01-22-2006, 05:48 AM
அண்ணா.. நான்கேட்ட கேள்விக்குப்பதிலளிக்காமல் எங்கு எங்கோவெல்லாம் சொல்கின்றீர்.. நீங்கள் சொல்லும் சதிர் பரதநாட்டியமானதை ஒரு புறத்தில் வையும்.. நீங்கள் எழுதிய கருத்துக்களில் மாற்றம் எப்போது மாற்றம்செய்யப்பட்டது என்பது தெரியாமல் மாற்றம் செய்யலாம்.. உங்களது தலைப்புக்கருத்தயே மாற்றியிருக்கிறீர்கள்.. அதையும் ஒருபுறம் வைப்போம்..
இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?
கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..
வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?
[quote=Aaruran]
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது.
[size=15]ஆனால்பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது.
[/color]
இங்கு தலைப்பு பரதநாட்டியம் தமிழருடையதா இரவல் வேண்டியதா?
கிறிஸதவ சகோதரர்கள் பரதநாட்டியத்தை தமிழாக்குவார்கள் என்று எழுதினீர்களே.. அதற்குத்தான் கேள்வி கேட்டேன்..நீங்கள் சொல்வதுபோல பார்ப்பனியர்கள் சதிரை உருமாற்றும்போது.. உலகளவில் பிரசித்தி பெறும்மட்டும் நீங்கள் சொன்ன கிறிஸ்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்..
வெள்ளைத்துரைக்கு சாமரம் வீசி கொடிபிடித்து ஒற்றவேலை சொய்துகொண்டிருந்தார்களா?
[quote=Aaruran]
என்னுடைய கருத்தென்னவென்றால், தமிழரின் சதிராட்டத்துக்கு கிருஸ்னையர்1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார். அதன் பின்னர் பார்ப்பன் ஆதிக்கத்தால் பரதநாட்டியம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது.
[size=15]ஆனால்பரதநாட்டியத்தை நிச்சயமாகத் தமிழாக்குவார்கள், தமிழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியத்தை மீண்டும் தமிழாக்கும் முயற்சி ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப் பட்டு விட்டது.
[/color]
8