04-20-2006, 11:57 AM
இவ்விடயம் தொடர்பாக முன்னர் ஒருமுறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது சொன்ன அதே விடயம் "நான் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டேன். தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்" என்று..
இதற்கு செல்லப்பா ஒரு முறை நகைச்சுவையாக் கருணாநிதியின் கருத்தை சொல்லியிருந்தார். அதாவது கருணா நிதி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துகொடுக்கமாட்டார். குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவார் என்று.
இதற்கு செல்லப்பா ஒரு முறை நகைச்சுவையாக் கருணாநிதியின் கருத்தை சொல்லியிருந்தார். அதாவது கருணா நிதி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துகொடுக்கமாட்டார். குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவார் என்று.
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place