04-21-2006, 03:46 PM
Luckyluke Wrote:தூயவன் Wrote:யார் சொன்னது தம்பியுடையான் ஒதுங்கிப் போய்விட்டார் என்று. இப்போது கூட களத்திற்கு வந்திருந்தார். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் அனேகமாக நினைக்கிறேன்... சுப.வீ தான் அவர்கள் தான் இங்கு தம்பியுடையானாக வருகிறார் என்று....
இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அப்படியாயின் அவருக்கு தலை வணங்குகின்றேன்.
[size=14] ' '