03-06-2006, 11:01 AM
[b] 06 மார்ச் 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்.
திருவள்ளுவப் பெருந்தகையர்
தமிழர் வரலாற்றில் மிகச் சிறந்த வாழ்வியல் நூலான திருக்குறளை உலகுக்குத் தந்தவர் இவர். மனித வாழ்வியல் பற்றி எழுதப்பட்ட உலகின் ஈடு இணையற்ற ஒரு படைப்பு என குறளைச் சொல்ல முடியும். தமிழினத்தின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் பண்டைய தமிழ் நூல்களுக்குள் திருக்குறளே முதன்மையானதாகும்.
தகவற் துளி
பாகிஸ்தான் என்ற சொல் பஞ்சாப், ஆப்கான், காஸ்மீர், சிந்து. பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆங்கில முதலெழுத்துகளில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லிற்கு உருது மொழியில் தூய பூமி என்றும் அர்த்தப்படும். இச்சொல்லினை முதன் முதலில் இந்திய முஸ்லீம் லீக் அறிமுகப்படுத்தியது.
'கெடேம்பே' என்ற செடியில் இருந்து கிடைக்கும் பதார்த்தமே உலகின் அதிக தித்திப்பான பொருள் ஆகும்.
கருமங்களைத் தொடங்குவது அல்ல, அவற்றைத் தொடர்ந்து முற்றுமுழுதாகச் செய்து முடிப்பதே சிறப்பு.
-குறள் விளக்கம்-
திருவள்ளுவப் பெருந்தகையர்
தமிழர் வரலாற்றில் மிகச் சிறந்த வாழ்வியல் நூலான திருக்குறளை உலகுக்குத் தந்தவர் இவர். மனித வாழ்வியல் பற்றி எழுதப்பட்ட உலகின் ஈடு இணையற்ற ஒரு படைப்பு என குறளைச் சொல்ல முடியும். தமிழினத்தின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் பண்டைய தமிழ் நூல்களுக்குள் திருக்குறளே முதன்மையானதாகும்.
தகவற் துளி
பாகிஸ்தான் என்ற சொல் பஞ்சாப், ஆப்கான், காஸ்மீர், சிந்து. பலுசிஸ்தான் ஆகிய மாநிலங்களின் ஆங்கில முதலெழுத்துகளில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லிற்கு உருது மொழியில் தூய பூமி என்றும் அர்த்தப்படும். இச்சொல்லினை முதன் முதலில் இந்திய முஸ்லீம் லீக் அறிமுகப்படுத்தியது.
'கெடேம்பே' என்ற செடியில் இருந்து கிடைக்கும் பதார்த்தமே உலகின் அதிக தித்திப்பான பொருள் ஆகும்.
கருமங்களைத் தொடங்குவது அல்ல, அவற்றைத் தொடர்ந்து முற்றுமுழுதாகச் செய்து முடிப்பதே சிறப்பு.
-குறள் விளக்கம்-
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>