04-20-2006, 01:30 PM
லக்கிலுக் உம்மை எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அரசியல்வாதிகள் மக்கள் ஞாபக மறதியை வைத்து மேடைகளில் ஒவ்வொருநாளும் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கின்றீர்
இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார்.
ஆனால் யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர். வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??
நீர் இப்போது "றோ" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் "கருணா"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.
ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.
இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் "றோ"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..
இப்போது புலிகளை அல்ல மக்களைத் தான் பிடிக்கும் என்கின்றீர். நேற்று முன்தினம் கூட ஒரு தளத்தில் எம்ஜிஆர் நச்சுச் செடியை வளர்த்து விட்டதாக புலிகளைப் பற்றித் தாழ்த்தி கூறினார்.
ஆனால் யாழ்களத்தில் சில மாதங்களுக்கு முன்பும், நீர் எழுதிய அதே தளத்திலும் எனக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அவரின் பற்றுறுதியைப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு நின்றீர். வேறு தளத்தில் அப்படிச் சொன்னதாக வேறு யாழ்களத்தில் எழுதினீர். ஏன் எம் உறவுகளுக்கு ஞபாக மறதி என்று நினைத்து விட்டீரா??
நீர் இப்போது "றோ" அப்படி இல்லை என்கின்றீர். ஆனால் தற்...தமிழில் "கருணா"வைப் பிரித்தது றோ என்று ஒப்புக் கொண்டு கருத்து எழுதுகினீர்.
ஒன்றைப் புரிந்து கொள்ளும். வெளிப்படையாக நடப்பது எல்லாம் உண்மையல்ல. பின்னணியில் நகர்த்தப்படும் காய்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்குள் றோவின் சம்பந்தம் எப்படி என்பது ஈஎன்டிஎல்எவ்காரர்கள் மட்டக்களப்பில் செத்தபோதும், TROகாரர்களைக் கடத்திய நிகழ்வும் ஆதாரம்.
இங்கே பிரச்சனைகள் நடக்கும்போது தனக்கு இலாபத்தை தேட இந்தியா முயலாது என்று சொன்னால் அது உமது முட்டாள் தனம் மட்டுமல்ல, இந்திய அரசின் முட்டாள்தனத்தையும் தான் குறிக்கும். எனவே நாம் எப்போதும் "றோ"க் குறித்து அவதானமாகத் தான் இருப்போம். இருக்கப் போகின்றோம்..
[size=14] ' '