01-24-2006, 12:46 AM
<b> 24 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
தேசபக்தை ஜோன் ஒன் ஆர்க்
பிரான்ஸ்
26.01.1412 - 30.05.1431
இவர் பிரான்ஸ் நாட்டின் தேசிய வீராங்கனை. 15ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுபட இவரது முயற்சியே காரணம்.
பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஒரு சண்டையில் காயமடைந்த இவரை கைதுசெய்த ஆங்கிலேயர்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றனர்........
தகவற் துளி
கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன்
ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு வோலூருக்கு நாடு கடத்தப்பட்ட நாள்............
நான் உயிருக்குயிராக நேசித்ததோழர்கள்.
என்னோடுதோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.
ஆயினும் சோகத்தால் நான் சோர்த்து போவதில்லை.
இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு
மேலும் உரமூட்டியிருக்கின்றன..
[b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்
தேசபக்தை ஜோன் ஒன் ஆர்க்
பிரான்ஸ்
26.01.1412 - 30.05.1431
இவர் பிரான்ஸ் நாட்டின் தேசிய வீராங்கனை. 15ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுபட இவரது முயற்சியே காரணம்.
பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஒரு சண்டையில் காயமடைந்த இவரை கைதுசெய்த ஆங்கிலேயர்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றனர்........
தகவற் துளி
கண்டியின் கடைசி மன்னன் சிறி விக்கிரம ராஜசிங்கன்
ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு வோலூருக்கு நாடு கடத்தப்பட்ட நாள்............
நான் உயிருக்குயிராக நேசித்ததோழர்கள்.
என்னோடுதோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.
ஆயினும் சோகத்தால் நான் சோர்த்து போவதில்லை.
இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு
மேலும் உரமூட்டியிருக்கின்றன..
[b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>