02-06-2004, 12:31 PM
[quote=Eelavan]இதனைத்தான் நாம் அன்று தொட்டு வலியுறுத்தி வருகிறோம் B.B.C பல்லின பலமொழி பேசும் மக்கள் வாழும் இலங்கையில் ஒரு பொது மொழி ஒன்று அவசியமாகிறது.இப்போதைக்கு உலகில் ஆங்கிலத்தின் இராச்சியமாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்வோம் நாளைக்கே சீன மொழி பொதுமொழியாகலாம் அன்று அதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இவ்வாறான் நிலை வரும் போது எமது மொழி அழிந்துவிடுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் அதனால் தான் சொல்கிறோம் எமது மொழியை இன்னும் அதிகளவு ஆர்வத்துடன் கற்க வேண்டும் தாய்மொழிக்கல்வியை கட்டாயமாக்கினால் கூட நன்று,எமது இளையவர்களிடம் தாய்மொழி மீதான பற்று இன்னும் அதிகமாக வேண்டும் அதனை செய்யும் பொறுப்பு எம்மிடம் தான் உள்ளது
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்
இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்[/quote]
[b]நா உங்க கருத்த ஏத்துக்கிறன். இதுதான் எனக்கு வேணும் பொஸ்.
[quote=Karavai Paranee]இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்
முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. [b]தெரிந்தால்தானே கலப்பதற்கு
[b]நா இந்த விவாத தலைபை சுட்டது மேல பாக்குற பரணியோட கருத்தில இருந்து தான். தமிழ் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு தீர்மானிச்சுட்டு நா இந்த கருத்து களத்துக்கு வரல. அப்பிடி தீர்மானிச்சுட்டா கருத்து குடுக்க ஆரம்பிச்சா அதுக்கு பேர் கருத்து களம் கிடையாது அது கருத்து திணிப்பு. என்னோட ஆசையெல்லாம் இதுமாதி ஒரு சூடான தலைப்பை வைச்சு நிறைய கருத்துக்களை மத்தவங்க கிட்ட இருந்து எடுக்கணும். இங்க நிறைய நல்ல கருத்து வந்திருக்கா இல்லையா? நீங்களே சொல்லுங்க பொஸ்? எத்தின பேர் கருத்து சொல்லியிருக்காங்க இல்லைனா படிச்சுருக்காங்க இது நல்ல விசயம். இது தான் கருத்து களத்துக்கு வேணும். எப்பவும் ஒரு கருத்த தீர்மானிச்சுட்டு கருத்து களத்துக்கு வர கூடாது. அது மாதி மாற்று கருத்து இருக்க கூடாதுன்னும் நினைக்க கூடாது.
அதனால நாம் எல்லாரும் அவங்களோட சொந்த கருதுக்களை சூடா வையுங்க. கலந்து பேசி முடிவு பண்ணுவம். சரியா பொஸ்?
புலத்தில் இருந்து கொண்டு எம்மால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம் இன்று ஈழத்து இலக்கியங்களிலே முக்கிய இடம் வகிப்பவை புலம் பெயர்ந்தோர் இலக்கியம் இப்படி அழகு தமிழில் புத்தகம் வெளியிடுபவர்களையும் எழுத்தாளர்களையும்,கவிதாசிரியர்களையும் ஊக்குவிக்கவேண்டும் வெறுமனே காசுக்காக கதையெழுதும் இந்திய எழுத்து வியாபாரிகளை விடுத்து எமது தேசத்தின் உணர்வை எழுத்தில் பொறிக்கும் எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் இப்படி செய்தால் உலகமட்டத்தில் எம்மொழி சிறப்புறும்
இதே கருத்துக்களத்தில் அண்ணன் ஒருவர் புலத்திலிருந்து குறும்படங்களை தயாரித்து வெளியிடுபவர் தனது படங்களுக்கு வெளிநாட்டு கலை கலாச்சார ஊடகங்களில் கிடைத்த மதிப்பு எம்மவர் மத்தியில் கிடைக்கவில்லயே என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் அதனை எத்தனை பேர் செவிமடுத்தோம்[/quote]
[b]நா உங்க கருத்த ஏத்துக்கிறன். இதுதான் எனக்கு வேணும் பொஸ்.
[quote=Karavai Paranee]இந்திய தமிழர்களிற்கு எமது தமிழை விளங்கிக்கொள்வார்கள். நாம் ஆறுதலாக கதைப்போமானால். நாம்தானே எல்லாவற்றிலும் அவசரப்படுபவர்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்கு புரிவதில்லை. நான் எத்தனையோ இந்திய தமிழர்களுடன் கதைத்திருக்கின்றேன். வேலை செய்துகொண்டிருக்கின்றேன். அவர்கள், நாம் ஒரு நிமிடத்தில் கதைத்து முடிப்பதை ஜந்து நிமிடம் எடுத்து கதைப்பார்கள். அதனால் நாம் கதைப்பது அவர்களிற்பு புரிந்துகொள்வது குறைவாக இருக்கின்றதேயொழிய எமது தமிழிற்கும் அவர்களது தமிழிற்கும் வித்தியாசம் குறைவுதான்
முக்கியமானது ஆங்கில கலப்பு
நாம் ஆங்கிலம் கலந்து கதைப்பது குறைவு. [b]தெரிந்தால்தானே கலப்பதற்கு
[b]நா இந்த விவாத தலைபை சுட்டது மேல பாக்குற பரணியோட கருத்தில இருந்து தான். தமிழ் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு தீர்மானிச்சுட்டு நா இந்த கருத்து களத்துக்கு வரல. அப்பிடி தீர்மானிச்சுட்டா கருத்து குடுக்க ஆரம்பிச்சா அதுக்கு பேர் கருத்து களம் கிடையாது அது கருத்து திணிப்பு. என்னோட ஆசையெல்லாம் இதுமாதி ஒரு சூடான தலைப்பை வைச்சு நிறைய கருத்துக்களை மத்தவங்க கிட்ட இருந்து எடுக்கணும். இங்க நிறைய நல்ல கருத்து வந்திருக்கா இல்லையா? நீங்களே சொல்லுங்க பொஸ்? எத்தின பேர் கருத்து சொல்லியிருக்காங்க இல்லைனா படிச்சுருக்காங்க இது நல்ல விசயம். இது தான் கருத்து களத்துக்கு வேணும். எப்பவும் ஒரு கருத்த தீர்மானிச்சுட்டு கருத்து களத்துக்கு வர கூடாது. அது மாதி மாற்று கருத்து இருக்க கூடாதுன்னும் நினைக்க கூடாது.
அதனால நாம் எல்லாரும் அவங்களோட சொந்த கருதுக்களை சூடா வையுங்க. கலந்து பேசி முடிவு பண்ணுவம். சரியா பொஸ்?