01-27-2006, 12:00 PM
[b]27 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுக்கல்
ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த வன்னிக் குறுநில மன்னன் பண்டாரவன்னியனுக்கு, ஆங்கிலத் தளபதியே இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். கப்டன் வொன் றிபேக் என்ற அந்த தளபதி, பண்டாரவன்னியனை தோற்கடித்த நிகழ்ச்சியினையே இந் நடுகல் காட்டுகின்றது.
இது கற்சிலைமடுவில் உள்ளது.
பண்டாரவன்னியன் நினைவுநாள் ஒக்டோபர் 31 ஆகும்.....
தகவற் துளி
யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
அவர்கள். இவ் ஊர் பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ
கெளமுதி ஆகும்......
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம்
குறைவற்ற அமைச்சு, முறிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளிடை ஆண்சிங்கம் போன்ற அரசாகும்......
-குறள் விளக்கம்-
மாவீரன் பண்டாரவன்னியன் நினைவுக்கல்
ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த வன்னிக் குறுநில மன்னன் பண்டாரவன்னியனுக்கு, ஆங்கிலத் தளபதியே இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். கப்டன் வொன் றிபேக் என்ற அந்த தளபதி, பண்டாரவன்னியனை தோற்கடித்த நிகழ்ச்சியினையே இந் நடுகல் காட்டுகின்றது.
இது கற்சிலைமடுவில் உள்ளது.
பண்டாரவன்னியன் நினைவுநாள் ஒக்டோபர் 31 ஆகும்.....
தகவற் துளி
யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் காரணங்களை விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை
அவர்கள். இவ் ஊர் பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ
கெளமுதி ஆகும்......
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம்
குறைவற்ற அமைச்சு, முறிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளிடை ஆண்சிங்கம் போன்ற அரசாகும்......
-குறள் விளக்கம்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>