01-22-2006, 09:20 PM
ஆரூரன் வெங்காயம் அண்ணாக்களே.. இங்கு கிறிஸ்தவர்கள் எப்போது வந்தார்கள்என்று கேள்வி வைக்கப்பட்டது ஏன்?
படிப்படியாக முன்னேற தெரியவரும்.. உங்கள் பெரிய பதில்களை எதிர்பார்க்கவில்லை.. சிறிய பதில்கள் போதும்..
வேங்காயண்ணா.. சுரண்ட வந்தது.. சுரண்டாமல் வந்ததுபற்றி பின்பு கதைப்போம்..
தற்போது பரதநாட்டியம்பற்றி பேசுவோம்.. நீங்கள் எழுதியன்படி 16 ம் ந}ற்றாண்டில் வந்தார்கள்.. அதற்கு முன்னம் நாட்டியக்கலைகள் இருந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..
கோயில்கள் மண்டபங்களில் ஆடியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அப்போ கிறிஸ்தவக் கோயில்கள் இருக்கவில்லையென்பதையும் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்.. அப்போது இருந்த கோவில்கள் இந்துக்கோவில்கள் (சிவன்.. விநாயகன்.. முருகன்.. கிருஷ்ணன்)
தற்போது இது போதும்..
கேள்வி.. பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?
இதற்கு விடையளியுங்கள்.. தொடரலாம்..
படிப்படியாக முன்னேற தெரியவரும்.. உங்கள் பெரிய பதில்களை எதிர்பார்க்கவில்லை.. சிறிய பதில்கள் போதும்..
வேங்காயண்ணா.. சுரண்ட வந்தது.. சுரண்டாமல் வந்ததுபற்றி பின்பு கதைப்போம்..
தற்போது பரதநாட்டியம்பற்றி பேசுவோம்.. நீங்கள் எழுதியன்படி 16 ம் ந}ற்றாண்டில் வந்தார்கள்.. அதற்கு முன்னம் நாட்டியக்கலைகள் இருந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..
கோயில்கள் மண்டபங்களில் ஆடியதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அப்போ கிறிஸ்தவக் கோயில்கள் இருக்கவில்லையென்பதையும் ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்.. அப்போது இருந்த கோவில்கள் இந்துக்கோவில்கள் (சிவன்.. விநாயகன்.. முருகன்.. கிருஷ்ணன்)
தற்போது இது போதும்..
கேள்வி.. பரதநாட்டியத்தில் எந்த மத பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன?
இதற்கு விடையளியுங்கள்.. தொடரலாம்..
8