03-24-2006, 06:51 AM
கனடாவில் தமிழ் மொழி வளர்ப்பதற்க்கு பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால் படிப்பதற்க்கு மாணவர்கள் பின் நிற்க்கின்றனர். என்பது வேதனையான விடையம். ஆனாலும் தமிழ மொழி பல்கலைக்கழகத்தில் கொண்டு வர தமிழ் அமைப்பக்களை விட மாணவர்களே அதிகம் பாடு பட்டனர். மொழிப்பற்று என்பது உணர்வு hPதியில் வரவேண்டியது. மற்றொருவர் சொல்வதன் மூலம் மொழிப்பற்று வருவதில்லை. அது நமக்குள் உருவாக வேண்டும். கட்டுக்கட்டாய் கட்டுரைகள் எழுதியோ, வரி வரியாய் கவிதை எழுதியோ இவற்றை சரி செய்ய முடியாது.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>