Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாம் ஏன் நம்மை சறீலங்கன் என்று கூற வேண்டும்?
#1
வணக்கம்

நாம் தமிழர்தானே நமக்கு என்று தமிழீழ தாயகம் உண்டு இப்படியிருக்க எம்மைக் கொல்ல நினைக்கும் பேரினவாத சிங்களவர்களின் நாட்டவர் என்று ஏன் நாம் கூற வேண்டும். 64000 மக்களை கொன்று லட்சக்கணக்கான தமிழர்களை இடம்பெயர வைத்தவர்கள் இந்த சிங்களவர்கள்தானே.

குறிப்பாக எனக்கு தெரிந்த வகையில் இலண்டனில் அனைத்து தமிழ் பல்பொருள் அங்காடி கடைக்காரர்கள் எல்லாம் Specialist in Sri Lankan groceries and food என்று பலகையில் பெரிதாக பொறித்துள்ளனர் ஆனால் அவர்களின் வாடிக்கையாளர்களோ 100% தமிழர்கள்.

தமிழ் மக்களும் தம்மை சிறீலங்கன் என்றே எல்லோரிடமும் அடையாளப் படுத்துகிறார்கள். இந்ந நிலை மாற வேண்டும் என்பதே இந்த உயிரின் ஆசை.

வெல்க தமிழ்!

Sril Lankan = NO
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)