புதிய பதிவுகள்
Link to Forum
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா
திண்ணையில பாக்கேல்லையோ…
மறுமை வரை போகுமாம்🤣
`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்
மேசைக்கு கீழால்... தவண்டு போய் கும்பிட்டவர். 🤣
இப்போது... வேலையில் நிற்பதால், படம் இணைக்க முடியவில்லை. வீட்டிற்கு போனவுடன் இணைக்கின்றேன்.
ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்
அப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது.
பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார்.
****
IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு.
ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன்.
உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல்.
சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்....
அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி?
இதனை தான், ஒரு வியாபாரத்தின், big picture view இல்லாத நிலை என்பேன்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்?
முதலில் நாம் பெற்றிருப்பது ஒரு பொம்மையல்ல உயிரோட்டமுள்ள பிள்ளை என்பதனையும்
நாமும் இதே பாதையை கடந்து வந்தோம் என்பதனையும்
நாம் வாழ்ந்த காலத்தைவிட இன்றைய சூழ்நிலை வேறு என்பதனையும்
நாம் பெற்ற பிள்ளையை இந்த சமூகத்தில் நற்பிரசையாக நாம் வளர்ப்பதே நமது வாழ்க்கைப்பரீட்சையில் நாம் சித்தியடைய வழி என்பதனையும்
பெற்றோர் புரிந்து கொண்டால்....
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா
வட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம்...
உன் மீது வைத்த கண்களை தான்
என்னால் திருப்பவே முடியவில்லை...
ஒருவேளை... உன்னை காதலிக்கும்படி...
நீயே எனக்கு.... செய்வினை வைத்திருப்பாயோ..?
ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கண்ணதாசனின் ஒரு கவிதையில் கண்ட வரிகள்.
தன் தம்பி மகளை மருமகளாக்க ஆசைகொண்ட ஒரு தாய், மகனின் செயலைத் தடுக்க முடியாமல்..... அவன் வேறொருத்தியை கட்டிவந்ததால் கொண்ட ஆற்றாமையின் புலம்பல்.
பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே
தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்
அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்
உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்
கத்தரிக்காக் கூட்டுவச்சா கடவுளுக்கே பசியெடுக்கும்
வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி
கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!
அப்படிக்கி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே
அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே
உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே
இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து
இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.
இந்தியா, அவுஸ் ரெண்டு பேரும் தோற்க வேண்டும் என்பதே நான் வழமையாக வேண்டுவது 🤣.
ஆனால் இந்த முறை நட்டு விளையாடுவதாலும் சிராஜ்ஜுக்காகவும், கோலி விளையாடவில்லை என்பதாலும் 🤣 இந்தியா வெல்ல விரும்பினேன்.
கபாவில் வென்று தொடரையும் வென்றது இமாலய சாதனைதான்.
அவிசில் கடந்த 30 வருடத்தில் வெளிநாடு அணி அடைந்த பிரமாதமான வெற்றி என்றே கூறலாம்.
சிராஜின் கண்ணீர் கதை கீழே.
https://www.espncricinfo.com/story/australia-vs-india-miya-bhai-mohammed-siraj-lives-his-father-s-dream-to-the-fullest-1248327
குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி?
பகிர்வுக்கு நன்றி கிருபன்
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, கார்த்திகை 2007
கருணா துணைப்படை அலுவலகம் மீது பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் தாக்குதல்
கடந்த திங்கள் இரவு, மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த கருணா துணைப்படைக் கூலிகளின் அலுவலகமான மீனகம் மீது மற்றொரு துணைப்படைக் கூலியான பிள்ளையானின் அடியாட்கள தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் மீனகம் துணைப்படை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று கருணா துணைப்படைக் கூலிகளை பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் உயிருடன் பிடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலினையடுத்து கருணா துணைப்படைக் கூலிகளின் ஏனைய முகாம்களுக்கு விசேட அதிரடிப்படை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினரின் பாதுகாப்பினை வழங்குமாறு அரசு அறிவித்திருப்பதாகத் தெரிகிறது.
பிள்ளையானின் துணைப்படைக் கூலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று கருணா கூலிகளில் திலீபன் எனப்படும் முக்கியஸ்த்தரும் அடங்குவதாகத் தெரிகிறது.
இங்கிலாந்தில் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்ததனால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரனாகிய அரச புலநாய்வுத்துறையின் கூலியான கருணா பற்றிய செய்திகள் கிழக்கில் பரவத் தொடங்கியதையடுத்து, பிள்ளையான் கூலிகள் கருணா குழுமீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி கிழக்கினைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எத்தனிப்பதாகத் தெரியவருகிறது.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்?
தனது பெற்றோரிடம் எந்தவொரு குழந்தையினால் தனது சந்தேகங்களை/எண்ணங்களை தயக்கம்/பயமின்றி பகிர கூடிய சூழ்நிலை உள்ளதோ அதுவே ஆரோக்கியமான வளர்ப்பு முறையாக இருக்கும் என நினைப்பதுண்டு..
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 1, கார்த்திகை 2007
ஏறாவூர்ப்பகுதியில் கருணா துணைப்படைக்கூலிகளின் ஆயுதமுனைக் கொள்ளைகள் அதிகரிப்பு
தனது மோட்டார் வாகனத்தை கருணா துணைப்படைக் கூலிகள் பறித்துச் சென்றதாக சவுக்கடி பகுதியில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர் ஒருவர் பொலீஸில் முறையிட்டுள்ளார். அவ்வாறே, கொம்மாதுறை பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலையான விநாயகர் வித்தியாலயத்தினுள் புகுந்த துணைப்படைக் கூலிகள் அங்கிருந்த தளபாடங்களையும், குறைந்தது 4 லட்சம் ரூபாய்கள் பணத்தையும் திருடிச் சென்றிருப்பதாக பாடசாலை நிர்வாகம் முறையிட்டிருக்கிறது.
இப்பகுதியிலிடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களில் சவுக்கடிப் பகுதி கருணா துணைப்படை அலுவலகத்தில் இருந்து இயங்கும் உறுப்பினர்களே ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது.
45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
உங்கள் ஊகங்களுடன் உடன்படுகிறேன் கோஷன்.
அவுஸில் முதல் முறையாகக் காலடிவைத்த முதல் ஐரோப்பியரான ஒல்லாந்தர் (தற்போதய நெதர்லாந்து) ஓரிரு தடவை இங்கு வந்துவிட்டு இங்கே குடியேற்றங்கள் அமைக்கும் எண்ணத்தைக் கைவிட்டதன் காரணமாகச் சொல்லப்பட்டவை: அவர்களின் வர்த்தக, ஆதிக்க நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அவுஸ் உகந்த இடமல்ல. பழங்குடிகள் பற்றிய பயமும், அவுஸ் எந்தளவு பரந்துவிரிந்த தேசம் என்பதை அவர்கள் அறிந்திராமையும் மேலதிக காரணங்களாக இருக்கலாம். பின்னர் வந்த பிரித்தானியரின் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவில்லை. (அவுஸின் பழைய பெயர் New Holland என்பது மேலதிக தகவல்!).
இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்
உங்களைப் போலவே மக்களையும் நினைக்கிறீர்கள் போல.. 😏
மக்கள் உண்மையுள்ளவர்கள். அவர்களை உங்களுடன் ஒப்பிடுவது தவறு.. ☹️
எங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? இதுதான் யதார்த்தம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா..?
இந்த பணத்தாள் மிகவும் தெளிவாகக் கூறுகிறது, தமிழர் இரண்டாம்தரப் பிரசைகள் என்று
இனிமையான சங்கீதப் பாடல்கள்.
'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்...
பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மாமயில் மீது மாயமாய் வந்தான்.
பொன்முகம் அதனில் புன்னகை பொங்க இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு மின்னலைப்போலே...மறைந்தான்.
பனி மலரதனில் புது மணம் கண்டேன் வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன் தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன் தனிமையில்...இனிமை கண்டேன்.
வீரவேல் முருகன் மீண்டும் வருவான் வள்ளி மணாளன் என்னை மறவான் பேரருளாளன் எனக்கருள்வானெனும் பெருமிதத்தால் மெய் மறந்தேன்!
ஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்
நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!)
கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா! 😀
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, ஆவணி 2007
பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரைச் சுட்டுக் கொன்ற கருணா துணைப்படை
கடந்த திங்கள் மாலை 6:30 மணிக்கு, வாழைச்சேனைப் பகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜெயனந்தமூர்த்தியின் சகோதரர் ச தியாகராஜா அவர்களை கருணா துணைப்படைக் குழுவினர் சுட்டுக்கொன்றதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
கடந்தவருடம் ஆடிமாதம் 21 ஆம் திகதி ஜெயனந்தமூர்த்தி மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் மீது கருணா துணைப்படைக்குழுவினர் நடத்திய ஆர் பி ஜி தாக்குதலில் அவர்கள் மயிரிழையில் உயிர்தப்பியது நினைவிலிருக்கலாம்.
நேற்றுக் கொல்லப்பட்ட தியாகராஜா 54 வயது நிரம்பியவர் என்பதும், இரு பிள்ளைகளுக்குத் தகப்பன் என்பதும், வாழைச்சேனைக் காகித ஆலையில் வேலைபார்த்து வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்
இவர் முன்பு சசிகலா காலில் விழுந்து கும்பிட்டவர்.
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr