09-05-2005, 12:13 PM
vennila Wrote:![]()
![]()
நிச்சயமாக யார் மீதும் பிரியம் வைத்துவிட்டு பிரிவது என்பது எவ்வளவு வேதனையானது என்பது தெரியுமா? கொடுமையிலும் கொடுமை பிரிவு என்பது.
என்ன வெண்ணிலா ரொம்ப அநுபவப்பட்டு சொல்லுறீங்கள் போல அப்படி என்ன சோகம் உங்களுக்கு :roll:
<b> .. .. !!</b>