04-21-2006, 02:23 AM
rajathiraja Wrote:[quote=Aaruran]Quote:எனக்கு மாடு என்றால் பிடிக்காது... அதன் "பால்" மட்டும் எனக்கு வேண்டும்...
<span style='font-size:19pt;line-height:100%'>இலங்கைத் தமிழர்களை எங்களுக்குப் பிடிக்கும், ஆனால் விடுதலைப் புலிகளை எங்களுக்குப் பிடிக்காதென்பது, \"மாட்டை மட்டும் பிடிக்கும் பால் மட்டும் வேண்டாம்\" என்பது போன்றது தான்.</span>
சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
தற்பெருமை பேசுவதற்கு உங்களை விட்டால் ஆட்கள் இல்லை என்பதை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீர்கள். இந்தியாவிற்கு வந்து என்னத்த பார்க்கிற ராஜா அனுபவப்பட்டவர்கள்தான் எழ்குதுகிறோம் இங்கு. எங்களுக்கு எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லித்தெரியிற அளவுக்கு அங்கு ஒன்டுமில்லை. இலங்கைதமிழனுக்கு உங்களது நாட்டில் மதிப்பில்லை என்று சொல்லியிருக்கிறயள். அதுசரி உங்களுக்கு எங்காவது மதிப்பு உள்ளதா. உதாரணத்திற்கு பக்கத்திலிருக்கும் சிங்கப்பூர், ம்லேசியா சென்று பார்த்திருக்கிறீர்களா. அங்கும் உங்களது ஆட்கள்தான் நிறைய உள்ளார்கள் ஆனால் மதிப்பென்பதே கிடையாது.
இன்டைக்கு உங்களது ஆட்கள் காசு காசு என்டு எல்ல இடமும் அலையிறயள். காசுக்காக என்னவென்றாலும்(????..............) செய்வீர்கள் என்பதும் எல்லோரும் தெரிந்த உண்மை இது எல்லா நாட்டுக்காறனுக்கும் தெரியும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கோ. :roll: