04-21-2006, 02:10 AM
kurukaalapoovan Wrote:தூயவன் மற்றும் ஆரூரன் எழுதிய லக்கிலுக்கின் இரட்டைவேட கருத்துக்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு நாமே தெரிந்தோ தெரியாமலே தூண்டுதலாக இருந்திருக்கிறம் எண்டதையும் சிந்தியுங்கள்.
லக்கி லுக்கை நான் ஆரம்பத்திலிருந்தே கவனித்து வருகிறேன் இவர் இரட்டை வேடம் போடும் வேசதாரி என்டபடியால்தான் நான் இவரின் கருத்துக்களுக்கு எப்போதும் எதிர்த்துக் கருத்தெழுதுவேன்.