Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதியாரின் நினைவு தினம் - புரட்டாதி 11
#8
பாரதியின் பாடல்தொகுதியில் வராதபாடல்

மலர்:
வண்டு தேன் உண்ண வரில் இதழ் திறவேன்!

காந்தம்:
இரும்பெனை அணுகினால் யான் அதைத் தீண்டேன்

இயற்கைத் தெய்வம்:
மலரிலே வைத்ததேன் மலர்க்குரித் தன்று;
மலரிலே வைத்ததேன் வண்டினுக் குரியது!

இரும்பினை அணுகா திருப்பது காணின்
காந்தம் அன்று கருங்கல் அஃதே!

தீயிலே எரியா மரம் ஒன் றில்லை;
காதலில் இளகாக் கன்னிநெஞ் சில்லை;

துறத்தலே பெரிது; துறத்தலே பெரிது;
மறத்தலும் இறத்தலும் கடந்தநற் காதல்
தோன்றுநாள் வரையில் துறத்தலே பெரிது.

நன்றி ராணி 30/01/1994 இதழ்.
"காதலும் கன்னியர் விரதமும்" என்னும் நூலுக்கு முகவுரையாக பாரதியாரால் எழுதப்பட்ட பாடல். நூல் வெளிவராததால் இப்பாடல் பாரதியார் பாடல் தொகுப்பில் விடுபட்டுவிட்டது.
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by preethi - 09-11-2005, 09:52 AM
[No subject] - by Mathuran - 09-11-2005, 10:31 AM
[No subject] - by Thala - 09-11-2005, 10:53 AM
[No subject] - by Birundan - 09-11-2005, 01:33 PM
[No subject] - by இளைஞன் - 09-11-2005, 09:25 PM
[No subject] - by Birundan - 09-11-2005, 09:59 PM
[No subject] - by Birundan - 09-11-2005, 10:35 PM
[No subject] - by RaMa - 09-12-2005, 05:08 AM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)