01-09-2006, 04:05 PM
தொடர்பு பட்ட "கேள்விப் பட்ட" சில மேலதிகச் செய்திகள்....
முதன் நிலைத் தளபதிகள் ஆன <b>லெப்.கேணல்கள் பாண்டியன் ,இம்ரான்</b> நினைவாக <b>"இம்ரான் -பாண்டியன்" படையணி</b> என்ற சிறப்புப் படையணி செயலாற்றி வருகிறது...புரிந்துணர்வு உடன்படிக்கைக்குக் காரணமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க தாக்குதலை<i><b>,"அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு"</b></i> என்ற "சிந்தனையாகக் <b><i>"கருப்பு ஜுலை"</i></b>இல் செயலாற்றியதில் காத்திரமான பங்கு இவ் அணிக்கு உண்டு என்றும் "பேசக்" கேட்டு நினைவு...
<b>கப்டன் பண்டிதர்</b> அவர்கள் ஆயுதக் கையிருப்புப் பொறுப்பாளராக இருந்து, போராட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்..இவர் நினைவாக <b>"பண்டிதர் சரணாலயம்" </b>கந்தர்மடத்தில் இருந்தது...இவரது வீரச்சாவுக்குப் பின்பாக கேணல் கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக நியமிக்கப் பட்டதாகவும் படித்ததாக(?) நினைவு..
முதன் நிலைத் தளபதிகள் ஆன <b>லெப்.கேணல்கள் பாண்டியன் ,இம்ரான்</b> நினைவாக <b>"இம்ரான் -பாண்டியன்" படையணி</b> என்ற சிறப்புப் படையணி செயலாற்றி வருகிறது...புரிந்துணர்வு உடன்படிக்கைக்குக் காரணமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க தாக்குதலை<i><b>,"அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு"</b></i> என்ற "சிந்தனையாகக் <b><i>"கருப்பு ஜுலை"</i></b>இல் செயலாற்றியதில் காத்திரமான பங்கு இவ் அணிக்கு உண்டு என்றும் "பேசக்" கேட்டு நினைவு...
<b>கப்டன் பண்டிதர்</b> அவர்கள் ஆயுதக் கையிருப்புப் பொறுப்பாளராக இருந்து, போராட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர்..இவர் நினைவாக <b>"பண்டிதர் சரணாலயம்" </b>கந்தர்மடத்தில் இருந்தது...இவரது வீரச்சாவுக்குப் பின்பாக கேணல் கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக நியமிக்கப் பட்டதாகவும் படித்ததாக(?) நினைவு..
"
"
"