12-13-2004, 11:58 PM
அதுதான் அப்பவே சிங்களவன் சொன்னவன் எல்லாரும் சிங்களம் படி என்று...அப்ப அது உங்களுக்கு கெளரவக் குறைச்சலாப் போச்சு... இப்ப அதே ஆக்கள் இப்ப எனக்கு இங்கிலீசுப்பிச்சுத் தான் தெரியும் டொச்சு தான் தெரியும் என்ர பிள்ள நொசுக்கில தான் பேசுவான் தமிழ் சும்மா தட்டித் தட்டிக் கதைப்பன் என்று கதை அளந்து போலிக் கெளரவம் தேட வேண்டி இருக்காமல் போயிருக்கலாம்..!
உதையே முந்தி யாழ்ப்பாண உயர்குடி மக்கள் ஆங்கிலம் பேசேக்க கொச்சை பண்ணினவை இப்ப அதையே செய்யினம்....ஏன் இப்பதான் அவை நகரங்கள நாகரிகங்களக் கண்டிருக்கினம்....ஆனால் அப்பவே உதுகளக் கண்டவன் சொன்னது உங்களுக்கு உறைக்கல்ல... உறைச்சிருந்தா என்ர பிள்ளை சிங்களம் தமிழ் ஆங்கிலம் எல்லாம் தெரிஞ்சவன் என்று அங்கேயே ஊரோட நிம்மதியாக் கிடந்திருக்கலாம் தானே....!
அண்மையில் கூட பேத்தியாரைப் பார்க்க ஒரு லண்டன் பேரப்பிள்ளை (ஒரு சுத்தத் தமிழ் தம்பதிகளின் பிள்ளை) வருகுது தாயகத்துக்கு...! பேத்திக்கும் பேத்திக்கும் பாசைப் பிரச்சனை... பாசம் கூட சரியா வெளிப்படுத்த முடியா அவலநிலை...உது தேவையா....???! உதைப் பாத்திட்டு ஒரு சிங்கள நண்பன் கேட்டான் உதுதான்ராப்பா அப்பவே சொன்னது சிங்களம் படி என்று சகோதர மொழி படிக்க கஸ்டப்பட்டியள் பாத்தியளோ இப்ப விலாசம் இல்லாத ஆக்களா மாறிக் கொண்டிருக்கிறியள் என்று... அவன் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை....! அதுக்கு சாட்சி இந்தக் களத்தில் இந்தத் தலைப்பு....!
இதில இருந்து நாங்க சொல்லவாறது நான் லண்டன் எனக்கு தமிழ் வராது என்றுற முட்டாள்கள் தேவையில்லை.... தமிழனுக்கு பலத்த கல்விப் பின்னணி இருக்கு... தமிழன் என்று அடையாளப்படுத்த தமிழ்தான் முக்கியம்... அதைவிட்டிட்டு தமிழன் என்று இங்கிலீசுப்பிச்சில கத்திக் கூத்தாடினாலும் அது ஏற்கப்படமாட்டாது.... தமிழனுக்கு தமிழோட பிறமொழிகள் தெரிந்திருப்பது ஒன்றும் கூடாதென்றல்ல...அது வரவேற்கத்தக்கது...ஆனா பிறமொழி தெரிகிறது என்பது தமிழனுக்கு தமிழ் தெரிந்திருப்பதைவிட ஒரு கெளரவம் என்று எண்ணுறது தமிழன் தலை தாழ்த்தவே வழிபண்ணும்....! அதை விட தமிழன் சிங்களம் படிச்சு சிங்களவன் ஆகிறது மேல்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உதையே முந்தி யாழ்ப்பாண உயர்குடி மக்கள் ஆங்கிலம் பேசேக்க கொச்சை பண்ணினவை இப்ப அதையே செய்யினம்....ஏன் இப்பதான் அவை நகரங்கள நாகரிகங்களக் கண்டிருக்கினம்....ஆனால் அப்பவே உதுகளக் கண்டவன் சொன்னது உங்களுக்கு உறைக்கல்ல... உறைச்சிருந்தா என்ர பிள்ளை சிங்களம் தமிழ் ஆங்கிலம் எல்லாம் தெரிஞ்சவன் என்று அங்கேயே ஊரோட நிம்மதியாக் கிடந்திருக்கலாம் தானே....!
அண்மையில் கூட பேத்தியாரைப் பார்க்க ஒரு லண்டன் பேரப்பிள்ளை (ஒரு சுத்தத் தமிழ் தம்பதிகளின் பிள்ளை) வருகுது தாயகத்துக்கு...! பேத்திக்கும் பேத்திக்கும் பாசைப் பிரச்சனை... பாசம் கூட சரியா வெளிப்படுத்த முடியா அவலநிலை...உது தேவையா....???! உதைப் பாத்திட்டு ஒரு சிங்கள நண்பன் கேட்டான் உதுதான்ராப்பா அப்பவே சொன்னது சிங்களம் படி என்று சகோதர மொழி படிக்க கஸ்டப்பட்டியள் பாத்தியளோ இப்ப விலாசம் இல்லாத ஆக்களா மாறிக் கொண்டிருக்கிறியள் என்று... அவன் சொன்னதிலும் உண்மை இல்லாமல் இல்லை....! அதுக்கு சாட்சி இந்தக் களத்தில் இந்தத் தலைப்பு....!
இதில இருந்து நாங்க சொல்லவாறது நான் லண்டன் எனக்கு தமிழ் வராது என்றுற முட்டாள்கள் தேவையில்லை.... தமிழனுக்கு பலத்த கல்விப் பின்னணி இருக்கு... தமிழன் என்று அடையாளப்படுத்த தமிழ்தான் முக்கியம்... அதைவிட்டிட்டு தமிழன் என்று இங்கிலீசுப்பிச்சில கத்திக் கூத்தாடினாலும் அது ஏற்கப்படமாட்டாது.... தமிழனுக்கு தமிழோட பிறமொழிகள் தெரிந்திருப்பது ஒன்றும் கூடாதென்றல்ல...அது வரவேற்கத்தக்கது...ஆனா பிறமொழி தெரிகிறது என்பது தமிழனுக்கு தமிழ் தெரிந்திருப்பதைவிட ஒரு கெளரவம் என்று எண்ணுறது தமிழன் தலை தாழ்த்தவே வழிபண்ணும்....! அதை விட தமிழன் சிங்களம் படிச்சு சிங்களவன் ஆகிறது மேல்....! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>