04-21-2006, 10:39 AM
அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.