01-20-2006, 07:10 AM
தொல்காப்பியத்தை எழுதியது யார் என்று யாருக்குமே தெரியாது... தொல்காப்பியத்தின் நூல் ஆசிரியர் அதில் தன் பெயரை குறிப்பிடவில்லை..... ஒரு அடையாளத்துக்காகத் தான் தொல்காப்பியத்தை எழுதியவரை தொல்காப்பியர் என்று குறிப்பிடுகிறோம்.....
அவர் யார், என்னவென்றெல்லாம் தெரியாமலேயே அவரை பிராமணர் என்றோ அல்லது வேறு சாதியை சேர்ந்தவர் என்றோ முத்திரை குத்துவது பைத்தியக்காரத்தனம்....
இதோ போலத்தான் திருவள்ளுவரும்.... அவரைப் பற்றிய சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்காத நிலையில் அவரை சாதி எல்லைக்குள் சுருக்குவது என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.....
அவர் யார், என்னவென்றெல்லாம் தெரியாமலேயே அவரை பிராமணர் என்றோ அல்லது வேறு சாதியை சேர்ந்தவர் என்றோ முத்திரை குத்துவது பைத்தியக்காரத்தனம்....
இதோ போலத்தான் திருவள்ளுவரும்.... அவரைப் பற்றிய சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்காத நிலையில் அவரை சாதி எல்லைக்குள் சுருக்குவது என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.....
,
......
......