03-04-2006, 11:41 AM
[b]04 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
பிரபல ஒவியர் லியனார்டோ டாவின்சி
(15.04.1452 - 02.05.1519)
உலகப் பிரசித்திபெற்ற் 'இறுதி விருந்து' (The Last Super), 'மொனலிசா' போன்ற ஓவியங்களை வரைந்தவர் லியனார்டோ டாவின்சியாகும். இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின்போது இவரது படைப்புகள் வகித்த பங்கு முக்கியமானதாகும். இவர் வரைந்த மொனலிசா ஓவியம் இப்போதும் பாரிஸ் நூதனசாலையில் இருக்கின்றது. மேலும் யுத்த டாங்கி, உலங்கு வானூர்தி ஆகியவைஇ எவ்வாறு வடிமைக்கப்படவேண்டும் என்பதையும் தீர்க்கதரிசனமாக வரைந்திருந்தார்.
தகவற் துளி
1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் ஒஅறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவர்.
ஆபிரக்கக் கண்டமே அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டமாகும்.............
பலம் வாய்ந்த ஒரு எதிரியை படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத்தெறிந்து, அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்கு கெரில்லாப் பாணியிலான போர்முறையே தலைசிறந்த யுத்த தந்திரமாகும்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
பிரபல ஒவியர் லியனார்டோ டாவின்சி
(15.04.1452 - 02.05.1519)
உலகப் பிரசித்திபெற்ற் 'இறுதி விருந்து' (The Last Super), 'மொனலிசா' போன்ற ஓவியங்களை வரைந்தவர் லியனார்டோ டாவின்சியாகும். இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின்போது இவரது படைப்புகள் வகித்த பங்கு முக்கியமானதாகும். இவர் வரைந்த மொனலிசா ஓவியம் இப்போதும் பாரிஸ் நூதனசாலையில் இருக்கின்றது. மேலும் யுத்த டாங்கி, உலங்கு வானூர்தி ஆகியவைஇ எவ்வாறு வடிமைக்கப்படவேண்டும் என்பதையும் தீர்க்கதரிசனமாக வரைந்திருந்தார்.
தகவற் துளி
1783ம் ஆண்டு மொண்ட் கொல்வியர் என்ற பிரஞ்சு நாட்டவரே முதன் முதல் ஒஅறக்கும் பலூனைக் கண்டுபிடித்தவர்.
ஆபிரக்கக் கண்டமே அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டமாகும்.............
பலம் வாய்ந்த ஒரு எதிரியை படிப்படியாகப் பலவீனப்படுத்தி, அவனது மனோவுறுதியை உடைத்தெறிந்து, அவனது ஆயுத பலத்தை அழிப்பதற்கு கெரில்லாப் பாணியிலான போர்முறையே தலைசிறந்த யுத்த தந்திரமாகும்.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>