ஃபிங் போட்டிகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்" என்று மூர்த்தி தெரிவித்தார்.
தன்னுடைய கிராமத்தவர்களுக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுக்க, தனது பள்ளியில் பணம் பெற்றுக் கொள்வதில்லை என்கிறார் மூர்த்தி. அந்த வகையில் தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு இதுவரையில் சர்ஃபிங் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலி, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் மூர்த்தி பங்கேற்றுள்ளார். 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டிகளில் தான் முதலிடங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மூர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் சர்ஃபிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.
மீனவக் குடும்பத்தில் பிறந்ததில் இருந்து உப்புக்காற்றைச் சுவாசித்து, கடலலைகளுடன் விளையாடி வந்துள்ள மூர்த்தி, இப்போது தனது அணிக்குத் தலைமையேற்று உலகளவில் சர்ஃபிங் போட்டிகளில் சாகசம் நிகழ்த்தி வருகின்றார்.
இரண்டாம் சுற்று வரை மட்டும் முன்னேறிய இந்திய அணி
எவ்வாறாயினும், அறுகம்பேயில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில், இந்திய அணியினரால் இரண்டாம் சுற்று வரை மட்டுமே முன்னேற முடிந்தது.
மேற்படி போட்டித் தொடர் நான்கு சுற்றுகளாக ஆரம்பத்தில் நடைபெறும். அவற்றில் தேர்வானவர்கள் கால் இறுதிப் போட்டிக்குச் செல்வர். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.
இந்த நிலையில், உலகளவில் சாம்பியன்களும் அவர்களுக்குச் சமனான திறமையுடையவர்களும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணியினருக்குக் கலந்து கொள்ள சர்ந்தப்பம் கிடைத்தமை தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்திய சர்ஃபிங் அணியின் தலைவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தாங்கள் இன்னும் கற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும், அதன் மூலம் தமது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 months 1 week ago
சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.
World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.
இந்தியாவிலிருந்து 06 பேரைக் கொண்ட அணி, இந்த உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் கலந்து கொண்டது.

மூர்த்தி, அஜீஸ் அலி, சஞ்ஜே கெப்ரூ, மணிகண்டன், விக்னேஷ் மற்றும் பேர்சி ஆகியோர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மூர்த்தி, அறுகம்பேயில் நடைபெறும் உலகளவிலான சர்ஃபிங் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்
https://www.bbc.com/tamil/sport-49862554
யார் இந்த மூர்த்தி?
சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் எனும் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1982ஆம் ஆண்டு பிறந்தவர். அறுகம்பேயில் நடைபெற்று வரும் உலக சர்ஃபிங் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொள்ளும் இவரை சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.
தனது 20 வயது கடந்த நிலையிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் மூர்த்தி. கடல் சார்ந்த தொழில் தான் இவரின் வாழ்வாதாரமாக இருந்தது. மூர்த்தியின் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, சிறு வயதிலிருந்தே தனது பாட்டியுடன்தான் இவர் வாழ்ந்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக, ஆறாம் வகுப்புடன் படிப்பையும் நிறுத்த வேண்டியதாயிற்று.

இனி மூர்த்தியே பேசுகிறார்.
"சிறு வயதிலிருந்தே கடலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் சர்ஃபிங் விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜன்னல் பலகைகளைக் கொண்டு, கடலில் சர்ஃபிங் பழகி வந்தேன்.
2001ஆம் ஆண்டில் ஒரு நாள் நிறைய மீன்களைப் பிடித்த களைப்பில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது 'சர்ஃபிங் சுவாமி' என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர் (Jack Hebner) எனும் அமெரிக்கரை சர்ஃபிங் படகுடன் சந்திக்கக் கிடைத்தது. அவருடன் பேசி அவர் வைத்திருந்த சர்ஃபிங் படகை சிறிது நேரம் தருமாறு கேட்டேன்; தந்தார். அதற்கு முன்னர் நான் சர்ஃபிங் படகைத் தொட்டதில்லை. 10 நிமிடங்கள் வரையில் அந்த படகைக் கொண்டு சர்ஃபிங் விளையாடினேன். அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது; என் மனதுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது
2003ஆம் ஆண்டில் சொந்தமாக எனது பணம் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு சர்ஃபிங் படகு வாங்கி, பழகினேன். ஊரிலுள்ள பலர் என்னைக் கிறுக்கன் என்று கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்ளவேயில்லை. எனது இலக்கை நோக்கி நான் பயணித்தேன்.
அன்பளிப்பாகக் கிடைத்த படகு
இஸ்ரேலைச் சேர்ந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரும், இசைக்கலைஞருமான யோத்தம் என்பவரை 2008ஆம் ஆண்டு சந்திக்கக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பெரும் மாற்றம் அதனால் ஏற்பட்டது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் படகு ஒன்றை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தார்.
பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் என்னை அவர் சந்தித்தார். அப்போது எனது நண்பர்கள் 10 பேர் என்னிடம் சர்.ஃபிங் பழகிக் கொண்டிருந்தனர். இத்தனை விரைவாக இவ்வளவு பேர் சர்ஃபிங் பழகியமை குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். இன்னும் பலருக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுப்பேன் என்று அவரிடம் கூறினேன். அதனைப் பார்க்க அவர் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். பின்னர் என்னைப் பற்றிய குறும்படம் ஒன்றினை அவர் எடுத்தார். எனக்காக உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்தார். அவர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு க்ளப் மூலம் 30 சர்ஃபிங் படகுகள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது.
நிறைவேறிய கனவு
சர்ஃபிங் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என்னைப் பற்றிய குறும்படத்தை பார்த்த இந்தியாவின் டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண்வாசு எனக்கு உதவ முன்வந்தார். அவரின் உதவியுடன் 2012ஆம் ஆண்டு 'கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி' (Covelong point Surfing School) ஒன்றை ஆரம்பித்தோம்.
எமது பள்ளியின் பெயரில் 2013 முதல் 2019 வரை சர்வதேச ரீதியாக ஏழு சர்ஃபிங் போட்டிகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்" என்று மூர்த்தி தெரிவித்தார்.
தன்னுடைய கிராமத்தவர்களுக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுக்க, தனது பள்ளியில் பணம் பெற்றுக் கொள்வதில்லை என்கிறார் மூர்த்தி. அந்த வகையில் தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு இதுவரையில் சர்ஃபிங் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலி, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் மூர்த்தி பங்கேற்றுள்ளார். 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டிகளில் தான் முதலிடங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மூர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் சர்ஃபிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.
மீனவக் குடும்பத்தில் பிறந்ததில் இருந்து உப்புக்காற்றைச் சுவாசித்து, கடலலைகளுடன் விளையாடி வந்துள்ள மூர்த்தி, இப்போது தனது அணிக்குத் தலைமையேற்று உலகளவில் சர்ஃபிங் போட்டிகளில் சாகசம் நிகழ்த்தி வருகின்றார்.
இரண்டாம் சுற்று வரை மட்டும் முன்னேறிய இந்திய அணி
எவ்வாறாயினும், அறுகம்பேயில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில், இந்திய அணியினரால் இரண்டாம் சுற்று வரை மட்டுமே முன்னேற முடிந்தது.
மேற்படி போட்டித் தொடர் நான்கு சுற்றுகளாக ஆரம்பத்தில் நடைபெறும். அவற்றில் தேர்வானவர்கள் கால் இறுதிப் போட்டிக்குச் செல்வர். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.
இந்த நிலையில், உலகளவில் சாம்பியன்களும் அவர்களுக்குச் சமனான திறமையுடையவர்களும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணியினருக்குக் கலந்து கொள்ள சர்ந்தப்பம் கிடைத்தமை தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்திய சர்ஃபிங் அணியின் தலைவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தாங்கள் இன்னும் கற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும், அதன் மூலம் தமது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2 months 1 week ago
பொறுப்பை ஏற்பது என்பதை வரவேற்கலாம். ஆனால், முடியாது.
காரணம் எந்த தண்டனைக்கும் இவர் உள்ளாக மாட்டார்.
இவரை பாதுகாப்பதில் அமெரிக்க அரசும் முன்னிற்கின்றது.
இது ஒரு பிழையான முன்னுதாரணம்.