08-26-2005, 07:51 PM
<b>வஞ்சி மாநகர் புகுந்த காதை.</b>
வஞ்சி மாநகரை அடைந்த மணிமேகலை ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலையுடன் கோவலன் சிலையையும் வணங்கி ஏன் தாயே நீ தந்தை இறந்ததும் உன் வாழ்வை முடித்துக் கொள்ளாமல் அறக்கற்புடன் திகழாமல் இதுபோன்ற ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மறக்கற்பை மேற்கொள்ளக் காரணம் என்ன? என்று கேட்டாள். இவ்வாறு மணிமேகலை கூறக்கேட்டதும் கற்புக கடவுளான கண்ணகி தோன்றி அக்கதையை கூறினாள்.புத்தசமயத்தை மேற்கொண்டு அதன் வழி ஒழுகிடுவதில் தான் பிறப்பை ஒழிக்க முடியும் என்றெல்லம் கூறிச் சென்றாள்.
வஞ்சி மாநகரை அடைந்த மணிமேகலை ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலையுடன் கோவலன் சிலையையும் வணங்கி ஏன் தாயே நீ தந்தை இறந்ததும் உன் வாழ்வை முடித்துக் கொள்ளாமல் அறக்கற்புடன் திகழாமல் இதுபோன்ற ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மறக்கற்பை மேற்கொள்ளக் காரணம் என்ன? என்று கேட்டாள். இவ்வாறு மணிமேகலை கூறக்கேட்டதும் கற்புக கடவுளான கண்ணகி தோன்றி அக்கதையை கூறினாள்.புத்தசமயத்தை மேற்கொண்டு அதன் வழி ஒழுகிடுவதில் தான் பிறப்பை ஒழிக்க முடியும் என்றெல்லம் கூறிச் சென்றாள்.
<b> .. .. !!</b>