Aggregator

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய போதே(வன்மம்) நீங்கள் யாரென்று புரிந்து விட்டது. அக்கருத்தை காணவில்லை. நிர்வாகம் தூக்கி விட்டது போல. இப்போ பத்தோடு பதினொன்றாக ........................... அப்போ நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?? குரானில் எதுவும் கூடாமல் சொல்லப்பட்டுள்ளதா? நாம் தமிழரை தாக்குவதால் நீங்கள் தி மு.கவின் அடிபொடியோ??

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
😂😂🤣அட்ரா சக்கை! அப்ப விசுகர் ஐரோப்பிய முறைப்படி "உரிய படிமுறைப்படி-due process" போகும் ஆள் போல! அந்த உரிய படிமுறை புலிகளுக்கு மட்டும் தான் கிடைக்க வேணுமோ அல்லது புலிகள் தண்டனை கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் தேவையோ😎? உதாரணமாக, நீலன் மீது புலிகள் வைத்த குற்றப் பத்திரிகை எங்கே? எப்படி அவர் விசாரிக்கப் பட்டார்? எங்கே due process? பி.கு: 10 பக்கம் வந்த பின்னர் திடீரென்று குத்துக் கரணமடித்து நீலனைப் புலிகள் கொல்லவில்லை என்றிருக்கிறீர்கள், அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ! சேச்சே நினைத்திருக்க மாட்டார்- நம்புகிறார் அப்படி😂! விசுகரோடான அரசியல் கொலை பற்றிய உரையாடல்கள் வருடக் கணக்காக இப்படித் தான் முடிகின்றன. முதலில் வேள்விக்காக கொலை, பின்னர் அங்க இங்க ஓட்டம், இது இறுதிப் பாகம்: புலிகள் செய்யவில்லை! இந்த ஜோக் அமீர் யோகேஸ்வரன் கொலை பற்றிய திரியிலும் நடந்தது! இனி இந்த திரி "சிரிக்க சிறக்க" மாதிரி இருக்கும்🤣!

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
அதெப்படி கடந்த பல வருடங்களாக பயங்கரவாதிகளாக புலிகள் பட்டியலில் உள்ளார்கள்?? பொழுது போக்குக்காக அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இவ்வளவு நீண்ட காலம் வைத்துள்ளார்கள்? கதிர்காமரின் கொலையை சிங்கள அரசே நடாத்தியதாக சிங்கள ஊடகங்கள்/ அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் அத்தருணம் புலிகள் மீது பழி போடப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இந்த தளத்தின் போக்கை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம்.... ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக இப்பொழுது மீண்டும் சுப்ரமணிய சுவாமிகளை பற்றி கதைகள் பேசப்படுகிறது .... புலிகளின் உறுப்பினர்களை வைத்து வேறு சில புலனாய்வு சக்திகள் செயல் பட்டிருக்க‌லாம்....கோத்தா அரசு பதவிக்கு வர இந்திய புலனாய்வு மற்றும் சிறிலங்கா புலனாய்வு இணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நடத்தியது போன்று ..... நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
ஒரு அரசியல் கொலை பற்றிப் பேசாவிட்டால் கொலைக்கு ஆதரவு என்கிறீர்களா? இதுவும் உங்கட "வில்லாய் வளைஞ்சு குத்தி முறிந்த" கந்தையா தியரிகளில் ஒன்றா😂? இங்கே யாராவது இந்தக் கொலைகளைப் பற்றிப் பேசப் பட்ட திரிகளில், இந்த பலியான நபர்கள் கொல்லப் படவேண்டிய காரணங்களை அடுக்கி வாதிட்டுக் கண்டிருக்கிறீர்களா? நான் யாழில் உறுப்பினராக இருக்கும் கடந்த 17 வருடங்களில் அப்படி நடந்து காணவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அரசியல் கொலைக்காளானவரின் கொலைக்கு நியாயம் கற்பிப்பது இன்னும் கொலைகளை ஊக்குவிக்கும் செயல்பாடு. இப்படியான நிராயுத பாணிகளின் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் ஒருவரைத் தடுப்பது மனிதத் தன்மை. இதில் அரசியல் சார்பு/எதிர்ப்பு எதுவும் அவசியமில்லை. உதாரணமாக நீலனை எடுங்கள், அவரது மக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டார் என்று என்னைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள். இங்கே உங்களைப் போன்றோர் கொலை செய்தவனுக்கே மரண தண்டனை வழங்காத ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, அவர் கொல்லப் பட்டதை எள்ளலோடு நியாயப் படுத்தும் போது, நீலனின் உறவுகளின் காயத்தில் உப்புத் தடவுகிறீர்கள் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருக்கிறீர்கள்?

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
புலிகளால் உரிமை கோரப்படாத எந்த தாக்குதலையும் நான் புலிகளின் தலையில் போடமாட்டேன். அவை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றத்தை நிரூபிக்க நீதியான சர்வதேச விசாரணை தேவை. அதற்கு புலிகள் எப்பொழுதுமே தயாராக இருந்ததே சாட்சி. அதேநேரம் சிங்கள அரசு அதற்கு தயாராக இல்லாதது இத்தாக்குதல்களின் அதன் பங்கை உறுதி செய்கிறது.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
இவ்வளவு குற்றங்கள் செய்தபவர்கள் மேலும் எம்மை படுகுழியில் தள்ளுகிறார்கள். இங்கு புலிகளில் பிழை பிடித்து போராட்டத்தை சீரிய வழியில் முன்னெடுக்க போகிறார்கள் சிலர். அது சரி நீலன் தான் பீரிசுடன் செய்த வரைபுகளை அக்காலத்தில் போராடிய புலிகளுடனோ மக்களுடனோ பகிர்ந்திருந்தார்களா?? அல்லது மூடிய அறையில் வரையப்பட்டதா?

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
அப்போ ஏன் சிங்கள அரசு போர்க்குற்ற விசாரணைக்கு பின்னடிக்கிறது. நீங்களே புள்ளிகள்(points) எடுத்து கொடுக்கிறீர்கள். சிங்களவர்கள் யாரும் கோத்தபய இனப்படுகொலை செய்துள்ளார் என்பதை எங்காவது வாசித்துள்ளீர்களா??

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
சரி, 2009 வரையான காலத்தில் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேறு அமைப்புகள், நபர்கள் யாரென்று சொல்லி விடுங்கள். இது பலருக்கு புதினமாக இருக்கும்😎, ஆனால் புதினம் பார்க்கத் தானே யாழுக்கு வாசகர்கள் வாறவை? யார் அது வேற தற்கொலை தாரிகள்?

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு” புலிகளின். வழியில் குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது இது அவர்களின் சட்டம்

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
தீர்வுகளை வழங்காமல் இருக்க புலிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் ....துவாரகா,பொட்டர்,தலைவர் வருகினம் என்று சொல்வது போல இதுவும் ஒன்று என கடந்து செல்ல வேணும் .... புலிகளினால் நல்லிணக்கம் கெட்டு விட்டது அதை சரி செய்ய ஒன்று பட்ட இலங்கையில் சமாதானம்,சாந்தி போன்றவற்றை நிலை நாட்ட வேண்டும்..

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே?? தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
ஏன்?? எதற்காக?? என்ன பிரயோஜனம்?? புலிகள் இருக்கிறார்களா?? 2009 பிரச்சனை தீர்ந்து விட்டது இல்லையா??? இனி புலிகள் வரமாட்டார்கள் நீலன் போல் நிறையவே தலைவர்கள் உண்டு” அவர்கள் தீர்வுகள் எழுதுவார்கள் எவரும் கொல்லப் போவதில்லை தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாழ்த்துக்கள்

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

1 month 3 weeks ago
Chandrika Kumaratunga was elected Executive President from 1994-2005, becoming Sri Lanka's first and only female Executive President. Former Executive President Chandrika Bandaranaike Kumaratunga was born on June 29, 1945 into a family with a long history of public service. Her father, Solomon Bandaranaike, an oxford educated barrister was elected Prime Minister of Sri Lanka in 1956. He was assassinated in 1959, when Chandrika was 14 years old. Following the death of her husband, Chandrika's mother, Sirimavo, entered politics and became the world's first female Prime Minister when she was elected into office in 1960. She served a total of three terms and 18 years as Prime Minister of Sri Lanka. Chandrika completed her secondary education in Sri Lanka, after which she traveled to Paris to study at the prestigious Political Science Institute (Science Po) of the University of Paris. In 1970, she graduated with a degree in Political Science and entered a Ph.D. Program in Development Economics at the École Pratique des Hautes Études, University of Paris, where she studied from 1970-1973. Upon returning home to Sri Lanka, Chandrika served as the Principal Director of the Land Reforms Commission, as the chairperson to the Janawasa Commission, which established cooperative farms and eventually as an expert consultant for the Food and Agriculture Organization of the United Nations. Shortly after the assassination of her husband by extremists in 1988, Chandrika entered politics. In 1993, she was elected Chief Minister of the Western Province in a landslide victory. Then in August 1994, she followed in the footsteps of her parents and was elected Prime Minister of Sri Lanka. Chandrika temporarily retired from active politics in 2005, after serving two terms as Executive President. In 2015, Kumaratunga was appointed as the Chairperson of the Office for National Unity and Reconciliation. She continues to work, however, towards her vision of a more inclusive and democratic Sri Lanka through the CBK Foundation for Democracy and Justice (FDJ) and the South Asian Policy and Research Institute (SAPRI), two non-profit, non-political bodies Chandrika established shortly after leaving office. CONNECT WITH THE COUNCIL OF WOMEN WORLD LEADERS அதாவது அவர் இளைப்பாறி விட்டார் இன்னும் இந்த வசனத்தை சொல்லி கொண்டு இருக்கினம் .....

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

1 month 3 weeks ago
நான் கொண்டு செல்லும் தீர்வு திட்டம் 1..ஒரு நாடு இரு தேசம்... 2...தமிழ் பிரதேசம் ஈழம் என்று ,சிங்கள பிரதேசம் சிறிலங்கா என்றும் அழைக்கப்பட வேண்டும் 3.சிங்கள தேசத்திற்கு இருக்கும் சகல உரிமைகளயும் தமிழ் தேசத்திற்கு வழங்க வேண்டும்.. இந்த திட்டங்களுடன் முதல் நாள் போய் பகலில் சந்திப்பேன் .. அவர் எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒம் நல்ல திட்டம் இதனால் நாட்டு மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் ..இன்று இரவு இராப்போசனவிருந்துக்கு வாருங்கள் கையொப்பம் இடுகிறேன் என சொல்லி என்னை வழியனுப்புவார்... நானும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டு படங்கள் எடுத்து பத்திரிகை,வட்சப்,முக புத்தகம் போன்றவற்றில் போடுவேன்.... 1 ஒரு நாடு இரு தேசம்...சூப்பர் 2நீங்கள் குறும் தேசியவாதியாக இருக்க வேண்டாம் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழையுங்கள் ,நாங்கள் சிறிலங்கா என அழைப்போம்... 3மூவின மக்களுக்கு சகல உரிமைகளும் சட்டத்தில் உண்டு கண்ணா .....என கூறி ஒர் பார்வை நான் என்னை மறந்திடுவேன் அடுத்த நாள் அறிக்கை விடுவேன் .மடம் ...கூறுகின்றார் நான் கூறிய யாவும் சட்டத்தில் உண்டு என ... ஆகவே நான் தொடர்ந்து மடத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன்....மடத்தின் வீட்டுக்கு பக்கத்தில் ஒர் வீடு வாங்கி அவருடன் நல்லிணக்க அரசியல் செய்ய முடிவு செய்துள்ளேன்...