04-10-2006, 01:50 PM
சமீபத்தில் கூட திராவிடர் கழகத்தினர் புனித ஆவியால் இட்லி வேகுமா என்று கேட்டிருந்தனர்.... நாத்திகத்துக்கு இந்த மதத்தை தான் தாக்க வேண்டும் என்று குறிக்கோள் எல்லாம் இல்லை.... ஏதோ நாத்திகவாதிகள் ரெகுலராக சர்ச்சுக்கும், மசூதிக்கும் போய் வருவது போல சிலர் சந்தேகம் கொள்கின்றனர்....
,
......
......