01-12-2006, 01:19 PM
<b>12 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>
சுவாமி விவேகானந்தர்
<b>12.01.1863 - 08.07.1902</b>
கல்கத்தா பல்கலைக்கழத்தின் இளம் பட்டதாரியான இவர்
இராமகிஷ்ணபரமஹம்சரின் தலைமை மாணவராக துறவிக்கோலம் பூண்டவர்.
1893 ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில், இந்து சமயத்தின் பெருமையை விளக்கி உரை நிகழ்த்தியதோடு, ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் அமைப்புக்களையும் நடாத்த வழி செய்தார்.
<b>தகவற் துளி</b>
உலகிலேயே ஒரு நாளைக்கு அதிக குழந்தைகள் பிறக்கின்ற நாடு சீனா. இங்கு ஒரு நாளைக்கு 58,700 குழந்தைகள் பிறக்கின்றன.
........................
நமது நாட்டுக்கு இப்போது வேண்டியன, இரும்பனைய தசைகளும், உருக்களைய நரம்புகளும் மற்ரும் எதனாலும் எதிர்க்கமுடியாத கடலின் அடிவரை செல்ல நேர்ந்தாலும் கருதியதை முடிக்கும் ஆற்றல் பெற்ற வலிமை மிக்க மனங்களே.
-விவேகானந்தர்-
சுவாமி விவேகானந்தர்
<b>12.01.1863 - 08.07.1902</b>
கல்கத்தா பல்கலைக்கழத்தின் இளம் பட்டதாரியான இவர்
இராமகிஷ்ணபரமஹம்சரின் தலைமை மாணவராக துறவிக்கோலம் பூண்டவர்.
1893 ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில், இந்து சமயத்தின் பெருமையை விளக்கி உரை நிகழ்த்தியதோடு, ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் அமைப்புக்களையும் நடாத்த வழி செய்தார்.
<b>தகவற் துளி</b>
உலகிலேயே ஒரு நாளைக்கு அதிக குழந்தைகள் பிறக்கின்ற நாடு சீனா. இங்கு ஒரு நாளைக்கு 58,700 குழந்தைகள் பிறக்கின்றன.
........................
நமது நாட்டுக்கு இப்போது வேண்டியன, இரும்பனைய தசைகளும், உருக்களைய நரம்புகளும் மற்ரும் எதனாலும் எதிர்க்கமுடியாத கடலின் அடிவரை செல்ல நேர்ந்தாலும் கருதியதை முடிக்கும் ஆற்றல் பெற்ற வலிமை மிக்க மனங்களே.
-விவேகானந்தர்-