03-03-2006, 10:20 AM
[b]03 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
லெப். கேணல் இம்ரான்
(சங்கரப்பிள்ளை சதானந்தன்)
கொக்குவில், யாழ்.
(20.01.1961 - 03.03.1988)
யாழ்மாவட்டத் தளபதி லெப். கேணல் இம்ரான் நினைவுநாள்(1988)
தகவற் துளி
மாமனிதர் 'சிரித்திரன் சுந்தரம்' நினைவுநாள். 03.03.1996.
30 ஆண்டுகளுக்கு மேலாக 'சிரித்திரன்' என்ற இலக்கிய நயம் வாய்ந்த நகைச்சுவைப் பத்திரிக்கையை வெளிகொணர்ந்தவர்.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த இராடோஸ்தனிஸ் என்பவரே முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவராவார்.
சோவியத் அதிபர் ஸ்டாலின் நினைவுநாள். (1879 - 1959)
எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது
இதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதை கைவிடமாட்டோம்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
லெப். கேணல் இம்ரான்
(சங்கரப்பிள்ளை சதானந்தன்)
கொக்குவில், யாழ்.
(20.01.1961 - 03.03.1988)
யாழ்மாவட்டத் தளபதி லெப். கேணல் இம்ரான் நினைவுநாள்(1988)
தகவற் துளி
மாமனிதர் 'சிரித்திரன் சுந்தரம்' நினைவுநாள். 03.03.1996.
30 ஆண்டுகளுக்கு மேலாக 'சிரித்திரன்' என்ற இலக்கிய நயம் வாய்ந்த நகைச்சுவைப் பத்திரிக்கையை வெளிகொணர்ந்தவர்.
கிரேக்க நாட்டைச் சேர்ந்த இராடோஸ்தனிஸ் என்பவரே முதன் முதலில் உலகப் படத்தை வரைந்தவராவார்.
சோவியத் அதிபர் ஸ்டாலின் நினைவுநாள். (1879 - 1959)
எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது
இதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதை கைவிடமாட்டோம்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>