01-20-2006, 12:09 AM
<b>20 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>
<b>வீரவேங்கை ராஜ்மோகன்
(சிவராமலிங்கம் ராஜ்மோகன்)
தும்பளை - பருத்தித்துறை
29.03.1965 - 20.01.1984
ராஜ்மோகன் என்னும் போராளி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும்போது சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு 1984 ஆண்டு வீரச்சாவடைந்தார்.
தகவற் துளி
சினிமாத்துறையின் மைய நிறுவனமாக 1913 ஆம் அண்டு
ஹொலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம் அறவழியைத் தழுவி நிற்கிறது. அகிம்சை வழியிலும் சரி,
ஆயுத வழியிலும் சரி, தமிழர் வரித்துகொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில்நெறிப்பட்டிருகின்றது. இந்த தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக பலமாகவும்
இருந்து வருகிறது.
[b]-தமிழீழத் தேசியத் தலவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்
<b>வீரவேங்கை ராஜ்மோகன்
(சிவராமலிங்கம் ராஜ்மோகன்)
தும்பளை - பருத்தித்துறை
29.03.1965 - 20.01.1984
ராஜ்மோகன் என்னும் போராளி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும்போது சிங்களப் பொலிசாரால் சுடப்பட்டு 1984 ஆண்டு வீரச்சாவடைந்தார்.
தகவற் துளி
சினிமாத்துறையின் மைய நிறுவனமாக 1913 ஆம் அண்டு
ஹொலிவூட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்றுதொட்டு இன்றுவரை தமிழரின் போராட்டம் அறவழியைத் தழுவி நிற்கிறது. அகிம்சை வழியிலும் சரி,
ஆயுத வழியிலும் சரி, தமிழர் வரித்துகொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில்நெறிப்பட்டிருகின்றது. இந்த தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக பலமாகவும்
இருந்து வருகிறது.
[b]-தமிழீழத் தேசியத் தலவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>