02-13-2006, 09:33 AM
[b]13 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
கப்டன் நளாயினி
பழனி கோகிலா
முல்லை
கப்டன் செங்கதிர்
ஜெயரட்ணம் ஜெயந்திரா
யாழ்.
கப்டன் குமரேஷ்/ குமணன்
ஜெகநாதன் ரவிச்சந்திரன்
மன்னார்
சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.
கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் நளாயினி,கப்டன் செங்கதிர்,கப்டன் குமரேஷ்/ குமணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
பதிவுகள்
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவுநாள்
(1874 - 13.02.1950)
கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த 16 புலி வீரர்களின் நினைவு நாள்.
(1985)
தகவற் துளி
1954-இல் அமெரிக்க கான்சர் மையம், முதன்முதலாக சிகரட் பிடித்தால் கான்சர் வருமென்று கண்டுபிடித்துச்
சொல்லியது.
கப்டன் நளாயினி
பழனி கோகிலா
முல்லை
கப்டன் செங்கதிர்
ஜெயரட்ணம் ஜெயந்திரா
யாழ்.
கப்டன் குமரேஷ்/ குமணன்
ஜெகநாதன் ரவிச்சந்திரன்
மன்னார்
சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.
கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் நளாயினி,கப்டன் செங்கதிர்,கப்டன் குமரேஷ்/ குமணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
பதிவுகள்
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவுநாள்
(1874 - 13.02.1950)
கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த 16 புலி வீரர்களின் நினைவு நாள்.
(1985)
தகவற் துளி
1954-இல் அமெரிக்க கான்சர் மையம், முதன்முதலாக சிகரட் பிடித்தால் கான்சர் வருமென்று கண்டுபிடித்துச்
சொல்லியது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>