08-26-2005, 08:06 PM
<b>கச்சிமா நகரம் புக்க காதை</b>
கச்சிமாநகரத்திலே மணிமேகலை பலவிதமன தண்ணீர் பாய்ந்து நிரப்பும் அகழியை கண்டு பெரிதும் வியப்புற்றாள்.மணிமேகலை புத்தர் பள்ளியை அடைந்த போது தம் பாட்டனாரான மாசாத்துவானைக் கண்டாள். அவரை வணங்கி அவர் நலம் பற்றிக் கேட்டாள்.காஞ்சி நகரம் பசியால் வாடுவதை தன் பேத்தியிடம் மாசாத்துவான் தெரிவித்தார். அவனும் தன் பாட்டனாரை வணங்கி வான் வழியே காஞ்சிக்கு பறந்தாள். அங்குள்ள மக்களின் துயர் போக்கினாள். அறவணசிகள் மாதவி சுதமதி அவ்ர்கள் இருப்பிடம் தேடி வந்தார்கள். இவர்களை கண்ட மணிமேகலை பெரு மகிழ்வடைந்து அவர்களாஇ வரவேற்று அறவணடிகளுக்கி உரிய ஆசனம் கொடித்து மரியாதை செய்தாள். அறுசுவை உணவளித்து போற்றினாள்.
கச்சிமாநகரத்திலே மணிமேகலை பலவிதமன தண்ணீர் பாய்ந்து நிரப்பும் அகழியை கண்டு பெரிதும் வியப்புற்றாள்.மணிமேகலை புத்தர் பள்ளியை அடைந்த போது தம் பாட்டனாரான மாசாத்துவானைக் கண்டாள். அவரை வணங்கி அவர் நலம் பற்றிக் கேட்டாள்.காஞ்சி நகரம் பசியால் வாடுவதை தன் பேத்தியிடம் மாசாத்துவான் தெரிவித்தார். அவனும் தன் பாட்டனாரை வணங்கி வான் வழியே காஞ்சிக்கு பறந்தாள். அங்குள்ள மக்களின் துயர் போக்கினாள். அறவணசிகள் மாதவி சுதமதி அவ்ர்கள் இருப்பிடம் தேடி வந்தார்கள். இவர்களை கண்ட மணிமேகலை பெரு மகிழ்வடைந்து அவர்களாஇ வரவேற்று அறவணடிகளுக்கி உரிய ஆசனம் கொடித்து மரியாதை செய்தாள். அறுசுவை உணவளித்து போற்றினாள்.
<b> .. .. !!</b>