01-31-2006, 10:56 PM
..
வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்..
நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் *********சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா..
இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா..
நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள??????????????????
நன்றி
<b>தலைப்பை விலகி தொடர்ந்து கருத்துக்கள் வைக்கப்பட்டதும், மத ரீதியாக தாக்க முற்பட்டதுமே தலைப்பு மூடப்பட காரணம். இப்பகுதியிலும் அவ்வாறு எழுதிய சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இதேபாணியில் கருத்து வைத்தால் இப்பகுதில் தடைசெய்யப்படுவீர்கள்.</b>-
வெங்காயண்ணா.. பரதநாட்டியம் இலங்கைத்தமிழருக்கோ வெள்ளைத்துரைககளின் வரவுக்குப்பின் வந்த எட்டப்பர்கூட்டத்துக்கோ சொந்தமானதல்லதென்பது நீங்கள் இருவரும் தந்த தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது.. பரதநாட்டியத்தை தலைப்பாகக் கொடுத்துவிட்டு சதிர்ஆட்டம் ஆடுவது இந்துக்கள் அல்லாதவர்களாலேயே முடியும்..
நீங்கள் இருவரும்; பரதநாட்டியம் இந்தியக்கலை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்.. இந்திய இந்துக்களுக்குச் சொந்தமான ஒரு நடன வடிவமைப்பை.. இசையை.. கலையை.. அதனுடைய பெயரை கபளீகரம் செய்யப்போகிறோம் என்று வெள்ளைத்துரைக்குச் சாமரம் வீசும் *********சொல்வது வேடிக்கையாயிருக்கிறதண்ணா..
இங்குதான் ஒட்டுண்ணிகள் யாரென்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.. நன்றியண்ணா..
நான் ஏற்கெனவே சொல்லியபடி நீங்கள் சொல்லும் சதிர் பெயரிட்டு உங்களுக்கு விருப்பமான இசையில் வடிவமைத்து அதற்கு உங்களுக்குப்பிடித்த உடையலங்காரத்தையும் உருவாக்கி உங்களுக்கு ஏற்ற நடனவடிவமைத்து ஆடுங்கள்.. அல்லது துள்ளுங்கள்.. யார் வேண்டாமென்றார்கள்.. நீங்கள் செல்லியதுபோல யாரோ உருவாக்கிய கலைக்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள??????????????????
நன்றி
<b>தலைப்பை விலகி தொடர்ந்து கருத்துக்கள் வைக்கப்பட்டதும், மத ரீதியாக தாக்க முற்பட்டதுமே தலைப்பு மூடப்பட காரணம். இப்பகுதியிலும் அவ்வாறு எழுதிய சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இதேபாணியில் கருத்து வைத்தால் இப்பகுதில் தடைசெய்யப்படுவீர்கள்.</b>-
8