04-20-2006, 10:30 AM
இலங்கைத்தமிழர்கள் எல்லோருமே 100வீதம் இந்தியாவை நேசித்தவர்கள் தான்.இது இந்திரா காந்தி அம்மையார் இறந்த போது இருந்தவர்களுக்குத்தெரியும். ஆனால் அதன்பின் இந்திய எம்மக்கு செய்த நம்பிக்கைத்துரோகத்திற்குப்பின் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னென்ன கஸ்டங்கள் அவர்கள் அனுபவித்திருந்தால் 100வீதம் நேசித்த ஒன்றை 100வீதம் வெறுக்கும் படியாகியிருக்கும் என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். காலம் தான் எம்மக்கள்; மனதில ஏற்பட்ட காயங்களை ஆற்றவேண்டும்.