09-02-2005, 07:43 AM
<b>அறிஞர்கள் உடலைக் கட்டுப்படுத்துவர். வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவர். மனத்தைக் கட்டுப்படுத்துவர். அவர்கள் உண்மையாகவே கட்டுப்படுத்திக் கொண்டவர்கள் ஆவார்கள்.</b>
<b>ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது.</b>
இவை மிகவும் நிதர்சனமானவை...எல்லோருக்கும் பொதுவானவை..!
புத்தன் அநுபவித்துச் சொல்லியும் புத்தியில் ஏறாதவர்களாய்..புத்தன் வழியில் நிற்கின்றனர் பலர்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது.</b>
இவை மிகவும் நிதர்சனமானவை...எல்லோருக்கும் பொதுவானவை..!
புத்தன் அநுபவித்துச் சொல்லியும் புத்தியில் ஏறாதவர்களாய்..புத்தன் வழியில் நிற்கின்றனர் பலர்..! :wink: <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>