12-29-2004, 04:55 AM
இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது...
நன்றி
நன்றி
Please visit to www.tsunamiineelam.com
|
12-29-2004, 04:55 AM
இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது...
நன்றி
12-29-2004, 08:00 AM
கண்ணிமைப்பொழுதிலே.... சாகரத்தின் மூர்க்கத்திலே..........
கண்முன் உருக்குலைந்த எம் உறவுகள் சோகம் பேசிட....... வாரீர்............ வாரீர்.............
12-29-2004, 11:33 AM
தம்பி இணையம் தொடங்குவது பிரச்சனையல்ல ஆனால் இனஉணர்வாளனாக இனவிடுதலையை மறந்ததாக வந்தால் வேதனை. விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை வாழ்த்தா? வசையா? முடிவு உமதுகரங்களில்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
12-29-2004, 02:05 PM
வாழ்த்தி வரவேற்கின்றேன்
எந்த வித பாரபட்சமுமின்றி சுய விருப்பு வெறுப்புகளின்றி எல்லோரையும் ஒன்றாக பாவிப்பீர்களென நம்புகின்றேன். :roll: :roll: :roll: :roll:
12-29-2004, 03:43 PM
ÓÂüº¢ ¦ÅüÈ¢ ¦ÀÈðÎõ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
12-29-2004, 11:42 PM
Quote:விடுதலைக்கு உரம் சேர்த்தால் நாம் வரவேற்போம். இல்லாவிடின் வசைபாடுவோம். காத்திருப்போம் வரும்வரை<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
12-30-2004, 12:17 AM
இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..
Truth 'll prevail
12-31-2004, 02:43 PM
Mathivathanan Wrote:இனப்பெருமைபேசியே தூற்றும் இனமாக நம் இனம்.. இத்தனை இழப்புக்குப்பின்னும் பகுத்திறிவு வராத பிணம்தின்னிக்கூட்டம்..தாத்தா ! போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் தொடரட்டும் எங்கள் பணி. இப்ப நீங்க புதியகளம் வருவதை வாழ்த்துறீங்களா ? வையுறீங்களா ? அதைச் சொல்லுங்க. உங்களைப் போன்ற பெரியவங்களிடமிருந்து வாழ்த்தை தான் எல்லோரும் எதிர் பார்ப்பாங்க. :? :? :? :? :?
01-03-2005, 06:46 PM
நன்றி
|
« Next Oldest | Next Newest »
|