02-26-2006, 01:53 PM
[b]26 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
மேஜர் தமிழினியன்
நடராஜா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
மேஜர் சுலோஜன்
குமாரலிங்கம் விஜேந்திரன்
திருமலை
மேஜர் குமரேஸ்
துரைராசா
செல்வகுமார்
வவுனியா
திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் மேஜர் தமிழினியன்,
மேஜர் சுலோஜன்,மேஜர் குமரேஸ் ஆகியோரும் அடங்குவர்.
தகவற் துளி
செஞ்சிலுவைச் சங்கம் 1864-இல் ஆரம்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் 26 நாடுகள் கலந்துகொண்டன.
ஒருவர் தம் நடுநிலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கித் தவறான செய்லில் இறங்குவது, பார் நான் கெட்டோ ஒழிவேன் எனத் தெரிவிப்பதற்குரிய அறிகுறியே!
-குறள் விளக்கம்-
மேஜர் தமிழினியன்
நடராஜா கிருபாகரன்
யாழ்ப்பாணம்
மேஜர் சுலோஜன்
குமாரலிங்கம் விஜேந்திரன்
திருமலை
மேஜர் குமரேஸ்
துரைராசா
செல்வகுமார்
வவுனியா
திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் மேஜர் தமிழினியன்,
மேஜர் சுலோஜன்,மேஜர் குமரேஸ் ஆகியோரும் அடங்குவர்.
தகவற் துளி
செஞ்சிலுவைச் சங்கம் 1864-இல் ஆரம்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் 26 நாடுகள் கலந்துகொண்டன.
ஒருவர் தம் நடுநிலைமைப் பொறுப்பிலிருந்து நீங்கித் தவறான செய்லில் இறங்குவது, பார் நான் கெட்டோ ஒழிவேன் எனத் தெரிவிப்பதற்குரிய அறிகுறியே!
-குறள் விளக்கம்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>