04-20-2006, 06:10 PM
Quote:சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!இங்கை பாருங்கள் ராயாதிராயா எண்ட ஒருதரின்ரை படு பகிடியை உவர் சேலம் திருச்சி தாம்பரம் மற்றது சென்னையிலை அண்ணா நகர் கே கே நகர் பக்கமே போனதில்லை போலை எங்கையோ இருந்து தமிழ் நாட்டை பற்றி எழுதிறார் தமிழ் நாடு எங்களிற்கு பக்கத்து வீடு மாதிரி அங்கை என்ன நடக்கிது எண்டு பாக்கிறதுதான் எங்களிற்கு வேலையே
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்