11-03-2005, 05:19 PM
மேலே கூறப்பட்ட சில சொற்களுக்கு பொருள்கள் மாறுபட்டுள்ளதுபோல் தெரிகிறது யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
உதாரணமாக சில:-
1, அன்னசத்திரம் - உண்டிச்சத்திரம் ( சத்திரம் - தமிழ்சொல்லா? அன்னம் சமஸ்கிருதமா? அப்படியென்றால்..) அமுதசத்திரம் , அமுதசாலை, அன்னதானமடம் என கூறமுடியாதா?
2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை)
3.அபராதம் - குற்றம்,தண்டம். இதில் குற்றம் என்பது பொருந்தாது தண்டம் என்பது சரியானது!
உதாரணமாக சில:-
1, அன்னசத்திரம் - உண்டிச்சத்திரம் ( சத்திரம் - தமிழ்சொல்லா? அன்னம் சமஸ்கிருதமா? அப்படியென்றால்..) அமுதசத்திரம் , அமுதசாலை, அன்னதானமடம் என கூறமுடியாதா?
2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை)
3.அபராதம் - குற்றம்,தண்டம். இதில் குற்றம் என்பது பொருந்தாது தண்டம் என்பது சரியானது!
!:lol::lol::lol: