04-20-2006, 05:47 PM
[b]உண்மையான கருத்தாளன் எந்த சீண்டல்களுக்கும் அஞ்ச மாட்டான் ஆரூரன். ஒரு பாதையில் ஒரே வழியில் சென்றால் எவனும் சீண்டவும் மாட்டான். தமிழ் தேசியத்தை இவர்கள் குறை கூறி எதுவும் குறைந்து விடப்போவதில்லை. உண்மையான தமிழுணர்வுள்ளவன்- தமிழனாக வாழ்பவன்-தமதிழ் தேசியத்தின் ஆன்மாவை எந்த சீண்டல்களுக்காகவும் சீண்ட மாட்டான்.
குறிப்பிட்டு சொல்லவதானால் உங்கள் "உணர்வுகள்" தளத்திற்கெதிரக வந்த வதந்திகளை பாருங்கள. ஆனால் அதை யாரும் பெரிதாய் நம்பவில்லை. அதே போல இவர்களில் அலம்பல்களுக்கு தெவையற்ற விளக்கங்கள் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
[b]பிரயோசமான நேரத்தை இந்த சிறுபிள்ளைத்தனமானவர்களுடன் கருத்து எழுதி கழிக்கும் எமது உறவுகளை எணணி கவலைப்படுகின்றேன்..
குறிப்பிட்டு சொல்லவதானால் உங்கள் "உணர்வுகள்" தளத்திற்கெதிரக வந்த வதந்திகளை பாருங்கள. ஆனால் அதை யாரும் பெரிதாய் நம்பவில்லை. அதே போல இவர்களில் அலம்பல்களுக்கு தெவையற்ற விளக்கங்கள் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
[b]பிரயோசமான நேரத்தை இந்த சிறுபிள்ளைத்தனமானவர்களுடன் கருத்து எழுதி கழிக்கும் எமது உறவுகளை எணணி கவலைப்படுகின்றேன்..
[size=18][b]" "