04-21-2006, 02:19 AM
தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு யாழில் அவிப்பதா/ சமைப்பதா தமிழ் என்றும் 'கந்தப்பு நீ பேசுவது தமிழா? என்று ஒருவர் கேக்கிறார்.
தமிழகத்தில் தமிழ் பாதுகாவலர்களின் போராட்டத்தினை நடத்தி வரும் மருத்துவர் தமிழ் குடிதாங்கியின் பெயர் ராமதாஸ் தமிழ்ப் பெயரா என்றும், அவரது மகன் அன்புமணியின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள் என்றும் தமிழ் விரோதிகள் கேக்கிறார்கள். ராமதாஸ் என்னமாதிரியும் இருக்கட்டும். ஆனால் அவர் நடத்தும் தமிழ் பாதுகாப்புப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தலாமா?. கன்னடகர்களுக்கு முன்னால் கன்னடகமொழியினைக் கேவலப்படுத்த முடியுமா?. சிட்னியில் சினர்கள் தங்களுக்குள் சின மொழியில் தான் பேசுகிறார்கள்.
சிட்னியில் ஒரு நிகழ்ச்சியின் போது தமிழ் தேசியத்துக்கு ஆதரவான பேச்சாளார் தலைமை வகித்துப் பேசினார். அவர் வருடத்தில் ஒருமாதம் வன்னிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்பவர்.அவருடைய கருத்துக்களினை எல்லோரும் கேட்டார்கள். தேசியத்தலைவர்,போராளிகளின் வீரச்செயல் பற்றி அருமையாகச் சொன்னார். மறுனால் ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள சிலருடன் பேச்சாளரின் கருத்துக்கள் பற்றிச் சொன்னேன். அங்குள்ள ஒரு பெண்மணி சொன்னார் 'பேச்சாளரின் மனைவி அந்த விழாவுக்கு சுரிதாரில் வந்தவர், சிலை உடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தானே' என்றார். அத்துடன் 'பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைப்பவர். இப்ப தமிழில் கதைக்கிறார். தமிழ் வளர்க்கவேண்டும் என்று சொல்கிறார் என்று நக்கலடித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தப் பெண்மணியும் விழாவுக்குச் சுரிதார் அணிந்து போனதுதான். பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருத்தவர் என்றாலும், வன்னி சென்று வந்தபின் தமிழ் மீது காதல் கொண்டு தமிழினை வளர்ப்பவர். தமிழில் பிள்ளைகளுடன் கதைப்பவர். எமது தமிழர்களில் உள்ள கேட்டபழக்கம் என்னவென்றால் யாராவது தமிழ் சார்பாகவும், தமிழ் ஈழம் சார்பாகவும் கதைத்தால், அவர்கள் கதைப்பவர்கள் மீது குறை காணும் பழக்கமே உடையவர்கள். தங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் கதைத்தால் அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
தமிழகத்தில் தமிழ் பாதுகாவலர்களின் போராட்டத்தினை நடத்தி வரும் மருத்துவர் தமிழ் குடிதாங்கியின் பெயர் ராமதாஸ் தமிழ்ப் பெயரா என்றும், அவரது மகன் அன்புமணியின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள் என்றும் தமிழ் விரோதிகள் கேக்கிறார்கள். ராமதாஸ் என்னமாதிரியும் இருக்கட்டும். ஆனால் அவர் நடத்தும் தமிழ் பாதுகாப்புப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தலாமா?. கன்னடகர்களுக்கு முன்னால் கன்னடகமொழியினைக் கேவலப்படுத்த முடியுமா?. சிட்னியில் சினர்கள் தங்களுக்குள் சின மொழியில் தான் பேசுகிறார்கள்.
சிட்னியில் ஒரு நிகழ்ச்சியின் போது தமிழ் தேசியத்துக்கு ஆதரவான பேச்சாளார் தலைமை வகித்துப் பேசினார். அவர் வருடத்தில் ஒருமாதம் வன்னிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்பவர்.அவருடைய கருத்துக்களினை எல்லோரும் கேட்டார்கள். தேசியத்தலைவர்,போராளிகளின் வீரச்செயல் பற்றி அருமையாகச் சொன்னார். மறுனால் ஒரு பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள சிலருடன் பேச்சாளரின் கருத்துக்கள் பற்றிச் சொன்னேன். அங்குள்ள ஒரு பெண்மணி சொன்னார் 'பேச்சாளரின் மனைவி அந்த விழாவுக்கு சுரிதாரில் வந்தவர், சிலை உடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தானே' என்றார். அத்துடன் 'பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைப்பவர். இப்ப தமிழில் கதைக்கிறார். தமிழ் வளர்க்கவேண்டும் என்று சொல்கிறார் என்று நக்கலடித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் அந்தப் பெண்மணியும் விழாவுக்குச் சுரிதார் அணிந்து போனதுதான். பேச்சாளர் முன்பு ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டிருத்தவர் என்றாலும், வன்னி சென்று வந்தபின் தமிழ் மீது காதல் கொண்டு தமிழினை வளர்ப்பவர். தமிழில் பிள்ளைகளுடன் கதைப்பவர். எமது தமிழர்களில் உள்ள கேட்டபழக்கம் என்னவென்றால் யாராவது தமிழ் சார்பாகவும், தமிழ் ஈழம் சார்பாகவும் கதைத்தால், அவர்கள் கதைப்பவர்கள் மீது குறை காணும் பழக்கமே உடையவர்கள். தங்கள் பிள்ளை ஆங்கிலத்தில் கதைத்தால் அது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.