03-23-2006, 11:08 AM
சிட்னி ஒபனில் உள்ள தமிழாழயத்தில் தென் அபிரிக்கா நாட்டினைச்சேர்ந்த தமிழனும், அவரது மகனும் தமிழ் படிக்கிறார்கள்.தகப்பன் தென்னாபிரிக்காவில் அவர் 3வது தலைமுறையாக இருந்தார்.தமிழ் தெரியாது. தாய் மொழிமீது காதல் கொண்டு தமிழ் படிக்கிறார். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்கல்வி நிலையங்கள் நிறுவி தமிழினைக் கற்பிக்கிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மீது ஆர்வம் உண்டாவெனில் அவுஸ்திரேலியாவில் விரல் விட்டே எண்ணக்கூடியதாக இருக்கிறது. பிள்ளைகளும் பெற்றோர்களின் வற்புறுத்தலினால் தான் தமிழினைக் கற்கிறார்கள்.
மலேசியாவில் ஈழத்தமிழரினைவிட இந்தியாத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தான் தமிழ்மீது ஆர்வம் கொண்டு கற்கிறார்கள். அவுஸ்திரேலியா,கனடா,பிரித்தானியாவைவிட ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,இத்தாலி, நோர்வேயில் தான் அடுத்ததலைமுறையினர் தமிழினை விரும்பிக்கற்கிறார்கள் என எனது நண்பர் ஒருவர் சொன்னார்.
யாழ்களத்தில் பலர் ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,இத்தாலி, நோர்வேயில் இருந்து கருத்துக்கள் எழுதுகிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டில் தமிழ் மீது அடுத்ததலைமுறையினரின் நிலைப்பாடு என்ன? என்று இங்கே கருத்தினைத்தாருங்கள்.
மலேசியாவில் ஈழத்தமிழரினைவிட இந்தியாத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் தான் தமிழ்மீது ஆர்வம் கொண்டு கற்கிறார்கள். அவுஸ்திரேலியா,கனடா,பிரித்தானியாவைவிட ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,இத்தாலி, நோர்வேயில் தான் அடுத்ததலைமுறையினர் தமிழினை விரும்பிக்கற்கிறார்கள் என எனது நண்பர் ஒருவர் சொன்னார்.
யாழ்களத்தில் பலர் ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ்,இத்தாலி, நோர்வேயில் இருந்து கருத்துக்கள் எழுதுகிறார்கள். நீங்கள் உங்கள் நாட்டில் தமிழ் மீது அடுத்ததலைமுறையினரின் நிலைப்பாடு என்ன? என்று இங்கே கருத்தினைத்தாருங்கள்.
,
,
,