01-19-2006, 12:47 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<span style='color:green'>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள். இப்ப இதுவுமா? சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை. சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது.
இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர.
இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை.
<b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>.
பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
<b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>.
நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b>
[quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்
[size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை.
<b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"?
</span>
பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<span style='color:green'>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள். இப்ப இதுவுமா? சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை. சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது.
இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர.
இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை.
<b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>.
பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
<b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>.
நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b>
[quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம்
[size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை.
<b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"?
</span>