03-09-2005, 03:08 AM
இணையத்தமிழ் இணையத்தளம் தற்போது சுரதா வின் ஈழம்-எழுதி செயலியில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் அந்த செயலியை மேம்படுத்தவும் இணையத்தளத்தின் ஆக்கங்களை செப்பனிடவும் உதவலாம். நண்பர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
www.inayatamil.com
www.inayatamil.com
.
.!!
.!!