12-30-2005, 03:46 PM
Quote:நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை
சற்றே நாம்
நிமிர்ந்து பார்த்தால்
பாலை வனத்தில்
ஓர் விடிவெள்ளியாய்
எம் தலைவன்
எமை தாங்க தாய் உண்டு
எமை காக்க அண்ணன் உண்டு
தூயா உங்கள் கவி மிக அழகாக இருக்கிறது,
தொடர்ந்து பல கவி படைக்க பாராட்டுக்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

