04-21-2006, 01:35 PM
Mathuran Wrote:அவரை கேட்டால் நீங்கள் பார்வை பதில் தருகின்றீர்கள். தமிழ்நாட்டு உறவுகளிற்கு ஈழத்தமிழர் மீது ஆழமான அன்பு என்பது மட்டுமே நாமறிந்தோம். நீங்கள் உங்கள் காள்புணர்வினை காட்டுவதற்க்காக ஆயிரம் பக்கங்கள் திறந்தாலும் அது தமிழநாட்டு உறவுகளிடம் பலிக்காது என்று சொல்லிகொள்ள விரும்புகின்றேன்.
மதுரன்
புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் வித்தயாசம் கண்டு பிடிக்க இவருக்குத் தெரிகின்றதாம். ஆனால் இந்திய அரசின் செயற்பாடுகளை விமர்சித்தால் அது இந்திய மக்களுக்கு எதிராகத் தான் கதைப்பதாக தான் இவருக்குத் தெரியுமாம். நல்ல வேடிக்கை!!!
[size=14] ' '