Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சமஸ்கிருதமும் தூய தமிழ் சொற்களும்
#5
மேலே கூறப்பட்ட சில சொற்களுக்கு பொருள்கள் மாறுபட்டுள்ளதுபோல் தெரிகிறது யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
உதாரணமாக சில:-
1, அன்னசத்திரம் - உண்டிச்சத்திரம் ( சத்திரம் - தமிழ்சொல்லா? அன்னம் சமஸ்கிருதமா? அப்படியென்றால்..) அமுதசத்திரம் , அமுதசாலை, அன்னதானமடம் என கூறமுடியாதா?

2.அவசியம் - தேவை இதன்பொருள் தவறு! அவசியம் - முக்கியம், பிரதானம் (இது தமிழ்சொல்லா தெரியவில்லை)

3.அபராதம் - குற்றம்,தண்டம். இதில் குற்றம் என்பது பொருந்தாது தண்டம் என்பது சரியானது!
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-03-2005, 01:20 PM
[No subject] - by tamilini - 11-03-2005, 04:56 PM
[No subject] - by ANUMANTHAN - 11-03-2005, 05:19 PM
[No subject] - by Mathuran - 11-03-2005, 06:48 PM
[No subject] - by KULAKADDAN - 11-03-2005, 10:13 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 12:28 AM
[No subject] - by Birundan - 11-04-2005, 12:41 AM
[No subject] - by மின்னல் - 11-04-2005, 06:54 AM
[No subject] - by மின்னல் - 11-04-2005, 07:00 AM
[No subject] - by Rasikai - 11-04-2005, 09:04 PM
[No subject] - by vasisutha - 11-04-2005, 09:42 PM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:05 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)