04-21-2006, 01:32 PM
வணக்கம் லக்கிலுக்!!
உம்மை தனிப்பட்டரீதியில் தாக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. இங்கு பிரச்சனைப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் தனிப்பட்டரீதியில் நட்புடன் தான் மடல் எழுதுவார்கள்.
ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர். இது உண்மையில் எம் உணர்வுகளைக் கிளற வேண்டும் என்ற உள் நோக்கமே காரணமாகும். இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.
பிற்பாடு நீர் மற்றவர்களைக் குற்றம் சாட்டாதீர். இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்று களத்தில் எல்லா உறுப்பினர்களும் அறிமுகம் பகுதியில் வருபவர்களை வரவேற்காமல் ஒதுங்கியிருக்க காரணம், உம்மை வரவேற்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் தான்.
ஈழம் மலருவது உறுதிப்பாடு என்கின்றீர். ஆனால் அதை புலிகள் தவிர வேறு எவரால் எதிர்காலத்தில் பெற்றுத்தர முடியும் என நம்புகின்றீர். எனவே ஈழம் மலரும்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தலைவராலும் ஆபாராளிகளாலும் தான் முடியும்.
உம்மை தனிப்பட்டரீதியில் தாக்க வேண்டும் என்ற தேவை எமக்கில்லை. இங்கு பிரச்சனைப்பட்டாலும் பெரும்பாலனவர்கள் தனிப்பட்டரீதியில் நட்புடன் தான் மடல் எழுதுவார்கள்.
ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர். இது உண்மையில் எம் உணர்வுகளைக் கிளற வேண்டும் என்ற உள் நோக்கமே காரணமாகும். இப்போது தம்பியுடையான் பற்றிக் கதைக்கின்றீர். அவர் அரசியல் விவாதங்களில் இருந்து ஒதுங்க உம்முடைய வைகோ அவமரியாதை செய்யும் கட்டுரைகள் தான் காரணம்.
பிற்பாடு நீர் மற்றவர்களைக் குற்றம் சாட்டாதீர். இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்று களத்தில் எல்லா உறுப்பினர்களும் அறிமுகம் பகுதியில் வருபவர்களை வரவேற்காமல் ஒதுங்கியிருக்க காரணம், உம்மை வரவேற்றபோது ஏற்பட்ட சங்கடங்கள் தான்.
ஈழம் மலருவது உறுதிப்பாடு என்கின்றீர். ஆனால் அதை புலிகள் தவிர வேறு எவரால் எதிர்காலத்தில் பெற்றுத்தர முடியும் என நம்புகின்றீர். எனவே ஈழம் மலரும்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி தலைவராலும் ஆபாராளிகளாலும் தான் முடியும்.
[size=14] ' '