08-26-2005, 02:19 AM
<b>சிறை கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய காதை</b>
மணிமேகலையுடன் தான் வெளியே செல்லப் போவதாக அவள் வரவில்லையானால் அந்த இடத்தை விட்டு தான் நகரப் போவதில்லை எனவும் உதயகுமாரன் சூளுரைக்க கேட்டதும் உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. "நீ ஆராயாமல் சூளுரைத்தனை " என்ற தெய்வக குரல் அவனை அச்சுறுத்தியது. எனவே மேற்கொண்டி அங்கு நிற்காமல் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி வெளியே வந்து விட்டான்
காயசண்டிகை உருவத்துடன் மணிமேகலை சிறைக்கோட்டத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளுடன் அன்பொழுக பேசி அவர்கள் பசி போக்கினாள். இதைக் கண்ட சிறைக்க் கோட்டத்து அதிகாரிகள் இந்த வியத்தகு செயலை மன்னருக்கு தெரிவித்தனர். இதனைக்கேட்ட மன்னன் அவளை அழைத்து வருமாறு கூறினான். அரச சபைக்கு வந்த மணிமேகலை மன்னை போற்றிப் பாடினாள். மன்னன் அவள் செஉஅல்களை பெரிதும் பாராட்டி தம்மிடமிருந்து எதையாவது கேட்குமாறு உத்தரவிட்டார். மணிமேகலை உடனே சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாக வேண்டும் என வேண்டினாள். அவள் வேண்டுகோளுக்கு இணங்க சிறைக் கோட்டமேல்லம் அறக் கோட்டமாகின.
மணிமேகலையுடன் தான் வெளியே செல்லப் போவதாக அவள் வரவில்லையானால் அந்த இடத்தை விட்டு தான் நகரப் போவதில்லை எனவும் உதயகுமாரன் சூளுரைக்க கேட்டதும் உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. "நீ ஆராயாமல் சூளுரைத்தனை " என்ற தெய்வக குரல் அவனை அச்சுறுத்தியது. எனவே மேற்கொண்டி அங்கு நிற்காமல் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி வெளியே வந்து விட்டான்
காயசண்டிகை உருவத்துடன் மணிமேகலை சிறைக்கோட்டத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளுடன் அன்பொழுக பேசி அவர்கள் பசி போக்கினாள். இதைக் கண்ட சிறைக்க் கோட்டத்து அதிகாரிகள் இந்த வியத்தகு செயலை மன்னருக்கு தெரிவித்தனர். இதனைக்கேட்ட மன்னன் அவளை அழைத்து வருமாறு கூறினான். அரச சபைக்கு வந்த மணிமேகலை மன்னை போற்றிப் பாடினாள். மன்னன் அவள் செஉஅல்களை பெரிதும் பாராட்டி தம்மிடமிருந்து எதையாவது கேட்குமாறு உத்தரவிட்டார். மணிமேகலை உடனே சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாக வேண்டும் என வேண்டினாள். அவள் வேண்டுகோளுக்கு இணங்க சிறைக் கோட்டமேல்லம் அறக் கோட்டமாகின.
<b> .. .. !!</b>