10-25-2005, 05:32 PM
<b>வியாசன்...
பெல்ஜியத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் தடையை எடுக்கின்றதோ இல்லையோ எங்கள் மக்கள் பிரித்தானியாவை தலைகுனிய வைத்துவிட்டனர். பிரித்தானியா மீண்டும் சூடுவாங்க விரும்புமா பொறுத்திருந்து பார்ப்போம்.</b>
இலண்டனில் ஏறக்குறைய ஒரு லட்சம் தமிழர்களின் வாக்குகள், தேடித்தேடி லேபருக்கே போட்டோம்! அதுவும் நடந்து முடிந்த இறுதித் தேர்தலில் சில தொகுதிகளை லேபர் தக்கவைக்க எம்மவர்களின் வாக்கே காரணமாகவிருந்தது! இதில் குறிப்பாக மேற்கு கரோ உட்பட சில தொகுதிகளில் திரு கரத் தோமஸ் உட்பட சிலர் பராளுமன்ற கதிரைகளை பாதுகாக்க முழுமூச்சில் நாம் உதவினோம்!! ஆனால் லேபரின் கடந்த மூன்று ஆட்சிக்காலத்தில்....
1) தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்பனை செய்தது!
2) பல அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள்!
3) ...............
x) சுனாமி அனர்த்தத்தின் போது தமிழர்பகுதி உதவிகளை முற்றாக புறக்கணித்தார்கள்!
y) இன்று எம்மவர்களுக்கு பயணத்தடை!
.......... இப்படி பலபல நன்மைகளை? ஈழத்தமிழர்களாகிய எங்களுக்குச் செய்கிறார்கள்!!
இனியும் இதே லேபரை நம்பி ஏமாறவேண்டுமா???????????
பெல்ஜியத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியம் தடையை எடுக்கின்றதோ இல்லையோ எங்கள் மக்கள் பிரித்தானியாவை தலைகுனிய வைத்துவிட்டனர். பிரித்தானியா மீண்டும் சூடுவாங்க விரும்புமா பொறுத்திருந்து பார்ப்போம்.</b>
இலண்டனில் ஏறக்குறைய ஒரு லட்சம் தமிழர்களின் வாக்குகள், தேடித்தேடி லேபருக்கே போட்டோம்! அதுவும் நடந்து முடிந்த இறுதித் தேர்தலில் சில தொகுதிகளை லேபர் தக்கவைக்க எம்மவர்களின் வாக்கே காரணமாகவிருந்தது! இதில் குறிப்பாக மேற்கு கரோ உட்பட சில தொகுதிகளில் திரு கரத் தோமஸ் உட்பட சிலர் பராளுமன்ற கதிரைகளை பாதுகாக்க முழுமூச்சில் நாம் உதவினோம்!! ஆனால் லேபரின் கடந்த மூன்று ஆட்சிக்காலத்தில்....
1) தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்பனை செய்தது!
2) பல அகதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள்!
3) ...............
x) சுனாமி அனர்த்தத்தின் போது தமிழர்பகுதி உதவிகளை முற்றாக புறக்கணித்தார்கள்!
y) இன்று எம்மவர்களுக்கு பயணத்தடை!
.......... இப்படி பலபல நன்மைகளை? ஈழத்தமிழர்களாகிய எங்களுக்குச் செய்கிறார்கள்!!
இனியும் இதே லேபரை நம்பி ஏமாறவேண்டுமா???????????
" "