Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
அப்படியா?? தமிழ்த்திரையில் நல்லவிடயங்களையும் பொறுக்குவன். சிலவேளை இப்படியான விடயங்களையும் அப்பப்போ பொறுக்குவன்.
தப்புத்தான் ஆனாலும் என்ன செய்ய??
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
கலப்படம் இல்லாத கலாச்சாரம் வாழ்க்கைகு உத்து வராது. நான் என்னவோ தமிழ் கலாச்சாரம் என்று பேசலாம்.ஆனால் அது எவ்வளவு தூரம் நடை முறைக்கு ஒத்து வரும் என்று பார்க்க வேண்டும்.
இப்போது காதலர் தினம் கொண்டாடுவது தமிழ் நாட்டில் மிகவும் பெரிய அளவில் செய்ய படுகிறது. ஏன் இன்னும் சிறிது நாளில் தமிழ் அது தமிழ் பண்டிகைகளில் இடம் பிடித்தால் வியப்பு இல்லை. இது தவறு இல்லை , மக்கள் ஆதருவு பெற்றால் எதுவும் நடக்கும்
.
.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன் Wrote:eezhanation Wrote:தமிழர்தம் பண்பாடு, கலாசார விழுமியங்கள் போற்றிப்பாதுகக்கப்டவேண்டியவையே. இதில் இரு வேறுகருத்துகளுக்கு இடமில்லை எனினும் கல்ப்படம் இல்லாத தமிழர் பாரம்பரியம் என்று எதை நாம் சொல்வது? சங்ககாலத்துக்கும் முற்பட்டபண்பாட்டு விழுமியங்களையா? ஏனெனில் சங்ககாலத்துக்கு முன்னரே திராவிடத்தை, ஆரியாஆக்கிரமிப்பு விளுங்கத்தொடங்கி விட்டது. அப்போதிலிருந்தே தமிழர் தம் கலச்சாரவழர்ச்சியானது, ஆரியத்தையும் உள்வாங்கிக்கொண்டே நிகள்ந்துள்ளது. இதற்காக நாம் முன்னோரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதில் பயனேதும் இல்லை. ஏனெனில் அது அவர்களின், அதிகாரபலத்தைமீறி நிகள்ந்தவை. இப்போது நம்முன் இருக்கும் கடமை என்னவெனில் இப்போது நம்மிடமுள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே.
நல்ல முயற்சி தான். ஆனால் இப்போது உங்களுக்குச் சொந்தமாக என்ன இருக்கென்று நினைக்கின்றீர்கள்?
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
என்ன தூயவன்? தமிழர்கழின்,கலாச்சாரம் என்று சொல்வதற்கு எதுகுமே இல்லை. என்கின்றீர்களா? நம் இளம் தலைமுறையினரின் அன்னிய கலாச்சர மோகம் உங்களை இது போல் எண்ணத்தூண்டியிருக்கலாம். இதைத்தான் தவிர்க்கவேண்டுமென்கிறேன்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
சரியாகச்சொனீர்கள் ராஜாதிராஜா, மாறிவரும் வழ்க்கைமுரைகழுக்கேற்ப நம் கலாச்சரதுக்குள்,புதியவைகளை உள்வாங்கிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அது நம் சுயத்தை இல்லாதொளித்து விடாதவகையில்,பார்த்துக்கொள்ள வேண்டும்.[நமக்கான சுயம் எது? என்பதிலேயே தெளிவில்லாத தூயவன் போன்றோருக்கு தெளியவைப்பது யாரோ?] இருந்தாலும் கதலர் தினம் போன்றவற்றிற்கு, நாம் கொடுக்கும் முக்கியத்துவமானது, வர்த்தகவிளம்பர மாயைகளுக்குள் நாம் சிக்கிகொண்டதன் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
போகி பற்றிய ஒரு ஜோக்.....
மனைவி பழைய பொருட்களை எல்லாம் போகி நெருப்பில் போட துப்புரவு செய்து கொண்டு இருக்கிறாள்.....
கணவன் செம டென்ஷனில், "என்னையும் தூக்கி நெருப்பில் போட்டு விடுவாளோ.... நானும் பழைய புருஷன் தானே?"
,
......