11-02-2003, 08:09 PM
இங்கே இன்னொன்றை சொல்ல மறந்தததால் அந்த சொல்ல மற்ந்த கதையைச்சொல்கிறேனே.
இந்தவருடம் தையில் சென்னையில் மாபெரும் புத்தக்கண்காட்சி நடந்தது. அங்கு ஒரு புத்தகவிற்பயையாளனாக நானும் பங்கு பற்றினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வெருவர் வந்து பேசுவார்கள். இறுதியில் அவர்களிடம் கே;ள்விகள் கூட கேட்கலாம். ஓரு நாள் சுஜாத்தா ஒருநாள் கமல் என் பலர். எனக்கு நேரம் கிடைக்கவில்லை அவர்கள் பேச்சை எல்லாம் கேட்க.
ஒருநாள் பட்டிமனற்ப்பேச்சாளர் சாலமான் பாபாபையா வந்து இருந்தார்;. அவருக்கு கொடுத்த தலைப்பு தமிழ் இனி மெல்லச் சாகும்.
அவர் நிறையப்பேசினார். இறுதியில் ஒன்று சொன்;னார் 'தமிழ் சாகாது தமிழைக்காப்பாற்ற தமிழ் நாட்டு தமிழன் இல்லை என்பது உண்மை தான். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறாhகள். அவர்கள் அழியவிட்டுவிடமாட்டார்கள் " என்று.
என் கண்களில் கண்ணீர் அருவியாக ஒடியது.
இந்தவருடம் தையில் சென்னையில் மாபெரும் புத்தக்கண்காட்சி நடந்தது. அங்கு ஒரு புத்தகவிற்பயையாளனாக நானும் பங்கு பற்றினேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வெருவர் வந்து பேசுவார்கள். இறுதியில் அவர்களிடம் கே;ள்விகள் கூட கேட்கலாம். ஓரு நாள் சுஜாத்தா ஒருநாள் கமல் என் பலர். எனக்கு நேரம் கிடைக்கவில்லை அவர்கள் பேச்சை எல்லாம் கேட்க.
ஒருநாள் பட்டிமனற்ப்பேச்சாளர் சாலமான் பாபாபையா வந்து இருந்தார்;. அவருக்கு கொடுத்த தலைப்பு தமிழ் இனி மெல்லச் சாகும்.
அவர் நிறையப்பேசினார். இறுதியில் ஒன்று சொன்;னார் 'தமிழ் சாகாது தமிழைக்காப்பாற்ற தமிழ் நாட்டு தமிழன் இல்லை என்பது உண்மை தான். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கிறாhகள். அவர்கள் அழியவிட்டுவிடமாட்டார்கள் " என்று.
என் கண்களில் கண்ணீர் அருவியாக ஒடியது.