12-06-2005, 01:42 PM
சரி முடியும் என்றால் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராக எத்தனை சட்டங்களை போட்டு வைத்து அடக்குகின்றது. மேலும் பாப்பாண பத்திரிகைகள் எப்போதுமே ஈழவிடுதலையை ஆதரித்தது கிடையாது. அவர்களின் கையில் தான் ஊடகத்துறை பாதி இருக்கின்றது. நக்கீரன் போன்றவவை எழுத வெளிக்கிட்டாலே உடனே கோபாலைத் து}க்கி உள்ளுக்கு போடுகின்றது தமிழ்நாட்டு அரசு. <b>இப்படிப்பட்ட ஜனநாயகம் நிறைந்ததாகப் பெருமைப்படும் ஒரு நாட்டில் </b>எமது கருத்துக்களையும் தேசியத் தலைவர் நடத்தும் போராட்டத்தையும் எப்படி தெளிவுபடுத்த முடியும்?
சரி. எல்லா அரசியல்வாதிகள் போல அனுதாபம் தெரிவிப்பதோடு நின்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்களா? பேசாமல் 10 000யுூரோவை அனுப்பி விடுங்களேன் வசம்பு.( ஒரு எடுத்துக் காட்டாக :wink: ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி. எல்லா அரசியல்வாதிகள் போல அனுதாபம் தெரிவிப்பதோடு நின்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்களா? பேசாமல் 10 000யுூரோவை அனுப்பி விடுங்களேன் வசம்பு.( ஒரு எடுத்துக் காட்டாக :wink: ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

